நகையில் முத்துக்களை பதிப்பது போல் கேட்பவர் மனதில் சொற்களை பதியச் செய்யும் பாங்கு அற்புதம்! குரலோ மணியோசை.
@lakshmishrinivasan66462 жыл бұрын
அம்மா எப்பவும் போல அற்புதமான சொற்பொழிவு. நான் உங்கள் தங்கை உங்கள் ரசிகை. இருந்தாலும் அத்தனையும் கேட்க கேட்க புதுமை. மனதிற்கு மிகவும் உத்தமமான பகவான் ஸ்ரீ ரமணர் அவதார அருள் பற்றி எங்கள் அனைவருக்கும் மிக்க அழகாக🙏🙏 சொல்லிட்டீங்க🙇♀️
@porchelviramr44042 жыл бұрын
சிறப்பு அம்மா! 🙏🏻
@drjagan032 жыл бұрын
Om Guruvae Namaha Om Guruvae Namaha Om Guruvae Namaha We Indians are so blessed to have great saints every era.
@diwakarsrinath.azhagesanАй бұрын
ஓம் பகவான் ரமணர் மகரிஷி சரணம் ♥️
@hemabaalu3 жыл бұрын
Jaya Jaya swamin Jaya Jaya
@user-wp8st4wv9uАй бұрын
தர்ஸனம் எதற்கு என்பதற்கு அளித்த விளக்கம் அற்புதமாக இருக்கிறது.!
திருமதி சேஷையன் அவர்கள் பெயரை ஆங்கிலத்தில் Saeshaiyan என்பதாக இருந்தால் பொருத்தமாக இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. பொருத்தமாக இருக்குமோ!? Description ல் seey 'சீய்' என ஒலிக்கும் படியாக உள்ளது. சேய்ஷையன் என உச்சரிக்கும் படி உள்ளது..