Prof So Sathiyaseelan explains Shivapuram in the audio recording
Пікірлер: 1 200
@selvakumaravel95597 ай бұрын
எனக்கு இந்த மனித பிறவியை கொடுத்து சிவ சிவ என்னும் சிவனை நினைக்க வாய்ப்பு கொடுத்த எம்பெருமான் என் ஈசனுக்கு என் உடல் சமர்ப்பணம்... ஈசன் ஆதியும் அந்தமும் அவரே... ஈசன் என்னோடு இருந்து கொண்டே இருப்பதற்கு நன்றி....
@gunasekar56272 жыл бұрын
தெளிவான குரலில் அருமையான விளக்கம் வாழ்க சிவ தொண்டு. ஓம் நமசிவாய 🙏🙏🙏
@analaram34184 жыл бұрын
அருமையான சொற்பொழிவு தெளிவான தமிழ் உச்சரிப்பு செவிக்கின்பம்.நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@panimalar65564 жыл бұрын
அய்யா உங்களின் பேச்சை கேட்டு மனம் உறுகிட்டு தெள்ள தெளிவான விளக்கம் மிக்க நன்றி 😭🙏🙏🙏🙏 அய்யா
@royalvishnus41294 жыл бұрын
என் உயிருக்கு மேலே ஒன்று இருக்கின்றது என்றால் அதுவே ஈசனின் திருநாமம் ஆகும்... இப்பிறவியை ஈசன் பொற்பாத்தில் சமர்ப்பிக்கிறேன்... வாழ்க நம சிவாயம்... ஓம் நம சிவாய வாழ்க வாழ்க வாழ்க... 🙏🙏🙏
@vinogopil95844 жыл бұрын
I like this comment
@bharathidhasan78914 жыл бұрын
உண் மையேசிவமா🐗🐗🐗🐗யமே
@kaliamahsuppanee61933 жыл бұрын
🙏🙏🙏
@thulasiramsedithippa77253 жыл бұрын
ஓம் நமசிவாய
@anandkrishnan27273 жыл бұрын
Namma shivaye ..thrichitrambalam
@user-mj6op9kz4d3 жыл бұрын
இது போல விளக்க உரைகளை மேலும் பதிவிடவும் நன்றி ஐயா சிவாயநம
@kathirkat14 жыл бұрын
தெளிவான ஒலி அமைப்புடன் சேர்ந்த தெளிந்த குரல். வாழ்த்துகள். தொடர்க தொண்டு சிவ சிவ.
@karthikramalingam46964 жыл бұрын
Siva siva
@karthikramalingam46964 жыл бұрын
Shiva Shiva
@elangot18203 жыл бұрын
ஓம் நமசிவாய...🙏🙏🙏
@kuttyarumugam91842 жыл бұрын
சிவ சிவா
@isaak7862 жыл бұрын
ஓம் நமசிவய 😍
@pattabiramanramadurai7404 жыл бұрын
ஐயா சிவ புராணத்தை இவ்வளவு அருமையா விளக்கி அருளிய தங்களுக்கு கோடி நமஸ்காரம்..
@govinddhanush92772 жыл бұрын
அழகான விளக்கம் உங்கள் பேச்சில் மதி மயங்கினோம் உங்களை வணங்குகிறேன் அய்யா
@arumugama87284 жыл бұрын
மிகவும் தெளிவாக என்னுடைய ஆழ்மனதில் பதிந்து விட்டது. மனம் முழுவதும் எம்பெருமான் சிவபெருமானை பற்றிய சிந்தனையை பதிய வைத்து விட்டீர்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
@sivaramanramaswamy6384 Жыл бұрын
அருமையான விளக்கம். தில்லையம்பல பெருமானின் பரிபூரண அருளால் மட்டுமே இத்தகைய சிறந்த விளக்க உரையை வழங்க இயலும். வாழ்க தங்கள் இறைபணி! வாழ்த்துக்ககள் ஐயா.
@user-gx5oi4pw6m3 ай бұрын
😊😊
@palanisamykarate Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை அழுகை மட்டுமே வந்து கொண்டிருக்கிறது என் தந்தை சிவபெருமான் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@socialjustice8020 Жыл бұрын
அவனை படிப்பதில் கிடைக்கும் ஆனந்தம் இந்த பிரபஞ்சத்தில் உண்டோ? இல்லை
@kailayanathar Жыл бұрын
@@socialjustice8020 awwww qq wa q
@valarmathiv79784 жыл бұрын
அற்புதமான பதிவு...இவ்வுரையைக்கேட்டால் ஞானக்கண் திறவாதார்க்கும் திறக்கும்
@rahulronaldo68132 жыл бұрын
ஆஹா அவரது தமிழ் உச்சரிப்பே தேனாக இனிக்கிறது தித்திக்கும் தேனாக திகட்டாத இன்சுவையாக ருசிக்கிறது. தமிழை நாவால் உச்சரித்தாளும் செவியால் கேட்டாலும் அமிர்தமே ❤❤❤❤❤
@rajandran4 жыл бұрын
அருமைக் அய்யாஇது போன்ற வறலாற்றை எங்கலுக்கு நீங்கள் சொல்லி தாருங்கள் நீங்கள் கூரும் போது செவிகளுக்கு இனிமையாக உல்லது நன்றி அய்யா🙏🏼
@user-yd5sk6dv8b4 жыл бұрын
வாழ்க சிவபுராணம் 🌷🌷🌷 அழகு தமிழில் அற்புதமான ஓர் சொற்பொழிவு🙏🙏🙏 வாழ்த்துகள் அய்யா தங்கள் பணி சிறப்பானது🌷🙏🌷
மிகவும் நல்ல விளக்கங்கள்.. நன்றி...திருவாசகத்தின் அடிகளை அப்படியே ஒரு தடவை வாசித்திருந்தால் இன்னும் மனம் நிறைந்திருக்கும்..... நன்றி PASUNGILI நாகர்கோவில்
@vtamilselvam98093 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.சிவபுராணம் கேட்கும் வாய்ப்பு அளித்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி அய்யா. மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்.
@ganesand47852 жыл бұрын
X op
@dharanim7682 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🐚🐚🐚🐚🐚Good explanation it's very True story, i eared all temple story, you people are great to explain ஓம் சிவயா நாமோ நாமஹ 🙏🙏🙏
@naveenkumar-pm5pb4 жыл бұрын
பிறவி பெருங்கடல் நீந்து வோர் நீந்தார் இறைவனடி சேரார்
@kalaiegamparam44184 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றிகள். நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
ஓம் நம சிவாய ஹர ஹர மகாதேவ் 🙏🙏🙏 வீர சைவன் என்பதில் பெருமைப்படுகிறேன் ஈசனே சரானாகதி 🙏 🙏🙏🙏🙏🙏
@jeevanandamjee57943 жыл бұрын
சிவாய நம மிக அருமையான, ஆழமான கருத்துகளை அறிந்தமைக்கு மட்டற்ற மகிழ்வு பெற்றேன். நன்றி.. சிவாய நம
@SaravananSaravanan-ht9lc4 жыл бұрын
சிவபுராணம் அருமையான விளக்கம் மணம் நெகிழ வைக்கிறது நன்றி அடியார்க்கு.
@vengatesang58284 жыл бұрын
சிவா சிவா
@vengatesang58284 жыл бұрын
அன்பே சிவம்
@srisri18174 жыл бұрын
மனம் நெகிழ.
@kuttykutty61984 жыл бұрын
என்ன ஒரு அற்பதமான சொற்பொழிவு ... ஓம் நமசிவாய வாழ்க ..
@kannankasi65324 жыл бұрын
அழகாய் அற்புதமான வரிகள் மிக்க நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்
@SelvaRaj-yt8hw2 жыл бұрын
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
@SelvaRaj-yt8hw2 жыл бұрын
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
@SelvaRaj-yt8hw2 жыл бұрын
Om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha om namasivaya namaha
@gkkrishnan92264 жыл бұрын
மிக மிக அருமை அய்யா கேட்க்கும்போது என்னை ஏ மறந்து விட்டேன்,எளிதாக புரியும் வண்ணம் விளக்கி உள்ளீர்கள், கொடி நன்றி
@karthikraja1444 жыл бұрын
அன்பே சிவம் எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வந்தால் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் இருப்பான்
@gowrisankar53394 жыл бұрын
நற்ற வத்தவர் உள்ளிருந்து ஓங்கும் நமசிவாயத்தை நான் மறவேன்....
@subathra18174 жыл бұрын
மெய் சிலிர்க்க செய்தது இந்த காணொளி சிரப்பான பதிவு ஐயா, பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி வேறு சொற்பொழிவு ஏதேனும் இருந்தால் பதிவு செய்யுங்கள் ஐயா
@mangaikalyani60093 жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி தந்தையே செவிக்கு தெண்ணூற்றியது போல் இருந்தது நன்றி சிவாயநமஓம் 🙏🙏🙏🙏🙏
@balasubramaniansubramanian57854 жыл бұрын
சுவாசம் உள்ள வரை ஈசன் உள்ளதை உணர்ந்து பின்பு சவம் ஆகும்வரை சுகமே. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@snarendran83003 жыл бұрын
நண்பரே தங்களின் கனிவான பார்வைக்கும்,பார்த்த பின்பு சிந்திப்பதற்கும் இந்தப் பதிவு: மாணிக்கவாசகப் பிரான்,சித்தர்கள்,ஞானிகள்,ரிஷிகள் போன்றோர் மறைந்து சவம் ஆனார்களா? சிவம் ஆனார்களா? சவமானால் சுகமா? சவமானால் ஏன் தீட்டு என்கிறார்கள்? ஏன் கோவில் கதவை சாத்துகிறார்கள்? சிந்திப்பீர்! இறந்த பின்பு ஒருவன் தன் அடையாளத்தை இழந்து பிணம் என்று பேர் பெறுகிறான். பிற உயிரினங்கள் இறந்தால் பிணம் என்ற பெயர் வருகிறதா?இல்லை. ஒரு பன்றி இருந்தாலும் பன்றிதான். இறந்தாலும் பன்றிதான்.அதன் பெயர் மாறுவதில்லை. ஆனால் சித்தர்களுக்கோ பிணம் என்ற பெயர் வருவதில்லை;ஆனால் அவர்கள் அடக்கமான இடத்தில் ஆலயம் கட்டி வழிபடுகின்றனர்.ஏன் என்று சிந்திக்கவும். சிவமாதல் சுகமா? சவமாதல் சுகமா? அப்படியானால் சித்தர்கள் அடைகின்ற நிலையும்,பிணம் என்ற பேர் பெற்றவன் அடைகின்ற நிலையும் ஒன்றா? சிந்திப்பீர்!
@indianmetagraphymetagraphy42743 жыл бұрын
மிக மிக அருமை ஐயா வெங்கலகுரல்🙏🙏🙏
@user-jz5vn1gx9w4 жыл бұрын
ஐயா பேராசிரியர் சத்யசீலன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இதிலே ஒரு கதை உண்டு அது எனக்கு மிகவும்.பொருந்தியது,சிவபுராணம் பொருள் சிறிது புறியமலிருந்தது இன்றோ அதிக விளக்கமாக தாங்கள் சொல்லிய விளக்கம் மிக அறுமை சிவ அடி யாராகிய தங்கள் பாதங்கள் தொட்டு வணக்கம் செலுத்தி மகிழ்கிறேன்.
@seek76163 жыл бұрын
மிக மிக அருமையாக கன்னித் தமிழ் பலுக்கும் ஐயா, உங்களுக்கு எம் தலை தாழ்ந்த நன்றி.
@tmahendhran61155 жыл бұрын
மிக எளிமையான தெளிவான சிவபுராண விளக்கம். அனைவரும் கேட்க வேண்டும். ஒம் நமசிவாய 🔱 🙏
@manimekalai.s45205 жыл бұрын
Anaivarum katayam ketka vendum Apodu than anaivarum gnanam Perivargal
Yes absolutely excellent and exact explanation om namasivaya
@puccichilli99034 жыл бұрын
@@manimekalai.s4520 நமஸ்காரம் சகோதரி ஷாம்பவி மகாமுத்ரா எனும் யோகா ப்ராக்டிஸ் பன்னி வந்தாள் எம் ஈசனை இன்னும் அழகாக நம்முள் உனர முடியும் இறப்பதை பற்றியோ அல்லதுவேறு எதையாவது தேடி ஓடிகொண்டிருக்க மாட்டோம் நன்றி சகோதரி. 🙏🏼
@karthikachandrababu3 жыл бұрын
அருமையான சொற்போழவு, தம்ழிமொழிக்கு சிற்ப்பை என்றும் காக்கும் மொழி அளுமை தாம் முன்பு எங்கும் கேட்டிடாத சிவபுராணா விள்ளங்கள் , பேராசிரியர் ஐயா, ஓம் நம சிவாய போற்றி, சிவாய நம போற்றி, திருசிற்றச்பலம்
@munishp5349 Жыл бұрын
Om namasivaya
@jayalakshmi43253 жыл бұрын
தாங்களின் கணிர் குரலில் கூறகூற என் கண்களில் கண்ணிர் தாரையாக பெருகியது ஐயா நன்றிகள் பல கோடி ஐயா நல்லோர் ஒருவர் உளரோ அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை தாங்களைப் போன்ற நல்லவர்களால் இந்த நாடு வாழ்கிறது ஐயா நன்றி வணக்கங்கள் பல பல தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🌷🌷🌷
@leprechaun134 Жыл бұрын
He clearly likes it!
@naagarazanrs51264 жыл бұрын
சொல்லின் செல்வர் பேராசிரியர் சத்திய சீலன் அவர்கள் மிக எளிதான முறையில், நாயை பற்றியும் தாயை பற்றியும், சிவானந்த அருள் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். இது ஒரு மனதை விட்டு அகலாத சொற்பொழிவு ஆகும். நன்றி.
@nitesshkeerti5193 жыл бұрын
6I
@sivaprakash68953 жыл бұрын
நினைத்தாலே முக்திதரும்.... திரு, அண்ணாமலையார் 🙏
@kathiravanpitchaipazham50185 жыл бұрын
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க...... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@gunadhagunadha34744 жыл бұрын
0u00
@snecma164 жыл бұрын
siva siva great
@pushpakndeaignern45944 жыл бұрын
After leasing to this speech I started crying really it made me think more and more about Manickavasagar how he wood have started to write so much feeling of supreme lord... Thank you for uploading this audio and Sathiyaseelan explains
தமிழ் வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கை முறையும் வாழ்வும் பணியும் நடந்து வளமுடன் நலமுடன் வாழ்ந்திட அருள் செய்க என்பது தான் உண்மை குமாரசாமி எஸ்
@RealityVision3 жыл бұрын
The more positive thoughts you entertain, the happier you will become. 😃 By Reality Vision channel youtube 👍
@sudha15253 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் சிவ சிதம்பரம் அண்ணாமலையர்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா
@user-qr6xo6sy1d4 жыл бұрын
ஐயா திருவடி சரணம் தங்கள் குரல் இனிமையும் ஏதாே எனது குருநாதர் முன் நின்று சிவபுராணம் கேட்பது பாேன்று அருமையாக உள்ளது நன்றிகள் சிவ சிவ சிவ சிவ
@selvaraj.sselvaraj.s10683 жыл бұрын
ஐயா வணக்கம் ! 🙏பெரியவர்கள் கடவுலை நேரில் பார்க்க முடியாது என்று கூறுவர்கள். உங்களை போன்ற பெரியவர்களின் ரூபத்திலும் தாங்கள் உச்சரிப்பிலும் காணலாம் என்று புரிந்துக்கொண்டேன்! எப்பிரவில் செய்த புண்ணியம் இப்பிரவியில் இவ்விளக்கம் கேட்டதற்கு பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தற்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏
@murugananthammurugan65614 жыл бұрын
அருமை உங்கள் குரல்கள் இனிமையாக உள்ளது. ஓம் நமசிவாயம்.
@RajaVenkateshTheKing4 жыл бұрын
மிகவும் அழகான விளக்கம்!! ஐயா வாழ்க வளமுடன்!! வெளியிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல!!
@priyashi57582 жыл бұрын
Om namah shivaya Om 🙏
@shanmugammestri27612 жыл бұрын
00pll
@parteebanparteeban41143 жыл бұрын
குருவே தங்களின் சிவபுராணவிளக்கம் இதுநாள்வரை அறியாத விளக்கம் தங்களுக்கு என்சிறம்தாழ்ந்த வணக்கம் நன்றியுடன் வணங்குவது மோ.பார்த்திபன்.செதுவாலை.
@sivaramanakumari77484 жыл бұрын
வணக்கம் ஐயா. இப்பதிவு மிக சிறப்பாக உள்ளது. சிவபுராணம் விளக்கமும் சிறப்பு.'' தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'' திருச்சிற்றம்பலம்.
The more positive thoughts you entertain, the happier you will become. 😃 By Reality Vision channel youtube 👍
@muruganchandra15714 жыл бұрын
தென்னாடுடய சிவனே போற்றி போற்றி போற்றி....!!!
@nagarathinams68883 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல குரல் வளம். சிறந்த தமிழ் சொல்லாட்சிகள். நீண்ட கால த்திற்குப் பிறகு இந்த தமிழறிஞரின் குரல் என் செவிகளில் தேனைப்பாய்ச்சியது. சிவபுராணம் விளக்கம் என்ற பெயரில் பல அருளாளர் களையும் தொட்டுக் காட்டினார். அருமை அருமை அருமை.
@stephanselvaraj18312 жыл бұрын
ஓம் நமசிவாய. மிக மிக மெதுவாக அழகாக இருந்தது உங்களுடைய சிவபுராணம்.வாழ்க வளர்க.
Excellent. How many people HAVE this pronunciation these days.? Beautiful explanations. Sublime and profound thoughts. One hour full of bliss. He comes in good tradition of Asa. Gna ., ki.va. ja, prof. Radhakrishan. May God bless him with many more years of service to society. Pranams.I
@suris58934 жыл бұрын
அந்த பரம்பொருளை மனதினில் நிறுத்தியமைக்கு உமக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
OM NAMAH SIVAYA 🙏🏼🙏🏼🙏🏼 By LORD'S grace I came across this channel. Very clear explanation. Thank you, Sir
@anbesivam21722 жыл бұрын
Om nama shivaya ma
@assubramanian40232 жыл бұрын
@@anbesivam2172 cup
@gunavrgm8992 жыл бұрын
@@assubramanian4023 ஒ
@vimaladominic4 жыл бұрын
Vanakkam sir. I just came across this channel . Its pure God's grace. I can't explain the joy my soul felt. Its so amazing. No words to explain or express the nithyanandam. Thank you Thank you so much for your wonderful efforts. God bless and much love
@nandhinimanohar47252 жыл бұрын
Wn
@swaminathanveerasamy91312 жыл бұрын
How come Dominic s shiva devotee ...sry just a curiosity
@vimaladominic2 жыл бұрын
@@swaminathanveerasamy9131 i am Christian..i believe in spirituality not in religion...i trust religion divides...spirituality unites...
@kmraja307 Жыл бұрын
@@vimaladominic truthful 😍☺️
@ChallengeBoys-ny1rv4 жыл бұрын
AYYA VERY GOOD EXPLANATION FOR SIVA PURAANAM BY YOU "YOU MAY LONG LIVE WITH ALL WEALTH THANK YOU
@sivagurunathanj88875 жыл бұрын
Explanation which any common man can understand and benefit. Godly job. Thanks much for providing this audio.
@naveenkumar-pm5pb4 жыл бұрын
தொல்லை அரும்பிறவி சூழூம் தடை நீக்கி அல்லல் அறுத்து ஆணந்தமாக்கியது எழ்ழை மறவா நெறி அழிக்கும் திருவாசகம் என்னும் தேன். திருச்சிற்றம்பலம்.
@shanmugammunuswami92984 жыл бұрын
F
@shanmugammunuswami92984 жыл бұрын
H
@shanmugammunuswami92984 жыл бұрын
Shanmugam
@shanmugammunuswami92984 жыл бұрын
Shanmugam
@ss-sk4mc4 жыл бұрын
Many spelling mistakes
@sakthivelpandi28163 жыл бұрын
தங்களின் குரவல்வளம் திருவாசக தேனை செவிவழியே சிந்தையில் ஊற்றுவதுபோல் உள்ளது இந்த காணொளியில் திருவாசகத்தை பற்றி உரைப்பதற்க்காகவே ஈசன் தங்களுக்கு இப்படிப்பட்ட குரல்வளத்தையும்,ஞானத்தையும் அறிளியுள்ளான் போலும்...
ஓம் நமசிவாய சிவபுராணம் விளக்கம் மிகவும் சிறப்பு நன்றி அய்யா
@gkkrishnan92264 жыл бұрын
கோடி நன்றிகள், ஓம் நம சிவாய
@mohanvelu71304 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@Manoham3 жыл бұрын
Wow .. what a beautiful explanation so moving......so fluent.. so clear and absolutely captivating . Aum Namah Shivaya . Thankyou Prof So Sathiyaseelan .
@Tindivanathaan4 жыл бұрын
அழகான வரிகள் பாராட்ட வார்த்தைகளே இல்லை சிவாய நம
@rasiahsharatha13673 жыл бұрын
தங்கள் குரல் மிகவும் தெளிவாக ,ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளது. எத்தனை பூரிப்பு தெளிந்த தமிழை கேட்பதற்கு
@user-ry3hx4fj7j4 жыл бұрын
ஓம் நசிவாய ..சிவன் அய்யா போற்றி போற்றி போற்றி...
@sksangeetha.k44773 жыл бұрын
என் மனம் நிறைந்த தெய்வம் என்றும் ஈசனே🙏🙏🙏
@user-pi1mc6qp4h7 ай бұрын
அருமை ஐயா 🙏தெளிவான விளக்கம். 👌
@porchelviramr44043 жыл бұрын
தலைதாழ்ந்த நன்றி தங்களுக்கு உரித்தாகுக ஐயா! மிகச் சிறப்பான எளிய விளக்கம் ஐயா!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ayya, சிவ புராணம் அதை படிக்க படிக்க, கொஞ்ச நாட்களிலேயே, எண்ணுடை நிறைய கேள்விக்லுக்கு விடை கிடைக்கிறது. அதுவும் உங்கள் விளக்கம் அதை, கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன். நன்றி அய்யா...
Excellent explanation aiyya. I really feel like crying when you recite this song. The explanation by you adds to the value. Om namasivaya 🙏🏽
@gurumoorthithirukumaran3994 жыл бұрын
அருமையான உச்சரிப்பு அய்யா. நமசிவாய வாழ்க
@mahalakshmisrinivasan30454 жыл бұрын
மி க்க நன்றி அய்யா உங்களுக்கு !!! இதே போ ல் தே வா ர தி ரு வா சகத்தி ரு க்கு ம் வி ளக்கம் தர வே ண்டு ம்!!!
@darmadamodarandeepadarmend36094 жыл бұрын
சிவாய நமஹ
@navin37284 жыл бұрын
Hshej
@anudharsiga3054 жыл бұрын
தெளிவான விளக்கம், இனிமையான குரல் வளத்துடன் விளக்கமளித்தமைக்கு நன்றி ஐயா.
@manikandangurusamy67552 жыл бұрын
Explanation which any common man can understand and benefit. Godly job.
@sarathkumar8364 жыл бұрын
நான் அஞ்சுவதும் அடிப்பணிவதும் என் அப்பன் ஈசனுக்கே
@durairaajdurai72294 жыл бұрын
நானும் நண்பா சிவனே என் உலகம் தாய் தந்தை
@srisri18174 жыл бұрын
தவறு செய்தால் தானே அஞ்ச வேண்டும்.அடி பணிய வேண்டாம்,அன்பேசிவம் அன்பு செலுத்தினால் போதுமே.
@srisri18174 жыл бұрын
@@durairaajdurai7229 பெற்றோர்தான் முதல் கடவுள்.பெற்றோர்களை பேணும் இடத்தில் அம்மையப்பன் விரும்பி இருப்பான்
@durairaajdurai72294 жыл бұрын
@@srisri1817 மிக்க நன்றி
@koperumdevimalar37274 жыл бұрын
@@durairaajdurai7229 🙏🙏🙏sivaya nama
@keerthirajesh94544 жыл бұрын
அருமை.... ஆத்மனாதா.... மாணிக்கவாசக...😍😍
@balamuruganramamurthy92574 жыл бұрын
Spiritual voice, Om Namachivaaya
@segaranshattan3222 жыл бұрын
Well Explained the great value of Sivapuranam honey lyrics and Manikavasagar works. Feel so gifted and blessed to received this sharing. Milka Nandri aiyah
@tyanamanagementservicessdn58214 жыл бұрын
Amazing. Thank you fr your contribution. I can understand Tamil. I can't read. Listening to ths beautiful speech, gets me back to my roots.
@harithshajith972111 ай бұрын
ஆஹா ஆஹா எவ்வளவு தெளிவன விளக்கம் ,கேக்கும்போதே உள்ளம் உருகுதே . ஓம் நமசிவாய🙏🙏🙏🙏