திரு. விஜயகாந்த் அவர்கள் மீண்டும் பழையபடி நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்....
@gopisrinivasan9193 Жыл бұрын
Gentleman in politics.
@janathalakshmi968210 ай бұрын
🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹💐👍👌
@palanisammy-hm2hm10 ай бұрын
@@cybersecuritytricks7173 பழனிச்சாமி
@somasundaram74648 ай бұрын
Jaisairam Manavi amaivathu eraivan koduththa sabam to Mr Vijayakanth
@gopisrinivasan91934 ай бұрын
தான் மற்றவருக்கு செய்யும் உதவி வந்த போது தூண்டுகோலாக இருந்தது தன் மனைவி என்று பேட்டி கொடுத்து உள்ளார். யூ டியூபில் உள்ளது. @@somasundaram7464
@ponvickram63772 жыл бұрын
பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்
@user-kf6ox1zk3w7 ай бұрын
🎉😂❤
@madhanm75175 ай бұрын
sukamo sukam
@kannapiran19322 жыл бұрын
நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!
@sankarv6603 Жыл бұрын
I am also 1964
@pandirajan4789 Жыл бұрын
உண்மை தோழரே
@tholkappians68423 жыл бұрын
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே , இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. 5. காசுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தின்ன ஆசை
@yousufz27803 жыл бұрын
❤️👍
@mrjalal81833 жыл бұрын
👌
@smur46103 жыл бұрын
@@mrjalal8183 me also
@raprabaa3 жыл бұрын
மன்டபம் கேம்ப் மரக்காயர்பட்டினம் பாய்கடையில் சாப்பிட்ட கமர்க்கட்டின் சுவை நாக்கை விட்டு இன்னும் செல்லவில்லை
@kumark39513 жыл бұрын
உண்மைதான்
@mrkodambakkam5280 Жыл бұрын
ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .
@malakannan4935 Жыл бұрын
கண்டிப்பாக
@premdany7299 Жыл бұрын
Unmai
@banupriya2313 Жыл бұрын
Cz
@srinivasana7397 Жыл бұрын
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அந்த இடம் உண்டு
@vanithaarulvanitha5747 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.............
@anbarasanakanbarasanak3245 Жыл бұрын
இது போன்ற பாடலை கேட்கும் போது மீண்டும் அந்த இனிமயான காலத்திர்க்கு சென்று வாழ நெஞ்சம் ஏங்குகிறது ♥
@ameenhussain23532 жыл бұрын
ஏதோ ஒன்றை இழந்த உணர்வுகள் 80 90களின் வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் கண்ணீராக என் கண்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது
@srinivasamoorthy1 Жыл бұрын
You are making me cry! True.
@SUBKARSRIK-oc8wl11 ай бұрын
Heavenly Feeling !
@mathialagan708710 ай бұрын
Yes
@sridharanrao127610 ай бұрын
Well said
@madhanm7517Ай бұрын
ஆமாம் சகோதரரே..
@manivannan50942 жыл бұрын
ஏதோ நினைவுகள் மீண்டும், இலங்கை வானொலியில் 1980 களில் தினமும் காலையில் ஒலித்த பாடல்.
@Syed-ir7jp Жыл бұрын
கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.
@giribabu56769 ай бұрын
100% 👌👌👌👌
@kanimanmadhan8 ай бұрын
yes dear
@gm.41707 ай бұрын
உண்மை .
@user-xo7ge2qm5k7 ай бұрын
❤❤
@anbuanbu87256 ай бұрын
இதயம் கணக்கிறது...
@karthikumar8229 Жыл бұрын
இங்கே உள்ள கருத்துகளை பார்க்கும் போது 1980 90களில் நினைத்தவுடன் ஏதும் கிடைக்காது ஆனால் வாழ்க்கை எவ்வளவு எதார்த்தமாகவும் கவலைகள் இல்லாமல் வாழ்ந்து இப்போது எல்லாம் இருந்தும் மன அழுத்தத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இது போன்ற பாடல்களே மருந்து
@dhayalansandra38704 жыл бұрын
இலங்கை வானொலியில் பல முறை கேட்டு ரசித்த பாடல்..... இன்று யூ டியூபில்.... ஆஹா...!
@SivaKumar-fb1gm3 жыл бұрын
You tube my life part one
@rajuv27103 жыл бұрын
May be this way
@abdulhassanameer6123 жыл бұрын
@@SivaKumar-fb1gm qq
@Sivalingan3 жыл бұрын
Yes nanumthan magilchi😊
@dinakaranulaganatham31703 жыл бұрын
TTC YQURP9T
@gurumoorthy51623 жыл бұрын
நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
@maheshkris37272 жыл бұрын
Idhe feeling thaan ennakkum..no solution for this. Those are golden years which cannot be retrieved..
@ishaanavkar96052 жыл бұрын
நீங்கா நினைவுகள் எவ்வளவு ஏங்கினாலும் திரும்பு வராத நாட்கள். வெகு தூரம் கடந்து வந்து விட்டாலும் அந்த நாட்கள் போல வரவே வராது. So many awesome memories so tender and fresh.
@ArjunArjun-ip2sp2 жыл бұрын
E
@susaigomez98712 жыл бұрын
I really enjoyed that's golden day's. But could not get it back. Every drop of my tears tells me you have enjoyed every drops tears
@sanababu65122 жыл бұрын
I am 66
@user-uj5ks3te6x Жыл бұрын
ஏழு பிறவியிலும் கேட்டாலும் திகட்டாத தெவிட்டாத ஒரு அருமையான பாடல் உண்டென்றால் அது இந்த பாடல் மட்டுமே. கங்கை அமரனின் உயிரோட்டமான வரியில் இளையராஜாவின் தெவிட்டாத இசை வெள்ளத்தில் KJ யேசுதாஸ் SP சைலஜா அவர்களின் இனிமையான குரலில் விஜயகாந்தின் அழகும் எதார்த்தமான நடிப்பில் தமிழ்மொழியில் மறக்க முடியாத மகுடம் இந்த பாடல்.இப்பாடல் எங்களை போன்றவர்களை சுமார் 40 வருடங்கள் பின்னோக்கி 70 to 80 காலகட்டத்திற்க்கே அழைத்துச்சென்றுவிடும். அந்த காலத்தில் திருமணம் கோயில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கேட்ட பாடல்.இந்த 2022 வருடத்திலும் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்..❤❤❤
@velunatarajanvelunatarajan973410 ай бұрын
ஏக்துஜே கேலியோ posterஒட்டும்போது எனக்கு 6வயது இன்றளவும் ஞாபகம் உள்ளது,(விஜயகாந்த் சோபா காலத்தால் அழியாத காவியம் இந்த பாடல்)
@satsen10004 ай бұрын
❤
@amosekutty9138 Жыл бұрын
2023ம் வருஷம் இந்த அருமையான பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@devarajanj92006 ай бұрын
07.01.2024 ❤❤❤
@kumarisadasivam92595 ай бұрын
Yessss🎉🎉
@VasanthVasanth-bb6rm2 ай бұрын
2024
@kumarmaran88527 күн бұрын
14/6/2024 ல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.🌹🌹🌹வாழ்த்துகள்
@cncelectricalmaintenanceen89803 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணிர் ஊற்று..
இந்த ஹம்மிங் கேட்கும் போதே மனம் அந்த காலத்தை நினைத்து ஏங்குதே ?
@sripriya84762 жыл бұрын
நான் 1975 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
@rathika53562 жыл бұрын
நானும் 1975 ல் பிறந்தேன்.
@jesusvoice74322 жыл бұрын
yes my dear
@tamilmaranpl19232 жыл бұрын
Yen,,sellam,seam to you,
@jaysonjoy3423 Жыл бұрын
I also 1975
@rajamohamedrabiyabanu8881 Жыл бұрын
S I am also 74
@jeevanullakal90752 жыл бұрын
மலையிலே, தேயிலைத் தோட்டத்தில் 1968ல் பிறந்தவன். பிழைப்புக்காக மலையைப் பிரிந்து வந்துவிட்டேன். இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது உயிர் மெதுவாய், மெதுவாய் கரைகிறது. பிறவா நிலை வேண்டும் இறைவா. இனியொரு பிறவி வேண்டிலன்.
@sjamesantonysamy4515 күн бұрын
இதற்கு வாய்பே இல்லாமல் பண்ணிய அமெரிக்க & இந்திய அரசியல்வாதிகள்?
@arunkumaravel77923 жыл бұрын
மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
@prabhakaran-qj8dm3 жыл бұрын
அருமை.....
@rajagopalanbalachandar49553 жыл бұрын
உண்மை..
@ravichandran83012 жыл бұрын
Really
@ravichandran83012 жыл бұрын
நடிகை சோபா அவர்களின் நடிப்பும் பாடலுக்கேற்ப அருமையாக இருக்கும்
@ganeshanganeshan38862 жыл бұрын
Very good kumaravel yes illayaraja adimaikal.45 years🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaichandran35684 жыл бұрын
கால யந்திரம் என்று ஒன்று இருந்தால் அதில் ஏறி 80களில் பயணித்து இசை ஞானியின் இது போன்ற பாடல்கள் அனைத்தும் கேட்க ஆவல்.
@chanakyagan4 жыл бұрын
yes
@balajisrinivasan68214 жыл бұрын
கால் சக்கரம் உண்டு. அதுதான் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுக்கும். இட்ஸ் வித் கடவுள்.
@kumarmurugiah69923 жыл бұрын
கால மிஷின் கிடைத்தால் நமக்கு சொல்லுங்கள் நானும் சேர்த்து பயணிக்கிறேன்.
@greencladsRathinam3 жыл бұрын
அழகான எண்ணம் அருமையான வார்த்தைகள் ❤
@tpltamilnetworkchannel68843 жыл бұрын
ஏதோ நினைவுகள் அந்த நாள் அழகானவை
@laddu7562 жыл бұрын
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்களது பாடல்கள் என்றென்றைக்கும் இன்னும் நூறு வருடம் ஆனாலும் கூட ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் பாடல்கள் இவருக்கு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
இந்த பாடல் கேட்கும்போது இனம் புரியாத ஏக்கமும் சந்தோஷமும் மனதில் வரும். ஏன் என்றே தெரியவில்லை. மிகவும் பிடித்த பாடல் 👍👏👏
@ngsraja65194 жыл бұрын
இந்த பாட்டை தினம் இரவு ஒரு முறை கேட்டால்தான் மனம் அமைதியாக தூங்கும், மலரும் நினைவுகளோடு 😍 காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று ...😍
@rajakamal78954 жыл бұрын
I LOVE vijayakanth
@madeshwaran87273 жыл бұрын
Yes
@SivaKumar-fb1gm3 жыл бұрын
Hlo manava
@r.selvamani22713 жыл бұрын
Yes boss
@umarn26352 жыл бұрын
உங்கள் ரசனையை நான் மெச்சுகிறேன்
@rajinaranjith43283 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை
@kumarmurugiah69923 жыл бұрын
ஆமாம், அந்த நாள் மிகவும் உண்மை.
@manikandanmwr10803 жыл бұрын
Unmai
@loganathanl11632 жыл бұрын
९🎂9५
@baskarans76502 жыл бұрын
True.o god
@kantchanacattavarayan41392 жыл бұрын
Yes
@gopalthalapathy7043 Жыл бұрын
மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை
@subramaniang36712 жыл бұрын
அன்றய காதலர்களுக்கு மிதிவண்டி ஒரு வரப்பிரசாதம் தன் முன்னால் அமரவைத்து அரவணைத்து அழகிய காதலோடு அழைதது்ச்செல்லும் அழகே ! தனிதான். அதுவும் அழகான பாடல் வரிகளும் இசையின் இனிமையும் என் தலைவனின் அழகும் குறும்பும் ஆபாசமில்லாத நடன அசைவுகளும் அருமையில் அருமை🌹💛🎻
@sakthivelramu60973 жыл бұрын
விஜயகாந்தின் அந்த கால அழகு சுறுசுறுப்பை பார்க்கும் போது அவரின் இன்றைய நிலையை நினைத்து என் கண்களிள் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது
@palaniv1743 жыл бұрын
Yes.
@bossraaja12673 жыл бұрын
Adukku kaaranam --------?????????
@bossraaja12673 жыл бұрын
Avarin ---------- leads to nervous problems ( not only his but to whoever ( anyway nalla manidar will live long life
அருமை...ஆபாசமில்லாத ஆடைகள்...விரசமில்லா காதல் ...அழகான காதல் சுற்றுச்சூழல்😍😍
@karthickb23462 жыл бұрын
👌
@lathalathar18402 жыл бұрын
ᴀʀᴜᴍᴀyᴀɴᴀ. ꜱᴏɴɢ ᴇɴɴᴀɪyᴇ. ᴍᴀʀᴀᴋᴜᴍ ɴɪʟᴀɪ
@RamKumar-hb6nz2 жыл бұрын
உலகம் அழியும் வரை உறங்காத ஜீவனுள்ள பாடல் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் தீராத வலியுள்ள சந்தோஷத்தை என்னாலும் கொடுக்கும் பாடல்
@gmpchiyaankgf85003 жыл бұрын
இசைஞானி இல்லாமல் போயிருந்தால் பல இதயங்களுக்கு தாலாட்டு கிடைக்காமல் போயிருக்கும்💕💕💕
@PraveenKumar-ic5zo2 жыл бұрын
True. Enakkumdhaan...
@manoharg30662 жыл бұрын
True
@essakimuthu67942 жыл бұрын
Yea.. it's true 😭😭🙏🎉
@meenakesavan17822 жыл бұрын
Yeah
@sunder9709 Жыл бұрын
Yes bro
@balakrishnankamesh20443 жыл бұрын
26 இல் கேட்ட பாடல் இப்பொழுது 56 இல் கேட்கும்பொழுது எண்ணங்களில் ஏக்கம் நாம் மறுபடியும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா என்று ...
@noc9823 жыл бұрын
Kekavey kastama eruku sir.. But still we accept
@veeraraghavansundar47303 жыл бұрын
1979 - Shobha would have been 17. This was the year she won the National Film Award. And it would end the year after that.
@banugobanviddunusamy74962 жыл бұрын
Yes sir Ceylon radio 🇩🇪🇱🇰
@amarantirupur2 жыл бұрын
Sir now you're 66
@m.p.lingamshashwatyashmit19092 жыл бұрын
Enjoy 56,missing it,56 memories will come at 86....life is boat on water..
@vishnumoorthmoorthy9630 Жыл бұрын
எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் எவர்கிரின் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று என்றும் திகட்டாத பாடல்
@sigamanim62989 ай бұрын
காலத்தால் அழியாத பாடல். இதை கேட்கும் போதெல்லாம் மனதின் ஆழத்தில் ஒரு வலியை உணர்கிறேன்.
@thulasi87103 жыл бұрын
இங்க இருக்கும் பதிவுகள் பார்த்தால் எல்லோர் மனதிலும் ஏக்கங்கள் !!! எளிமையிலும் சந்தோஷத்தை அனுபவித்தவர்கள் 80'S 90's
@rameshs63093 жыл бұрын
That's true.... nowadays very worst in the world..
@renlinchrisla60713 жыл бұрын
You are absolutely right.
@parameshparamesh52553 жыл бұрын
கண்டிப்பாக
@sekarganesan57763 жыл бұрын
அந்தக் காலங்களில் வசதிகள் குறைவு சௌக்கியம் சுகம் அதிகம் இன்று வசதிகள் பெருகிவிட்டன பார்க்கும் அனைவரும் சுகமாய் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது தேவைகளைக் குறைத்துக் கொண்டவர்கள் சுகமாக இருக்கிறார்கள் ஆண்டவனுடைய அனு கிரகத்தில் எனக்கு அந்த நிம்மதி கிடைத்திருக்கிறது நமசிவாய
@kongumoorthi53803 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் இசையின் உருக்கம் இருந்தது ஒசையின் பெருக்கம் இல்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரும் பாடல்களில் ஒசையின் பெருக்கம் மட்டும் தான் இருக்கிறது இசையின் உருக்கம் இல்லை.காதிற்கு இனிய பாடல்களை கேட்டு ரசித்த பாக்கியம் 70s80s90s தலைமுறைக்கு மட்டும் தான் சொந்தம்....
@rkvsable3 жыл бұрын
ஈடு இணையற்ற காலத்தில் நாமும் வாழ்ந்தோம். மீண்டும் அந்த காலம் வராதா என மனம் ஏங்குகிறது
@smps93742 жыл бұрын
எனக்கும் தான் அப்படி ஒரு ஏக்கம் வருகிறது நண்பரே.!
@indranir45002 жыл бұрын
Vee
@indranir45002 жыл бұрын
Nn.
@smps93742 жыл бұрын
@@indranir4500 yes. Thanks 🙏
@eyalbajeyapandi3773 Жыл бұрын
மனதுக்குள் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம நினைவுகளை தூண்டுகிறது போல தோன்றும் இந்தப் பாடல் கேட்கும்போது
@kandansamy36272 жыл бұрын
நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் பழைய பாடல்கள் மட்டுமே
@chellava60363 жыл бұрын
என் மெய் சிலிர்ப்பை என்னால் தாங்க முடியாமல் போனது தமிழனக பிறந்தேனே மீண்டும் பிறப்பேன் தமிழனாக
@sureshtjaianjaneyasriramaj71704 жыл бұрын
அது என்னமோ தெரியலை இளைய ராஜா இசையில் உள்ள இடைக்கால பாடல்களின் இசை காயத்திற்கு மருந்து போல் மனதிற்கு நல்ல ஆறுதல் தருகிறது🎺🎸🎷
@user-tc9ri7mq3i4 жыл бұрын
இரவில் தூக்கம் வரவில்லை இந்த மாதிரி பாடல்கள் கேட்கும்போது...
@balakrishnanbalakrishnan62273 жыл бұрын
Aamanga Enna endru solluvathu esai raja ilayaraja kadavul kodutha varam
@prabakaran61453 жыл бұрын
Hiii
@ganeshraj44662 жыл бұрын
நிச்சயமாக
@RajRaj-oc9wb Жыл бұрын
இந்த பாடலை பாதியிலேயே நிறுத்திவிட்டேன் மனம் பலச நெனச்சு வருத்தம் அளிக்கிறது
@Sivasaravanan462 жыл бұрын
சொற்கத்திற்கு சென்றதை போல ஒரு விதமான உணர்வு இந்த பாடலை கேட்க்கும் பொழுது அந்த அளவிற்கு மனம் ஆனந்தம் அடைகிறது.❤️❤️❤️🥰❤️❤️❤️🥰❤️❤️🥰❤️❤️❤️🥰🥰🥰❤️🥰❤️🥰🥰❤️
@karthikumar82293 жыл бұрын
யார் யாரெல்லாம் 2000 மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@kavyavasan42863 жыл бұрын
Me
@varshakanish10303 жыл бұрын
Me they are not innocent
@rameshs63093 жыл бұрын
Also I am..
@navisbiostudies193 жыл бұрын
Me too
@kalyanibalu34643 жыл бұрын
இப்போது உள்ள இசை இரைச்சல் போல் எரிச்சல் ஆக உள்ளது
@perianayagamperi86753 жыл бұрын
என்னோட பதினெட்டு வயசுல பார்த்ததுன்னு நினைக்கிறேன். இப்போ எனக்கு 60 வயசு ஆச்சு. ஆனாலும் மறக்க முடியாத இன்ப நினைவுகள்.
@senthilnathmks18522 жыл бұрын
நானும் அப்படியே...😊😊
@ramkumarram52532 жыл бұрын
yes
@kotteeswarant79152 жыл бұрын
Nanum than
@karthick271133 Жыл бұрын
இசையை இரையாய் நமக்கு இசைக்கும் இளையராஜா என்றுமே இசை இறையே !!!!
@muniappansurya5091 Жыл бұрын
எனக்கு இப்போ வயது 62. எனக்கும் எல்லோர் போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதிலும் என் வயதுடைய ஷோபாவின் மறைவு என்னை பாதித்ததுடன், இப்போ இந்த காட்சியை காணும் போது எனக்குள் மறைந்துள்ள சோகம் வெளி வருகின்றது. நன்றிகள் கோடி இலங்கை சர்வதேச ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன த்திற்கு 🙏
@mohan1771 Жыл бұрын
Shobha is my cousin... I really miss her 😭😭
@muniappansurya5091 Жыл бұрын
@@mohan1771 🌹Shobha is an angel. So the GOD recalled her to the heaven chetta 🌹
@mohan1771 Жыл бұрын
@@muniappansurya5091 🙏🏻🙏🏻✨️✨️
@manoharvenu5868 Жыл бұрын
@@mohan1771 cinema fieldill marakka mudiyatha oru idam actor shobhavirkku undu. Great she is sir.
@shankershanker4238 Жыл бұрын
சினிமாவுல பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டு பாதிக்கப்பட்டு தன்னை தானே மாய்த்துக் கொண்ட பல இளம் நடிகைகளில் இவரும் ஒருவர். பாதிப்பு தந்தவனுக்கோ பல விருதுகளும் புகழும் கிடைத்தது.
@madhusudhananthiyagarajan65533 жыл бұрын
ஒருவரை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரின் பழைய நினைவுகளை திரட்டும் நார்கோஸ் அனாலிசிஸ் , ஹிப்னாடிசம் போன்றவை தேவையே இல்லை ... இது போன்ற பாடலை கேட்டாலே நாம் அனைவரும் நம் மனதில் உள்ள அனைத்தையும் ஒருவரிடம் கொட்டிவிடுவோம். ஞானிகளால் மட்டுமே இப்படிப்பட்ட இசையைக் கொடுக்க முடியும்.
@tholkappians68423 жыл бұрын
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . .......
@thiravidamanig86812 жыл бұрын
இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤️❤️❤️
@balukannusami59432 жыл бұрын
மறந்து போன இனிமையான நினைவுகளையும்...நம் இளவயது காலங்களையும் திருப்பி தர இளையராஜா அய்யாவால் மட்டுமே முடியும்...நன்றி ராஜா சார்...வாழ்க வளமுடன்...
@karthiban56914 жыл бұрын
நாற்பது ஆண்டு கழித்தும் இன்றும் 2019ல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது இளையராஜா ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார் இசையால்
விஜயகாந்த் அவர்களுக்கு அமைந்த பாடல்களில் மிகச்சிறந்த ஒற்று
@spushpalathevy55143 жыл бұрын
Nice song vijayakanth sir nice
@jeyakarthipv42633 жыл бұрын
Very super fentastick excellent beautiful song
@jeyakarthipv42632 жыл бұрын
You are very perfectly correct
@jeyakarthipv42632 жыл бұрын
My heart captain vijayakanth
@lingamsethu2 жыл бұрын
ஒன்று
@chinnassamychinnassamy73162 жыл бұрын
நான் 1965-ல் பிறந்தேன். என் மனதில் நான் சொல்ல நினைக்கும் அனைத்து கமெண்ட்களையும் இங்கே அனைவரும் கூறியுள்ளீர்கள். அனைவருடைய கருத்துக்களும் என் உள்ளத்துள் உரசி உறவாடுகிறது. தேனினும் இனிய பாடல்..தெவிட்டாத இசை. இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உயிர் போய் விட வேண்டும் என்பது எனது ஆசை...
@kantchanacattavarayan41392 жыл бұрын
80தில் எனக்கு 10 வயது. அன்று இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இன்று கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது. நிறைய மணிதர்களை இழந்து விட்டேன். இந்த வாழ்க்கையை நேசியுங்கள்.
@tamilsongnews89424 жыл бұрын
80,90 ல் ராஜா இசை ஒங்கி ஒளிக்க காரணம் இளையராஜா வின் இசை பக்தியும் கடின உழைப்பும் தான் காரணம்
@sukansukki35123 жыл бұрын
UNMITHAN
@Dr.Kikki_073 жыл бұрын
80's, 90's matum ila.. Epovum.. Na early 2k kid.. Nanum Raja paatu than kekuren.. Enaku apram varavangalum Raja sir paatu than kepanga 😊
@balakrishnanbalakrishnan62273 жыл бұрын
Nuru shsthavitham unmai
@manoharanpjs39053 жыл бұрын
Jesudoss and shailaja voice super..
@abrahamrajasingh54432 жыл бұрын
உண்மை.. ஆனால் அவர் பின் நாட்களில் இந்து பக்தியில் இறங்கிவிட்டார்.... அதன் பின்னர் அவரின் திறமைகள் குறைந்து விட்டது.
@sivagamia9943 жыл бұрын
சைக்கிளில் தன் கணவன் உடன் செல்லும் போது இருந்த போது இருந்த மகிழ்ச்சி சந்தோஷம் இப்போது இல்லை. அப்போது இந்த பாடலை எங்கோ ஒலிக்கும் போது கேட்டு கொண்டே போனால் அதில். கிடைக்கும் ஆனந்தமே தனி சுகம்.
சாதாரண உடை, சட்டைப்பையில் அதிகமாய்25 பைசா, கிணற்றில் பல மண் நேரம் நண்பர்களுடன் நீச்சல் இந்த இன்னிசை இந்த உலகம் தான் என்வாழ்வின் பசுமரத்தாணியாய் இனிமையாய் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது, சொர்க்கம் இசைஞானியால் எங்களுக்கு எப்போதோ கிடைத்து விட்டது
@dinud714 жыл бұрын
அந்த மரப்பெட்டி ரேடியோ ஞாபகம் வந்துவிட்டது எனக்குள்
@satheeshsahadevan25834 жыл бұрын
Mae ம்ம்ம எங்கல் ஐயா வைத்து இருக்கும் மரப்பெட்டி. ரேடியோ
@zahidajaleel3 жыл бұрын
மனம் அந்த கால நினைவுகளில்......😪
@srikumaran18853 жыл бұрын
All village Teakadaie BENCH eantha SONG Kekkum in 1980s super 👌 Earukkum Atmosphere soothmana Karru NaaN Madurai palangaNatham Arasaradiee pakkam stay with my Father 👍iam ENJOIYING WELL 👍🙏💐💐💐💐🙏 Thank u Raja Sir 👍
@bossraaja12672 жыл бұрын
அப்படியே 10 காசு tea bannu,javvumittai, theeenkuzhal mittai ,1kasu orange mittai
@palaniappanpalaniyappan34812 жыл бұрын
ஆமாம் சார்! எனக்கும் தான்.தூள் reply சார் நீங்கள் சொன்னது.
@velligiri69702 жыл бұрын
நான் சின்ன வயதில் ரேடியோவில் கேட்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது
@priyapriyapriya40572 жыл бұрын
கடக்காத நினைவுகள்.கடந்து போன நினைவுகள் கண்களில் கண்ணீரோடு
@sureshyessian4152 жыл бұрын
80's பாடல்கள் கேட்டாலே மனசு வலிக்குது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ ஆசைபடுது மனசு
@parameshparamesh52554 жыл бұрын
அருமையான பாடல் பாடலைக் கேட்கும்போது பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் போது மனது பாரமாக இருக்கிறது
@shivasundari21834 жыл бұрын
😯❗
@elangovanelangovan81084 жыл бұрын
paramesh paramesh Kandippa
@kmuralikrishnan72694 жыл бұрын
Enakuam napaka eruku bro...
@kalamohan23444 жыл бұрын
😂😂😂
@sarojasridhar78284 жыл бұрын
Yes.
@sumathimani97692 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணிர் உற்று. .விஐயகாத்து பாடல் 👌👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏👏
@kalaa8924 Жыл бұрын
இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராது. இனம் புரியாத சந்தோஷம்.
@dhanasreevenkat45656 ай бұрын
எங்கேயோ கடக்கும் போது காதில் விழும் பாடல்..நின்று கேட்பேன்..மீண்டும் கேட்க தோன்றும்...இப்போது உள்ள வசதிகள் கிடையாது.மீண்டும் எப்போதாவது எங்கேயாவது கேட்கும்...ரசிப்பேன்..ராஜாவின் அந்த "பூஞ்சிறகில்"குரல் மயக்கும்.....🎶🎵
@rexrex74713 жыл бұрын
இளையராஜா கடவுளின் அவதாரம் . இளையராஜா பாடல்களை கேட்காமல் உறங்கமுடியவில்லை அந்த பாடல்களில் மனனநிம்மதியும் அடங்கிவிடுவால் .
@karthikeyan37084 жыл бұрын
என் உயிரை உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
@ajaijawa70314 жыл бұрын
ஆம் எனக்கும் உருக்கும் பாடல்களில் இது இந்த பாடல் என் காதலிக்கு சமா்பனம்
@moorthik98143 жыл бұрын
Yes same feeling bro
@lkannan12203 жыл бұрын
yes
@karthigeyanperumal37873 жыл бұрын
Vazhga valamudan.... 🙏🙏🙏🙏
@Sivalingan3 жыл бұрын
Yes100%
@jayaramakrishnank4722 Жыл бұрын
மறக்க முடியாது எனது இளமைப் பருவம் மற்றும் இந்த இசைஞானிகள் பாடல் என்னவென்று சொல்வது இப்படியே உயிரிழந்தாலும் சந்தோசம்
@tamizhColumbus136 ай бұрын
இன்று விஜயகாந்த் ஐயா இறந்து போய் விட்டார்...அவர் இறந்து நான் கேட்கும் அவரின் முதல் பாடல் இது😢😢😢😢💔💔💔🥹🥹🥹🥹
@madhanm7517Ай бұрын
இந்தப் பாடலில் அவர் வாழ்கிறார்!...
@chandrumanju11383 жыл бұрын
பழைய நினைவுகளை அசை போடுவதற்கு ஏற்ற பாடல் .விஜயகாந்தை இப்படி பார்ப்பது மகிழ்ச்சியை தருகிறது
@ganesanganesan60114 жыл бұрын
இந்த உலகம் 80களில் இருந்த மாதிரியே இருந்திருக்கலாம்
@smps93744 жыл бұрын
ஆமாம் நண்பரே!.அந்த காலகட்டத்தில் நாம் பள்ளியில் படிக்கும் போது கேட்ட இனிய வாழ்க்கை நினைத்து கொண்டேன். மனம் இப்போது அந்த நாளை நினைத்து ஏங்குகிறது.
@kerjo15364 жыл бұрын
Enakum enoda school life 80
@mariammalc87974 жыл бұрын
Yes
@smps93744 жыл бұрын
@@mariammalc8797 thanks
@jesurajthangaiah45744 жыл бұрын
Yes
@letgo31042 жыл бұрын
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே . காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே . தினம் காண்பது தான் ஏதோ......
@arunkumar-nd1wj2 жыл бұрын
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
@elangopriya5815 Жыл бұрын
நான், 1978பிறந்த்ன் நான் பள்ளி செல்லும் போது இப்பாடலை கேட்பேன் அப்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது கேட்கும் போது என் மனதில் பழைய நினைவுகள் வருகின்றன
@siva_ezhil69. Жыл бұрын
Hahaha...me too
@rajanraja81472 жыл бұрын
K.j.யேசுதாஸ் போன்ற பாடகர் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் மெலடி பாடலுக்கும் ,சோக பாடலுக்கும் நம் நெஞ்சை வருடும் பாடல்களுக்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும். அவரை பிறபித்த கடவுளுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். இவர் கூட பயணித்த இசை கலஞ்சர்களுக்கும் கடவுளிடம் நன்றி கூறி பிராதிகிரென்.
@sanababu65122 ай бұрын
P.jayachandran
@paramwaran15414 жыл бұрын
இறக்கும் தருவாயில் இது போன்ற பாடல்களை கேட்டு இறக்க ஆசை
@Ickox4 жыл бұрын
Karumam nalla pechuu unakku varaatha vaayila
@kmuralikrishnan72694 жыл бұрын
Mega saree ya soinnega sir einnoda asauam athuthain...
@thomasanbazhagan75094 жыл бұрын
Me too
@sridhar85984 жыл бұрын
நீங்கள் வழும் காலம் இன்னும் பல ஆண்டுகள்
@balajisrinivasan68214 жыл бұрын
Think positive.
@sabarigireesan74572 жыл бұрын
மனதை மயக்கும் ஜேசுதாஸின் குரலில் ராஜசாரின் இசையில் மயங்காத உள்ளங்கள் உண்டோ நன்றி ராஜா சார் ராம் ராம்
@mounish93022 жыл бұрын
எளிமையான பன்பான தனிதுவமான மனிதர் விஜயகாந்த்
@parkunansriram49004 жыл бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ,எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்ற வரிகள் இளையராஜாவுக்கும் பொறுந்தும் அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
@sabeshmanikandan12154 жыл бұрын
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே. . தலைவன் பாடியது
@thanjaivetrivelan73262 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் 🤝👌👌👌👌👌
@onemaninathousand39762 жыл бұрын
Kannadhasan varigal arumai
@sap_distributors3 жыл бұрын
மார்பினில் நானும் - மாறாமல் தேறும் காலம் தான் வேண்டும். வான்வெளி எங்கும் என் - காதல் கீதம் வாழும் நாள் வேண்டும்..
@asravichandranchandran94972 жыл бұрын
Ilayaraajavin இசையில் எல்லா இசை கருவிகளும் தாம் பிறந்த பயனை அடைகிறது
@antonychandrasekar5305 Жыл бұрын
எத்தனை வருடம் ஆகிறது இன்றும் புதிது போன்ற இரைச்சல் இல்லாத பாடல். கிராமபோன் இருந்த காலகட்டத்தில் பிறந்ததிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@gmpchiyaankgf85003 жыл бұрын
கேப்டனை பாருங்கள் அன்று பார்த்த அந்த கம்பீரமான கேப்டனை இன்று கோடி இதயங்கள் கண்ணீரோடு பார்க்கிறது நூறாண்டு காலம் நலமுடன் கேப்டன் வாழ் வேண்டும்
@s.lakshminarayanan24522 жыл бұрын
இந்த பாடல் கேட்டால் பழைய நினைவுகள் மனதை கலங்க செய்கிறது, அன்று இருந்தவர்களில் பலர் இன்று இல்லை என்ற கவலை என் மனதை கலங்க செய்கிறது
@prakashm14682 жыл бұрын
Honestly, Tamil language is truly poetic especially the ones written during the golden years of 60s and 70s...am from Kerala but really love the old Tamil songs
@renukanair2396 Жыл бұрын
No doubt about it 👌
@greatwisdom28674 ай бұрын
This sing written by Gangai Amaran
@vvvvvvvvv8361 Жыл бұрын
இந்த நாட்கள் இனி கிடைக்காது இது ஒரு வசந்த காலம் காற்று மாசுக்கள் இல்லை மனிதர்களும் சிறந்த மனிதர்களாக இருந்த காலம் அது 🥺🥺
@parimanansk69414 жыл бұрын
இளையராஜாவின பாடல்கள் அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல. எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இவரின் பாடல்களைக் கேட்டால் மட்டும் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
@mubarakbasha97484 жыл бұрын
பழைய நினவுகள் நெஞ்சை கசக்கி பிழிகிறது.😧
@mugil6664 жыл бұрын
same bro
@kalamohan23444 жыл бұрын
Same brother
@anandharaj14364 жыл бұрын
😍😭😭😭😍😍
@yousufz27803 жыл бұрын
🥺
@rajagopalrajagopal80703 жыл бұрын
Same feel bro
@RioVellaiammal-bg9bm11 ай бұрын
அதை எல்லாம் அனுபவித்த நாமம்ப் போல பாக்கியசாலிகள் தான்🌈🌈🌈🌈🌈🌟⭐🌟⭐🌟⭐
@socialactshanmugam8925Ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆரம்பகால ரசிகன் அன்றும் இன்றும் இந்த பாடலை கேட்கிறேன்!இனிமையான பாடல்! கேப்டன் உன் புகழ் என்றும் இருக்கும் 🙏
@vijayakumargovindaraj18175 жыл бұрын
இளையராஜாவின் கைவண ணதில் இப் பாடல் நம மை தாலாட்டு கிறது
@PVtvg3 жыл бұрын
ஒவ்வொரு பாடலுடன் அதன் வாத்தியங்கள் இசையையும் மனத்தில் பதிய வைத்ததுதான் இசை ஞானி யின் திறமை.பள்ளி பாடங்களுக்கு மேல்.
@balakrishnanbalakrishnan62273 жыл бұрын
Unmai thanks engal pannaipurathu sell raja
@ravisanthanam56002 жыл бұрын
உலகின் முதல் தாலாட்டு தாயின் மடிதான்....💙 அதைப் போன்று தான் இசை ஞானியின் தாலாட்டும்...💗 என்ன தவம் செய்தேனோ....🎵 இசைத்தமிழ் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கின்ற காலங்களில் பிறந்ததற்கு....💓💓💓🎵🎵🎵 என்னாலும் நன்றி... எட்டுத்திசைக்கும் நன்றி... நாம் பிறந்த பொன் மன்னுக்கும் நன்றி!
@rswamibuilder9322 Жыл бұрын
என் மனம் கவர்ந்த இனிமையான பாடல் வரிகள் அருமை அருமை
@PS2-60796 жыл бұрын
1979ல் வெளிவந்த "அகல் விளக்கு" திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக இசைஞானி இளையராஜாவின் இனிமையான மெட்டிற்கு தோதாக என்றென்றும் நிலைத்து நிற்கும் விதமாக கங்கை அமரனின் தேன் வரிகளை அழகு தமிழில் பாடி அசத்தியுள்ளார்கள் ஜேசுதாஸும் ஷைலஜாவும். "நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்... ம்ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் வண்ணம் ஆஹா ஆனந்தம்... ம்ம்ம்" தனிமையில், கண்களை மூடிக் கொண்டு இப்பாடலை கேட்கும் போது நம்மையுமறியாமல் இளமைப் பருவத்திற்கு இட்டுச் செல்லும். அந்நாளில், என்ன தான் அவசர வேலையிருந்தாலும் வானொலியில் இப்பாடலை கேட்க நேர்ந்தால் எல்லாம் மறந்து வட்டு முழுமையாக கேட்ட பின் தான் அங்கிருந்து கால்கள் நகரும். சங்கீதத்தின் ஈர்ப்பு சக்தி. இதர வசதிகள் இல்லாத அக்காலத்தில் எப்படா இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்குமென்ற எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமா? காலங்கள் மாறின... மானிடக் கோலங்கள் மாறின... எனினும் இப்பாடலின் மீதுள்ள மோகம் மட்டும் தீர வில்லை. காலத்தால் அழியாத இப்பாடலை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் என் நன்றி!