Рет қаралды 479,700
Rahul Gandhi Speech in Parliament: இன்று ராகுல் என்ன பேசினார்?
மணிப்பூருக்கு பிரதமர் ஏன் இன்னும் செல்லவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சில நாள்களுக்கு முன்பு தாம் மணிப்பூருக்குச் சென்றதாகவும் ஆனால் பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, "அவர்களைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவின் அங்கம் இல்லை" என்றும் கூறினார்.
"மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள்" என்றார் ராகுல்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil