ஓம்ஶ்ரீசாய் ராம் ! மனத்தால் மகிழ்ந்து இனத்தால் இணைந்து சினத்தைச் சினந்து தகுந்தோர்- தினத்தில் மணந்து மலர்ந்து அறம்அன்பாம் ஈர்நற் குணம்நிறைந்து வாழ்வீர் கனிந்து ! சத்யன்! சிரப்பதைத் தவிர சின்த்தைச் சிந்தையிற் கொள்ளாத வரு தீர்க்க சுமங்கலியின் மூத்த பேரன்! எம் குடும்பத்தின் முதல் வாரிசு! எப்போதும் சிரத்த முகம்! சினந்து நான் பார்த்ததில்லை என்று- சொல்லழகன் கலாராசன் போற்றி மகிழ் அன்னையின் அன்புப் பேரன் ! சொற்செல்வன் ஜெகதீசன் சாயிமீது அள்ப்பரிய பக்தி! சாயிப்பிரியன் மீது அபரிதமான காதல் என்று ஏற்றி்மனம் நெகிழ் ஒரு காதலியின் காதல் பேரன் ! பகவானால் வாழ்த்தப்பட்ட பாலகன் ! என்றும் நன்று இனிது நீடுவாழ்க! சாய்பிரியன்!