அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். பாகவதத்தில் துருவ சரிதம். தங்களின் அமுதமான அருளுரைக்கு நமஸ்காரங்கள். தங்களின் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 5.06.2023.
@r.mangalam7184 Жыл бұрын
🙏🙏🙏
@avs5167 Жыл бұрын
க்ருத்ரிமமான புத்தி இருந்தாலும் பகவானை ஆராதனை பண்ண சொல்வதே பாரதிய பண்பாடு
@Ramkrusnahari2 жыл бұрын
Ram krishna hari..aho bhagyam
@sreedharanramaswamy27863 жыл бұрын
Thanks
@jayashankaran8230 Жыл бұрын
துருவ சரித்திரம் மிகவும் உத்தமமானது. சுநீதியின் துக்கம் வருத்தம் மனதை பிசைகிறது என்றால் உபன்யாசகரின் அனுபவித்து சொல்லும் விதமே காரணம். இந்த பாகத்தை ச்ரவணம் செய்தாலே மிகவும் புண்ணியம். இது சத்தியம்.