ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே...எப்போ்ப்பட்ட ரகசியம் இதுவரைக்கும் எவராவது தேங்கா உடைக்கும் போது இப்படிப்பட்ட மந்திரம் இருக்கிறதா...என்பதை யாம் இப்பதான் கேள்விப்பட்டேன்..நாம எத்தனை முறை அறியாமல் செய்திருக்கிறோம்...ஆனால் முழுமையாக நாம இவ்வளவு நாளா செய்திருக்கிறோம் அல்லவா? இனி நமக்கு முழுமையாக நம்முடைய வேண்டுதல்கள் இறைவனிடத்தில் போய் சேரும் பாக்கியத்தை நம் சித்தா்குருவின் மூலம் தான் அறிய வேண்டும் என்பது நம்முடைய விதியானது...இறைவன் நமக்கு இப்படி செய்யுங்கள் என்று நம்சித்தா்குருவின் மூலம் சொல்லியிருக்கிறாா். இதை அளித்த நம்சித்தா்குருவிற்கு கோடானகோடி நன்றிகள் பல.... "ஓம் சர்வ சக்ரே டம் டம் ஸ்வாஹா"...
@sivarajsuriya2 жыл бұрын
Entha daysla seithal romba powerful sir
@vehavarshika50277 ай бұрын
Thengai udaiththal adhil ulle thengai illa odu mattume karuppaga ulladhu idharku enna palan sir
@prakashrajendrarao588610 ай бұрын
Nalla kadhai avizthu vidhura
@PowerRangerIND Жыл бұрын
Om sarva chakra dum dum swaha🙏🌴🔥
@angappanusha6978 Жыл бұрын
வணக்கம் சதுர் தேங்காய் உடைக்கும் போது குடுமி இருக்கலாமா
Vanakkam sethuru thengai udaikum pothu r vendum pothu kayil vangi adikum pothu andam sakthi rubam coconut. Mondru kan coconut la iruku. Maniteram three times solli sutheru coconut udaithaal. Pavam seratha venduthal pallikum nalum kollum nambuku vasamakum. Sivan vinayaruku adipom. Vendu thaal palikum om sarva sakara (sakarangal perukkum) daam daam swagha. Arpanukoram. Nandre ayya.
@PremaSenthil-zz5tr Жыл бұрын
Omm sarva sakara dum dum swaha
@vathiride6997 Жыл бұрын
Ayya.. நான் இன்று விநாயகர் கோவில்கு சென்றேன்..அங்க செதர் தேங்காய் உடைத்து விட்டு, வீட்டுக்கு கிளம்புற சமயத்தில், அங்க உள்ள வயதானவர் கோவிலுக்கு வெளியே தீபம் போடும் இடத்தில யாரோ வைத்து விட்டு சென்ற தேங்காயை உடைக்க சொன்னார் நானும் உடைத்து விட்டேன். ஆனால் எனது மனம் நான் செய்தது சரியா தவறா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது.காரணம்,அது (தேங்காய்)இன்று காலை முதல் யாரும் உடைக்காமல் அப்டியே இருந்து உள்ளது. யாராவுது த்ரிஷ்டிக்காக அல்லது வேற எதுவும் காரணத்துக்கு வைத்து இருந்த தேங்காயை நான் உடைத்து விட்டேன் என்று எனது மனது குழம்புகிறது..உங்களுக்கு தெரிந்தால் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் Ayya...
@கலியுகதமிழ்விழுதுகள்8 ай бұрын
கருப்பசாமி கோவிலில் சிதறு தேங்காய் உடைக்கையில் தேங்காய் சிதறாமல் அப்படியே இருந்தது என்ன காரணம்
@srisri50682 жыл бұрын
Hi weldan
@Priya-hp2yh2 жыл бұрын
ஐயா தேங்காயை தலை சுத்தி பின் மந்திரம் சொல்ல வேண்டுமா