திருவாளர்கள் விஜய் கார்த்திக், பிரகாஷ் இளையராஜா அவர்களின் நாதஸ்வர இசை மனதை உருக்கி மயக்கி கண்ணீர் மல்கி அருவியாகக் கொட்டும் அளவிற்கு மிக அற்புதமான இசை. தங்களின் இசைஞானம் மிகப்பெரிய அரிய பொக்கிஷம், நாள் முழுவதும் திகட்டாத தேவாமிர்தம். வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு