Рет қаралды 43,733
கிராமங்களில் இறப்பின்போது இறந்தவரை புகழ்ந்தும், துக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பாடப்படுவது ஒப்பாரி ஆகும். இது துன்பப்பட்ட மனதிற்கு வடிகாலகவும் அமைகிறது.
#ஒப்பாரி #கிராமியபாடல் #தூக்கம் #இறப்பு #நாட்டுப்புறம்
பாடியவர் : பார்வதி
ஆக்கமும்-தாக்கமும் : கார்த்திகேயன்