Рет қаралды 115,326
மேற்கு வங்க
சட்டசபையை முடக்கி வைப்பதாக
அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.
இதை கண்டித்து முதல்வர் ஸ்டாலின்
ஒரு பதிவை போட்டார்.
கவர்னர் அரசியல் சாசனத்தை
மதித்து நடக்க வேண்டும்' என ஸ்டாலின்
கூறியதற்கு தன்கர் பதிலடி கொடுத்தார்.
மேற்கு வங்க அரசின் பரிந்துரையை ஏற்றே,
சட்டசபையை முடக்கியதாக தன்கர்
விளக்கிய பிறகே ஸ்டாலின் அவசரப்பட்டு
கருத்து சொன்னது அம்பலமானது.
ஸ்டாலின் அவசரப்பட்டதன் பின்னணி என்ன?
விளக்குகிறார், பத்திரிகையாளர் ராஜகோபாலன்.#Stalin #DMK #WestBangal #DinamalarExclusiveReport For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa