உங்களுடைய வாசிப்பில் ஒவ்வொரு கதையும் மென்மேலும் உங்களைத் தேட வைக்கிறது... நான் உங்கள் சமீபமாக தொடர்கிறேன்... பலரது வாசிப்பிற்கு பிறகு... வாசிப்பு மிகவும் உயிர்ப்புடன் உள்ளது... அருமை அருமை அருமை... இது மற்ற கதைகளுக்கும் சேர்த்தே சொல்கிறேன்...
@Vidhyavudantamilaudiostories2 ай бұрын
மிக்க நன்றி. ❤️
@Ramyakasilingam Жыл бұрын
கதையை சொல்லி சொல்லி அழவைப்பது நீங்கள்தான்💖
@Vidhyavudantamilaudiostories Жыл бұрын
நோக்கம் அது இல்லை ஆயினும் சமூக அவலங்களை எழுத்தாளர்கள் எடுத்துச் சொல்லும்போது தைக்கத்தான் செய்கிறது இல்லையா?
@gopalanpalamdai339 Жыл бұрын
Amazingly presented the story as of the elderly lady from the village. Heart touching keep it up .
@Vidhyavudantamilaudiostories Жыл бұрын
Thank you!
@kajahussain2475 Жыл бұрын
Super Super writing. Very very nice reading. Fantastic. God bless you dear. Keep it up.
@Vidhyavudantamilaudiostories Жыл бұрын
Thanks a lot
@jayanthipadmanabhan5136 Жыл бұрын
What a story reading ,! Extraordinary dramatization!
@Vidhyavudantamilaudiostories Жыл бұрын
Thank you!
@jayanthipadmanabhan513611 ай бұрын
Oh Woow! What a reading capability! Hope you will read novels too!👍
அந்தக் கிழவியே என் கண் முன்னால் புலம்பியது போல் இருந்தது... இமைகளும் இதயமும் சற்று கனமாக உள்ளது...😢
@Vidhyavudantamilaudiostories9 ай бұрын
Thank you !🙏 Please continue to support
@arulprabu34279 ай бұрын
It's my pleasure... மேலும் இது போல் பல நல்ல கதைகளை பதிவேற்றம் செய்யுங்கள்
@-Ramyakavithai2498 Жыл бұрын
அருமையான கதை அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆயினும் அந்த கதைக்கு உயிர் கொடுத்து மெருகேற்றிய பெருமை வித்யாவையே சேரும்.கிழவியின் பாத்திரத்தை உள்வாங்கி அவள் அழுகை, விரக்தி, கெஞ்சல், பாசம் அனைத்தையும் வெளி கொணர்ந்த வித்யாவுக்கு கலைவாணியின் அருள் யாவும் கிட்டவேண்டி பிரார்த்திக்கிறேன் இந்த கதை சார்ந்த என் கவிதையை தங்களுடன் பகிர்கிறேன் எண்பதுகளின் ஏக்கம் காட்சி முடிந்த நாடகமாய் திரை போடும் புரைகள் ஒரிடத்தில் நான் வைக்க வேறிடத்தில் பதியும் கால்கள் சொல்ல வந்ததை சொதப்பும் பல்லிழந்த நாவு தரவுகளை தன்னிச்சையாய் திறந்து அழிக்கும் மூளை குடிநீர் வாரிய குழாயாய் வழியும் சிறுநீர்ப் பை பேச்சை கேட்காத பேர் ஏற்ற பேரன் பேத்திகள் எனக்கொதுக்க நேரமில்லாத என் வயிற்று குழந்தைகள் கூற்றுவனிடம் கூட்டுவிக்க காத்திருக்கும் சுற்றம் காலனே, காது குடுப்பாயா நீயேனும்,பல காத தூரம் கூட்டிப்போ மேதினியிலிருந்து காத்திருக்கிறேன் கதவடைத்து -ரம்யா விசுவநாதன்
@Vidhyavudantamilaudiostories Жыл бұрын
ப்ரவாஹமாய் உங்கள் கவிதை வரிகள் எப்போதும் என் வாசிப்புக்கு ஊக்கம் ரம்யா. தொடர்ந்து எழுதுங்கள்.🙏❤️
@Vidhyavudantamilaudiostories Жыл бұрын
With your permission, can I share this poem in my Facebook page as a response to this story?
கதை சும்மா பிரமாதம் .ஆனால் வித்தியாவின் வாசிப்பு சும்மா ஒரு படி மேலே .வித்யா செம்ம வாசிப்பு எழுத்து மேல வாசிப்பு.வெறுமே படிப்பது எப்படி இப்படி படிப்பது எப்படி excellent 👌🏼👌🏼👌🏼👌🏼👍