ஓரினசேர்கையாளர்களான சரவணபவன், வித்தியாதரன், விஜயசுந்தரம் என்று யாழ்ப்பாணத்து பத்திரிகைகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பது ஒரு அதிசயம் தான். அண்மையில் ஒரு சிறுவனின் மரணத்தில் இது சாட்சியாகி நின்றது நீவீர் மறந்திருக்க மாட்டீர்கள்.
@mullaimathy3 ай бұрын
அருமையாக பேசுகிறார் சரவணபவான். இந்த நேர்காணலில் நான் சரவணபாவான் அவர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்.
@rajasathiya13703 ай бұрын
நான் அடையவேண்டியதை அடைந்துவிடடன் என்கிறார் என்ன தமிழர்களுக்கு உரிமை பெற்றுதந்தாரா ? அல்லது தான் காசு உளத்துவிடாரா ?
@chinnaiahratna35283 ай бұрын
நல்ல கேள்விகள்... நன்றி. ஆனால் உரிய பதில்களை உங்களால் பெற முடியவில்லை!
@mullaimathy3 ай бұрын
பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் அல்லது அவர்கள் தமக்கு தாமே வாய்க்கரிசி போடுவார்கள் ஆகவே பொதுவேட்பாளரை நிறுத்தியாக வேண்டும்.
@jesunesan24873 ай бұрын
👍🙏
@Socialman79913 ай бұрын
பொதுவேட்பாளர் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் எதற்காக அதற்கு நேரத்தை வீணாக்குகிறீர்கள்
@pongopalapillai86433 ай бұрын
❤❤❤❤❤❤இது எல்லாவுயிர்களுக்கும்.....!!!?????????இருக்கிறதுதானே. எம்,நம்யாவர்க்கும்...பொதுவான பெயர்கொண்ட அம்மா=தாயார்❤❤❤ஒருவரிருக்கிறார்தானே. எனவே இதைகருத்திற் கொண்டு....❤ இது உள்ளவர்கள்...!!!???உயிர் மேலன்பு கொண்டு பேசித்தீர்க்கலாம்தானே உயிர் போனால் வராது.. வணக்கம் 🙏 ஏன்????புத்தி ஜீவிகளைக் கொண்டு பலதரப்பட்ட துறைகளில் பலமுறை பேசித்தீர்க்கலாம்தானே. வாழவேண்டியகோடி, உயிர்கள் அற்ப ,ஆசைக்காக??இன்றும்,,,,,,❤இறந்தும்??? இறக்காதபெயருடன்....! பலபெற்றோர்கள் .???????????????????????????.வலிகளைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். ❤செத்துக் கொண்டிருக்கிறார்கள்.....!! நன்றி❤ ஏன்???தொடர்ந்து செத்துக்கொண்டுதானே இருக்கிறோம்............. எனவே 🏆 வெற்றி வேண்டாம்......!!!!!! தோல்வியுடன்செல்வோம். நாம்,.......தொடர்ந்து தோல்விதானே அடைகிறோம். எந்த மாற்றமும் வேண்டாம்......! இம்முறை தமிழ் வேட்பாளர் ஒருவரை ஒருமனதாகஏற்றுசெய்து பார்ப்போமே. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@Thabint3 ай бұрын
தன்னை மறந்து 39.34 நிமிடத்தில் யாழ் ஊத்தையன் பத்திரிகையில் என்ன வரவேண்டும் என்பதை இவரே தீர்மானிப்பார் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் சொல்கிறார் தான் தலையிடுவதில்லை என்று.
@mullaimathy3 ай бұрын
சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக கேட்கவில்லை பொது வேட்பாளரை நிறுத்துமாறு கேட்டார் எந்தக் கட்சியும் ஆதரவளகக்காத நிலையில் தனியாக போட்டியிட்டார்.
@SuyeeMedia-Tamil-USA2 ай бұрын
The big risk make big loose too.
@truth973 ай бұрын
Ipadianavargal arasiyalil irupathal than thamil society is going through difficult time. Why should not sell his publication unit and only do politics or otherwise give up politics and look after his press.
@mullaimathy3 ай бұрын
புலிகளை தடைசெய்து அழிப்பதற்கு ஆதரவாக தனியாகவும் எதிர்க கட்சி சார்பாகவும் கருத்துக்கூறியவர்கள் பலர் தமிழர் அரசியலில் இருந்தார்கள் என்று கூறப்பட்டதே?
@footballline-vw7my3 ай бұрын
λ Dare to be wright λ& near too to be wrong λ
@mullaimathy3 ай бұрын
சரவணபவான் அரசியல் நடிகரா? இனவிசுவாசியா??????????????????????????