திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்! | Lockdown at Viluppuram Draupadi Temple in amid caste tensions |

  Рет қаралды 50,539

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்! | Lockdown at Viluppuram Draupadi Temple in amid caste tensions | Karthick MaayaKumar | Big Topic | Episode 1951 |
#DraupadiTemple #KarthickMaayaKumar #Viluppuram
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 554
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@lakshmisenthilvel8352
@lakshmisenthilvel8352 Жыл бұрын
💐 congratulations 1 million subscribers eppa vanthidum💃💃💃💃
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
@@lakshmisenthilvel8352 ❤️❤️😀
@muthukumaranit
@muthukumaranit Жыл бұрын
Née podra biased video vuku support podanuma, unga kuruma and ups keeta poitu picha edu...
@VigneshVicky-wp7ew
@VigneshVicky-wp7ew Жыл бұрын
அண்ணா மேல் சாதிக்காரங்க பட்டியலினத்தவர் அடிச்சா அது தப்பு ஆனா பட்டியல் சமூகத்தினர் மேல் சாதியினரை அடித்தால் அது சமூக நீதி
@RV.desigan
@RV.desigan Жыл бұрын
கிராமத்து மக்களிடம் சென்று உண்மை நிலை அறியாத அரைகுறை பதிவு
@gayathri8126
@gayathri8126 Жыл бұрын
Unmai
@user-nj7dx6ri9v
@user-nj7dx6ri9v Жыл бұрын
உண்மை நிலை அறிந்தால் இன்னும் தமிழ்நாட்டு மானம் சந்தி சிரிக்கும்
@Nature-lq4ek
@Nature-lq4ek Жыл бұрын
Correct
@kuppusamym7155
@kuppusamym7155 Жыл бұрын
உங்கள மதிரியான ஊடகங்கள் தான் இந்த மாதிரி பிரச்சனைக்கு காரணமாக உள்ளது
@Rajesh-zd6xy
@Rajesh-zd6xy Жыл бұрын
உனது வீட்டுக்குள் என்னை அனுமதிபாயா உன் மனைவியுடன் நான் கலவை கொள்ள
@cmpunkgts8110
@cmpunkgts8110 Жыл бұрын
சுன்னியர் ஜாதி பொண்ணுங்க எல்லோருக்கும் 5புருஷன் இருப்பான் போல வருசத்துக்கு 1த்தன் 😂😂😂
@arun_003
@arun_003 Жыл бұрын
@@cmpunkgts8110 காந்தாரி அம்மன் கோவில் நிலை என்ன ஆச்சு அதை கட்டுவோம் என்று கூறியதற்கு 5 பரையார்களை வெட்டி கொன்றார்கள் Telugu நாயக்கர்கள் இப்போது வரையில் சொந்த குல தெய்வமாக இருக்கும் காந்தாரி அம்மன் கோவில் கட்ட பட வில்லை காரணம் DMK avangalodu கூட்டணி வேறு காந்தாரி அம்மன் கோவில் கட்ட வேண்டும் என்று எந்த நாயாவது பேசுதா பேசாது இவன் அவன் அம்மலையும் அவன் இவன் அம்மாவையும் மாத்தி மாத்தி பேசி லூசு புண்டைக தேவிடியா பசங்கனு நிருபிக்கரானுக தமிழர்கள் அடிசிகிடு இருக்கணும் அது மட்டும் correct ah நடக்குது
@SaraNavi-qb5kc
@SaraNavi-qb5kc Жыл бұрын
குலதெய்வ கோவில் என்பது என் வீடு போன்றது பொது கோவில் என்பது பள்ளிக்கூடம் போன்றது. புரிந்தால் நன்று
@user-nj7dx6ri9v
@user-nj7dx6ri9v Жыл бұрын
உன் வீட்டு சாப்பாட்டுக்கு ஏன் அடுத்தவன் கிட்ட வரி வசூல் பன்னுற ?ஏன் ஏழாம் திருவிழாக்கு வெளியிலிருந்து சாமி கும்மிட வற்புறுத்துற?
@sankarasekarm7365
@sankarasekarm7365 Жыл бұрын
அப்போ ஐயர் வச்சி கும்பாபிஷேகம் பண்ணாத உன் சமூக பூசாரியே பண்ணட்டும் வேறு சமூக அரசியல்வாதி பணக்காரன உள்ள விடாம தடுத்து இருந்தால் இவர்களையும் தடுத்தது சரியே. அவர்களை எல்லாம் உள்ள விட்டுட்டு இவர்களை தடுத்தால் அது உன் வீடு இல்லை அது பொது கோவில் தான். உன் வீடு என்பது கோவில் கருவறை மட்டுமே உன்னிடம் கேக்காமல் தொடக்கூடாது சாமி கும்பிட நீ தடுக்க கூடாது.
@ajayj3217
@ajayj3217 Жыл бұрын
என்ன சொல்ல வரீங்க ப்ரோ
@aravindmusic9019
@aravindmusic9019 Жыл бұрын
கூதி
@rawsubash5772
@rawsubash5772 Жыл бұрын
Kovil endrale pothu thaa bro..unn kitte irukure saapade pakathule irukuravanuku paathi kuduthu saapde theriyale unne nee vanangure saami koode unne mannikathey bro..
@Therukoothukalai
@Therukoothukalai Жыл бұрын
அதே ஊரில் பல ஆலயங்களில் அனைத்து சாதியினரும் செல்ல அனுமதி உள்ளது ஆனால் இந்த ஆலயத்தில் தங்கள் சொந்த சாதியினரும் செல்ல அனுமதி இல்லை எனவே தீர விசாரித்து தங்கள் கருத்துக்களை கூறவும் தங்களை பின்பற்றும் அனைவரும் இந்த செய்தியை தவறாக புரிந்து கொள்ளும் வகையில் செய்துவிடாதீர்கள் நன்றி 😢😢😢
@dineshkumarsm
@dineshkumarsm Жыл бұрын
உண்மை தகவல் அசைவம் சாப்பிடும் சொந்த ஜாதியினர் கூட செல்ல அனுமதி இல்லை
@magibalane3934
@magibalane3934 Жыл бұрын
Poda pottaingala ivaru correct ha solluraru Neengalum poganam nanbharkale
@Balachandransap
@Balachandransap Жыл бұрын
aranilai katupaatil vantha piragu athu thanippata jaathikku sontham aagathu. Ithu en kadavalnu solla unaka enna urimai irukku. Jaathi veriyans..!!
@saranhov
@saranhov Жыл бұрын
ஏன்டா டேய் இப்படியாடா உருட்டுவிங்க எங்கடா சொந்த சாதியை சேர்ந்தவங்களா உள்ளே விடமாட்டேனு ஏங்கே ஏப்போது நடந்தது உன் வாய் உன் உருட்டு அப்படியே பேசிட்டு போகாதே நானும் வன்னியர் சாதியை சேர்ந்தவன் இங்கே அந்த மக்களை உள்ளே வரக்கூடாது னு சொன்னது தவறு என்னுடைய முகவரி வேண்டுமா சொல்லுங்க பதிவிடுரேன் சாதி வெறி பிடித்து அலையாதிங்க வாழ்க்கை நாசமாக போகும்
@selvamm8458
@selvamm8458 Жыл бұрын
உண்மை தான். அரசு வன்னியர் நாங்கள் திரவுபதியம்மன் கோவிலுக்கு செல்வதில்லை. எங்கள் குலதெய்வம் ஐயனாரப்பன். கருப்புசாமி.
@sivasankar-ew7wm
@sivasankar-ew7wm Жыл бұрын
தனியார் கோயில் அவர்கள் விருப்பம்... பிரச்சினை வேண்டுமென்று நடக்கிறது
@chandrasekar1424
@chandrasekar1424 Жыл бұрын
பல ஊர்களில் தலித் மக்களைவிட வன்னிய மக்கள் ஏழையாக உள்ளனர் அதனால் அவர்கள் சலுகையை இவர்களுக்கு கொடுப்பார்களா தலித் இளைஞர்களால் மாற்று ஜாதி பெண்களை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை பள்ளிக்கு செல்லும் சிறு பெண்களை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்கிட்ட பல ஆதாரம் உள்ளது உங்களுக்கு அனுப்புகிறேன் உங்களால் செய்தி போட முடியுமா வெளிப்படையாக
@cskcreationz705
@cskcreationz705 Жыл бұрын
Seruppadi kelvi thala.. ❤❤
@yuvatamilyoutuber721
@yuvatamilyoutuber721 Жыл бұрын
Correct sago💛
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
அடேய் ஜாதியே கிடையாதுடா.ஜாதி பெயரால் முன்னேறவிடாமல் கொடுமைபடுத்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.இப்பவே தலித் என்று பிரிச்சு அடக்குறயே உன்ன மாதிரி ஆளுங்க என்னெவெல்லாம் கொடுமை பண்ணீங்க.ஏழ்மையில் இருக்கும் ஜாதி என்று வெறிபிடித்து திரியும் மாக்களை உழைச்சு சாப்பிடச் சொல்லு.
@As-zo6tm
@As-zo6tm Жыл бұрын
அவர்கள் தலித் மக்கள் இல்லை தெலுங்கு மக்கள்
@viswanathanv6981
@viswanathanv6981 Жыл бұрын
Proof anupuda , land illama neenga panagarangala marakkanam side vaangada yaru panakkaranganu theriyum ,summa vaiku varathula olarathutha neenga.. 70% lands vanniyars ,10% paraiyar ,10% idaiyar, 5 % udaiyar ,5% others ( proof venumna tindivanam to marakkanam entha voor laiyavathu vanthu paaru ,enga padicha pasanga IT ,banking etc naraiya job LA irukom government side work laiyum irukanga ,padikatha pasanga tractor, harvester ,JCB ithala vachchi sambarikiranga
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 Жыл бұрын
என்னடா இது குடிநீர் தொட்டியில் மலம் கலந்த போது போராடாத புரட்சியாளர். சரி அவங்க 1. ஊருக்குள்ள யாரும் நடமாட கூடாதுன்னு சொன்னாங்களா ? 2. திருவிழாவா வந்து யாரும் பார்க்க கூடாதுன்னு சொன்னாங்களா ? 3. பள்ளிகூடதுல ஒண்ணா படிக்க கூடாதுன்னு சொண்ணாகளா ? அவங்க நிலத்துல அவங்களுக்கு அவங்களே கட்டிக்கொண்டது. வம்பு இழுப்பவர்கள் காப்பு கட்டி தீ மிதிக்க போறது இல்ல. இவங்க தென் தமிழத்தில போயி தேவர்கள் ( கள்ளர் ) குலதெய்வ கோவிலில் போய் வம்பிழுப்பாங்களா ?
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
பட்டியலின மக்களை மட்டும் அனுமதிக்கவில்லை என்றால் தவறுதான்.. ஆனால் ஒரு ஜாதியை தவிர மற்ற எந்த சமூகத்துக்கும் அனுமதி இல்லை என்றால் அதில் என்ன தவறு இருக்கு .....
@mrxtamil4075
@mrxtamil4075 Жыл бұрын
பட்டியலின மக்கள் தான் உள்ளே விடமாட்டாங்க மற்ற சாதிகாரன் வன்னியர் கீழ்சாதினு கோவிலுக்கு வரமாட்டான்.. எல்லா ஊர்களிலும் நடக்கிறது.. தலீத்தை மட்டும் தான் அனுமதிக்க மாட்டானுங்க…
@user-nj7dx6ri9v
@user-nj7dx6ri9v Жыл бұрын
மனித நேயமே இல்லாத காட்டு கோஷ்டி
@user-nj7dx6ri9v
@user-nj7dx6ri9v Жыл бұрын
காட்டு கோஷ்டி கூட இப்படி பண்ணாது...இது நர மாமிசம் உண்ணும் கற்கால மனித கோஷ்டி
@Nisi-ue7wc
@Nisi-ue7wc Жыл бұрын
​@@user-nj7dx6ri9vயாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான். ( ॥ நாளாகமம் 23 : 19 )
@user-nj7dx6ri9v
@user-nj7dx6ri9v Жыл бұрын
@@Nisi-ue7wc நீ நாடார் கிருஸ்தவன் பேரவையா இல்ல தேவர் கிருஷ்தவ பேரவையா? நீங்க ஒழுக்கம் மாதிரி பேசகூடாது
@user-nn8vv2lg2d
@user-nn8vv2lg2d Жыл бұрын
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி குலதெய்வ கோவில்கள் இருக்கிறது ஒரே சமுதாயமாக இருந்தாலும் பல குலதெய்வக் கோயில்கள் இருக்கிறது அதில் மற்றவர் உரிமை கேட்க முடியாது அதே போல அது ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான குலதெய்வ கோவில் அதில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த வேறு குல தெய்வத்தை வணங்குபவர்கள் உரிமை கேட்க முடியாது அதை அங்கு இருக்கும் மக்கள் அனைவருக்கும் தெரியும் தெரிந்தே பிரச்சனை செய்கிறார்கள் என்றால் யார் மீது தவறு பட்டியலின மக்கள் அவர்களுக்கு என்று தனித்தனி குலதெய்வ கோவில்கள் இருக்கும் இருக்கும் பொழுது அவர்கள் ஏன் அடுத்தவர்கள் கோவிலில் உரிமை கேட்கிறார்கள் அந்தக் கோவிலில் இருப்பது வன்னியர் பட்டாவில் தான் அது வன்னிய மக்களின் குலதெய்வ கோவில் இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுகிற சதி திரௌபதி அம்மன் கோவில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் மட்டுமே இருக்கும் மற்ற இடத்தில் அது இருக்காது குலதெய்வம் என்று தெரிந்தால்தான் இப்படி பிரச்சனை செய்ய மாட்டார்கள் பொது கோவில் என்பது வேறு குலதெய்வ கோவில் என்பது வேறு
@mohansackthi1169
@mohansackthi1169 Жыл бұрын
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் அவரை உரிமை கொண்டாட ஒரு குருப்பிட்ட சமுதாயதிற்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது என்று எந்த கடவுள் சொல்லியது? நீங்க வேண்டுங்க யாரும் தடுக்கவில்லை ஆனா மற்றவர்கள் வேண்ட கூடாது என்று சொல்ல உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Жыл бұрын
அறநிலையத்துறை வசம் உள்ள கோவில் எனவே அனைவரும் வணங்க உரிமை உண்டு
@vinothkumar4178
@vinothkumar4178 Жыл бұрын
கோவில் அரசு காட்டுப்பாட்டில் இருக்கும் போது யாரு வேண்டும் என்றாலும் வழிப்படலாம் உங்கள் பழமையான குல வழக்கங்களை தீயிட்டு எரியுங்கள் எப்படி சுத்தி பூ முடிந்தாலும் நீங்கள் சொல்வதும் தீண்டாமை தானடா
@perumalsiva4070
@perumalsiva4070 Жыл бұрын
True
@perumalsiva4070
@perumalsiva4070 Жыл бұрын
​@@mohansackthi1169 oon pondati ellorukkum pondati aaga mudiyum ma
@Junkies96
@Junkies96 Жыл бұрын
நானும் விழுப்புரம் அதே ஊர்தான் அங்க உண்மையா என்ன பிரச்சினை நடந்ததுனு உங்களுக்கு லாம் என்ன தெரியும் அந்த பிரச்சினை நடக்கறதுக்கு முன்னால் நீங்க சொல்ற அந்த தாழ்த்தப்பட்ட சமுகத்த சேர்ந்த அந்த கோவில் ல பெண்கள் கிட்ட தவறாக நடந்ததன் விளைவே அந்த ஊர் மக்கள் அந்த சமூகத்தினால் இதற்கு மேல் எந்த பிரச்சனையும் வர வேண்டாம் என்று யாரும் வர வேண்டாம் என்று முடிவு செய்தனர் ஆனால் இங்கே இருக்க மீடியா கவர்மென்ட் அத பத்தி பேசாம இத சாதி கலவரமாக மாத்துறிங்க . இன்னும் ஒரு கேள்வி திரௌபதி அம்மனை கேவலமாக பேசிய நாய்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அந்த குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் இன்று நான் வணங்கும் தெய்வம் புனிதமாகி விட்டாலோ , சாமி நம்பிக்கை இல்லாத திராவிடர்கலுக்கு இதில் என்ன வேலை எங்கள் தெய்வங்களை நொடிக்கு நொடி அசிங்கமாக பேசும் விசிக விற்கு இதில் என்ன வேலை இஸ்லாம் கட்சிகளுக்கு இதில் என்ன வேலை , உங்களை மாதிரி நாய்ங்க சில பிரச்சினை ய திசை திருப்ப சாதி சண்டையை ஏற்புடுத்துவதற்கு மலத்தை திங்கலாம் . கருவறையை பூட்டியவன் மண்ணோடு மண்ணாகி போவான்
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Saathi Sanghis
@arun_003
@arun_003 Жыл бұрын
@@sivakumar.v7281 ஒம்மல ஒதாதாஸ் 🤣🤣🤣🤣 போய் உங்க குல தெய்வம் காந்தரி அம்மன் கோவில் ah கட்ட விடலை கட்டுவோம் என்று கூறியதற்கு 5பறையர்களை வெட்டி போட்டனர் that DMK rule வெட்டி போட்டது Telugu நாயக்கர்கள் ஒரு புண்டயும் இப்போ வரைக்கும் அந்த கோவிலா கட்ட வேண்டும் என்று கேட்ட வக்கு இல்ல அடுத்தவன் சுன்னிய ஊம்ப கிலம்பிடுகளாம் 🤣🤣🤣🤣
@user-nj7dx6ri9v
@user-nj7dx6ri9v Жыл бұрын
சாதிய குஞ்சு😂
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
சாதி பெயரை சொல்லி ஒரு படி அரிசி வாங்க முடியுமா என கேட்டீர்கள்... அதன் பெயரில் வரும் இலவசங்கள் இட ஒதுக்கீடு நிறைய உள்ளது... அதை அனுபவிபவர்கள் உள்ள வரை இதை ஒழிக்க முடியாது...
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 Жыл бұрын
நீ அனுபவிக்க வில்லையா
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
@@viswanathanviswanathan3364 அது அவமானம் அதற்கு நாய் போல நிற்பது எனக்கு பிடிக்காது....
@vijayabharathi6974
@vijayabharathi6974 Жыл бұрын
@@viswanathanviswanathan3364 நல்ல மதிப்பெண் எடுத்தும் அதை அனுபவிக்காத முற்பட்ட சாதி மக்கள் இருக்கிறார்கள்.
@smsprathap565
@smsprathap565 Жыл бұрын
@@vijayabharathi6974 குறைவா மதிப்பெண் எடுத்த முர்சதி மக்களும் இட ஒதுக்கிட்டில் படிக்கிறார்கள்..... அரசியல் தெரிஞ்சிடும் பேசுடா........ 🤬
@vijayabharathi6974
@vijayabharathi6974 Жыл бұрын
@@smsprathap565 ஆதாரத்தோடு நிருபிடா
@whitee529
@whitee529 Жыл бұрын
4:19 செய்தியை மட்டும் சொல்லு நீ... வரலாறு எங்களுக்கு தெரியும்
@Pannerselvamps170
@Pannerselvamps170 Жыл бұрын
Yenna theritum onuaku Sangin boy
@easymath599
@easymath599 Жыл бұрын
தெரியும் என்றால் நீ பார்க்காதே
@jamesm8600
@jamesm8600 Жыл бұрын
Bro yaa eppdii
@vinothkumar4178
@vinothkumar4178 Жыл бұрын
பொச்சு எரியுதா bro burnol தடவிட்டு குப்பற படுத்துக்கோ
@arun_003
@arun_003 Жыл бұрын
பட்டியலின போராளிகள் வாருங்கள் குல தெய்வமாக இருக்கும் குறிச்சான்குலம் காந்தாரி அம்மன் கோவில் கட்ட வேண்டும் என்று போராடுவோம் 😂😂😂😂😂 அவனுக 5பறையர்களை வெட்டி போட்டார்கள் ஏனு கேட்க வில்லை அவனுக கூடவே கூட்டணி வேறு 😂😂😂😂😂😂😂 அவன் அவன் குல சாமி யா கும்பிடுங்க டா வெண்ணைகளா 😂😂😂😂
@arumugaperumal9001
@arumugaperumal9001 Жыл бұрын
கடவுளே வந்து சொன்னாலும் இவர்கள் யாரும் கேட்க மாட்டார்கள்
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm Жыл бұрын
சூப்பர் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நீ தான் உண்மையான தெய்வம் நண்பா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sathishkumar-bn3ey
@sathishkumar-bn3ey Жыл бұрын
இந்த பிரச்சினை இந்தனை நாளாக இல்லாமல் இப்போது வர காரணம் கள்ள சாராய பிரச்சினையை திசை திருப்பும் செயல் ‌.
@gopalakrishnanv5401
@gopalakrishnanv5401 Жыл бұрын
முற்றிலும் உண்மையே...
@rathinavelrakshika3039
@rathinavelrakshika3039 Жыл бұрын
கல்விக்கு சாதி வேணும் அரசு வேலைக்கு சாதி வேணும் அரசு சலுகைக்கு சாதி வேணும் மற்றவைக்கு சாதி தேவை இல்லை????????
@vijayanveeraragavan7692
@vijayanveeraragavan7692 Жыл бұрын
திரௌபதி அம்மன் திருவிழா பற்றிநீங்கள் ஆராயாமல் செய்தி போட்டது. உங்கள் அறியாமையை காட்டுகிறது..
@vinothkumar4178
@vinothkumar4178 Жыл бұрын
கடவுள் நம்பிக்கையே ஒரு அறியாமை தான்டா கீரை முண்ட அவர் எங்கடா அறியாமைல போட்டாரு போய் புள்ள குட்டிய படிக்க வைடா போடா
@manivee4123
@manivee4123 11 ай бұрын
இந்த வீடியோல பேசுறவன் பறையர் சமூகத்தை சார்ந்தவன், தாய் திரெளபதி அம்மன் வன்னியர் சமூகத்தின் குல தெய்வம்னு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டானுங்க.
@GtaSeriesGamer
@GtaSeriesGamer Жыл бұрын
டேய் தம்பி அது அவர்களுடைய குலதெய்வ கோவில் அதற்குள் நீயே செல்ல வேண்டும் அது அவர்களை வீடு போன்று அடுத்தவன் வீட்டுக்குள் தான் நீ சொல்வாயா 😂😂😂இதற்கு பதில் சொல்லுடா
@akilanbal6604
@akilanbal6604 Жыл бұрын
ஒரு குலதெய்வம் என்றால் அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவர் தானே தெய்வமாக கருதபடுவர் திரொவ்பதி என்ற பெயர் வேண்டுமானல் அந்த குடும்ப பெண்ணுக்கு வைக்கபட்டு இருக்கலாம் சொந்த சாதி ஏன் பெண் எடுத்த குடும்பத்தையே கூட பேரும் பாலும் கூப்பிட மாட்டார்களே பிறகு எப்படி இது பொது கோயில ஆனது இந்து அறநிலையத்துறை கீழ் எப்படி வந்தது இரு சமுதாய மோதலை காலம் பூர உருவாக்க திராவிடத்தின் திட்டமிட்ட சதியாக இருக்குமோ தமிழ் குடிகள் புரிந்து கொண்டா நலம் பயக்கும்
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
In few hours maayam studios will reach 1million subscribers. Congratulations. Super. Keep it up 👍
@yourlifeyourhand5009
@yourlifeyourhand5009 Жыл бұрын
நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் உங்களால் பள்ளி சான்றிதழில் ஜாதி பெயரை போடாமல் இருக்கமுடியுமா ஜாதிக்கும் பள்ளிக்கும் என்ன சம்மந்தம் 2.அது என்ன ஜாதியின் அடிப்படையில் சலுகைகள் என்று. நீங்கள் தெளிவு படுத்தினால் கொஞ்சம் தெரிந்துகொள்வேன் இதை நீங்கள் தெளிவுபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்
@balachandar8072
@balachandar8072 Жыл бұрын
சகோ நீங்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் தானே பிறந்தவர் தனே நீங்கள் எந்த அடிப்படையில் பள்ளிக்கூடத்தில் கல்லூரியில் எந்த அடிப்படையில் படித்தீர்கள் அப்போது உங்களுக்கு சாதி என்னவென்று தெரியாதா சரி உங்கள் கருத்து வருவோம் திரௌபதியம்மன் என்பது ஒரு சமூகத்தின் குலதெய்வம் உங்களுக்கு புரிகிறதா அந்த கோயில் உள்ளே அந்த சமுகத்தை சார்ந்தவர்களே வணங்குவார்கள் நீங்கள் சொல்கீர்களே அந்த கோவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மட்டும் அல்ல மற்ற எந்த சமூகத்தினரும் அந்த கோயில் உள்ள செல்ல அனுமதி இல்லை அந்த கோவில் இருக்கும் இடம் அந்த சமுதாயம் மக்களின் சொந்த இடம் சில ஆண்டுகளுக்கு முன்பு திரௌபதி என்ற திரைப்படம் வந்த போது திரௌபதியம்மனை மிக மோசமாக பேசினார்கள் மற்ற சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அது வன்னியர் சமூகத்தின் குலதெய்வம் என்று போராடினார்கள் அன்று இதே பட்டியல் இன மக்கள் எங்கு சென்றார்கள் மற்ற சமூகத்தினர் எங்கு சென்றார்கள் ஏன் அன்று திரௌபதியம்மன் கடவுளாக தெரியவில்லையா உங்களுக்கு இன்று நீங்கள் நியாயமானவர் போல் பேசும் நீங்கள் அன்று எங்கு சென்றீர்கள் இல்லை திரௌபதியம்மன் ஒரு கடவுள் என்று வாதாடி இருக்கலாமே ஏன் செய்யவில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் சோழர்கள் கட்டியது தான் அந்த கோயில் உள்ள போவதற்கு யாரும் தடுக்க வில்லை குலதெய்வம் கோவிலுக்கும் பொது கோவிலுக்கும் முதலில் வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள் இது ஏதோ வன்னியர் சமூகத்தில் மட்டும்தான் உள்ளது என்று நினைத்து விடாதீர்கள் எல்லா சமூகத்திலும் இது போல குலதெய்வம் வழிபாடுகள் உள்ளது மற்ற சமூகத்தில் உள்ள குலதெய்வம் வழிபாட்டில் வன்னியர்கள் போக முடியாது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் எல்லாம் தெரிந்தது போல பேசவேண்டாம் இங்கு சாதியையும் ஒழிக்க முடியாது மதங்களையும் ஒழிக்க முடியாது அவன் அவன் அடுத்தவங்க சாதியிலும் மதங்களிலும் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே போதும் தமிழகத்தில் சாதி சண்டைகளும் வராது மதங்கள் சண்டைகளும் வராது
@praburamasamy4036
@praburamasamy4036 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@cskcreationz705
@cskcreationz705 Жыл бұрын
Serupadi kelvi thala
@cmpunkgts8110
@cmpunkgts8110 Жыл бұрын
சுன்னியர் கூட்டம்
@balachandar8072
@balachandar8072 Жыл бұрын
@@cmpunkgts8110 நீ தேவுடியா கூட்டம் ஓத்தா பத்தினி என்றால் நீ எல்லாம் இப்படி பேச மாட்டாய் வந்தவனுக்கும் போனவனுக்கும் பிறந்தால் தான் இப்படி எல்லாம் பேசுவாங்க
@Balakalvan
@Balakalvan Жыл бұрын
பட்டியலின மக்கள் என்பதை விட . .உண்மையான மனிதர்கள் என்பது தான் உண்மை..... சாதி பாகுபாடு பார்பவர்கள் மனித இனத்தோடு ...ஒப்பிட அருகதை அற்றவர்கள்...
@gopim2992
@gopim2992 Жыл бұрын
Nenga la jathi peyar sollithane vangi thengurinka😡😡😡
@thalatamil7251
@thalatamil7251 Жыл бұрын
Aprm yen bro caste vaisu school la kekuranga sollu ga apa avingala theruthava mudiyathu
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 Жыл бұрын
@@thalatamil7251 சரியான கேள்வி
@Balakalvan
@Balakalvan Жыл бұрын
@@thalatamil7251 appadiye solli solli tha ippo chinna kulanthainga kita kooda ithu mathiri veruppu thanmaiya uruvakuranga ..... Cast pakkura makkal yen Eida othukeedu keekkanum . ? Ellathulayum uyarthavangaluku gov ooda entha oru salugaiyum theva illaye.
@duraimurugan1656
@duraimurugan1656 Жыл бұрын
@@thalatamil7251 sariyana serupadi
@vjbhuvichandru8173
@vjbhuvichandru8173 Жыл бұрын
Bro......ithay maari karur district kadavur (tk) ,veeranampatty uurula ....பட்டியலின மக்களை வேற்று சமுகத்தினர் உள்ளே செல்ல அனுமதிக்கள.....அதற்காக பட்டியலினத்தை சேர்ந்த தனி ஒரு இளைஞர் ...அந்த வேற்று சமுகத்திற்கு எதிறாக குறல் கொடுத்து வருகிறார் .....அந்த கோயில் இப்போது சீல் வைக்கபட்டுள்ளது.....எனவே அந்த இளைஞர்க்கு எதிராக அந்த வேற்று சமுகத்தினர் சுமார் 5000 மேற்பட்டோற் ஆர்பாட்டம் நடத்தி உள்ளனர் எனவே அந்த ஊரை சுற்றி சுமார் .....500கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்......இது போக எல்லா சாலையிலும் மரங்களை வெட்டி பேட்டு வேற்று சமுகத்தினர் இடைபூறு செய்கின்றனர் கோயிலை திறக்க வலியுறித்தி.....அங்கு சமாதன பேச்சு வார்தை நடத்த வந்த வருவாய்துறை அதிகாரிகள் முன்னாடி கோயிலுக்குல் அந்த பட்டியலின இளைஞர் சென்றால் அவனை வெட்டுவோம் என்று அந்த சாதி வேறியர்கல் அதிகாரிகள் முன்னிலையிலே ஆவேசமாக கூறினார்....அதன் காரனமாக அக்கோயில் சீல் வைக்கபட்டுள்ளது.....இந்த பிரச்சனையை வெளியில் தெறிய படுத்துமாறு உங்களிடம் ....கோறிக்கை வைக்கிறேன்.....விழுப்புரத்தை விட இங்கு சாதி வெறி பிடித்தவற்கள் அதிகம்.....எனவே இக்கோயிலுனுல் பட்டியலின..... மக்கள் அனுமதிக்க...உங்களின் பங்காக இதனை உங்கள் செனலில் தெரியபடுத்த வேண்டுகிறேன்......😢
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
கார்த்திக் சாகோ நான் எதிர் பார்த்து காத்து இருந்த இந்த தலைப்பு சார்ந்த பதிவு இது எங்க மாவட்டம் நன்றி சாகோ🙏👍👋
@raa245
@raa245 Жыл бұрын
ஆரம்பத்தில் சொன்ன கதை சூப்பர்.....இயங்குனர் யார் தம்பி.....
@vijayakumar.neyveli
@vijayakumar.neyveli Жыл бұрын
குலதெய்வ வழிபாட்டு கோயில்களில் ஒரே சாதியாக இருந்தாலும் குறிப்பிட்ட குடும்பத்தை தவிர மற்ற குடும்பத்திற்கு உரிமை இல்லை என்ற நிலையில் சாதி சமத்துவத்தின் அடிப்படையில் மாற்று சாதியினர் உரிமை கேட்பது தவறு. அரசர்கள் கட்டிய கோயில்களில் சாதி சமத்துவத்தின் அடிப்படையில் உரிமை கேட்பது தவறு இல்லை. சாதி சமத்துவத்தின் அடிப்படையில் வன்னியர்கள் பராமரிக்கும் கோயில்களில் தலித்துகள் உரிமை கோருவது போல் ,மத சமத்துவத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் ,இஸ்லாமியர்கள் வழிபாட்டுத்தளங்களில் இந்துக்கள் உரிமை கோரினால் அது சரியாக இருக்குமா என்று சிந்திக்க வேண்டும் ! அனைவரும் சமம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு அதை அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மலை உச்சியில் சாமி தெரியுது என்று சொன்னவுடன் ,குடும்பமானம் போய் விடக்கூடாது என்று எண்ணி மற்றவர்களும் ஆமா சாமி தெரியுது என்று சொன்னது போல் ,அரசியலில் சமூக நீதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சாதி ஒழிய வேண்டும் என்று சிறுபான்மையினர் மக்களிடம் மூளை சலைவை செய்தபோது இந்த கருத்துக்கு நாம் உடன்படவில்லை என்றால் நாம் பகுத்தறிவு இல்லாதவன் என்று சொல்லிவிடுவார்கள் என்று எண்ணி படித்த பலரும் சாதி ஒழிய வேண்டும் என்று கூறினார்கள் !கூறுகின்றார்கள் !என்னுடைய ஆய்வின்படி அனுபவம் இல்லாமல் படிப்பால் அறிவை பெற முடியாது என்பதற்கு படித்த இவர்களே சான்று. சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று இல்லை ,சாதி வேற்றுமை ,சாதி கொடுமை தான் ஒழிய வேண்டும் என்று தெளிவாக உள்ளது .அதனால்தான் சாதி சங்கங்கள் சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்யப்படுகின்றன . சட்டத்திற்கு எதிராக சாதி ஒழிய வேண்டும் என்ற சூழ்ச்சி பிரச்சாரத்தால் சமூக நீதிக்கு எதிராக அரசியல் லாபம் அடைந்த சிறுபான்மையினர் யார் யார் என்பது அனைவருக்கும் தெரியும். மதக்கலவரத்தின் மூலம் ஒரு கட்சி வளர்ததற்கும் ஒரு கட்சி வீழ்ததற்கும் பிஜேபி ,காங்கிரஸ் சான்று ,அதுபோல் தமிழ்நாட்டில் சாதி கலவரம் ஏற்பட்டால் நிச்சயம் ADMK ,DMK அழிந்து விடும் .எனவே வரும் தேர்தலில் ADMK,DMK எந்த சாதி கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். சாதி சார்ந்த அரசியல் கட்சிகள் வளர்வது சமுதாய நல்லிணக்கத்திற்கு கேடு .எனவே வரும் தேர்தலில் சாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை நிராகரிப்போம் . மதம் சார்ந்த அரசியல் கட்சிகள் நாட்டு காட்சிகள் நாட்டுக்கு கேடு என்றால் ,சாதி சார்ந்த அரசியல் கட்சிகள் மாநிலத்துக்கு கேடு . எனவே இதை உணர்ந்து அனைத்து ஊடகங்களும் ,அனைத்து சாதியினரும் செயல்பட வேண்டும். இரா .விஜயகுமாரன் , நெய்வேலி. 17/6/23
@nathanchokka4413
@nathanchokka4413 Жыл бұрын
தமிழா சாதிக்கு பிறந்தவன் அல்ல நீ சாதிக்க பிறந்தவன் ....my fav lines
@kongunagu
@kongunagu Жыл бұрын
பட்டியல் இன மக்களுக்காக கடவுளே வெளியே வந்த கதை இருக்கிறது.
@appurajaraman1050
@appurajaraman1050 Жыл бұрын
உண்மை என்னன்னு முழுமையாக தெரியாமல் பேசாதீர்கள்.
@rangaranga7539
@rangaranga7539 Жыл бұрын
தமிழ்நாடு.சத்தியமா.munnerathu.நண்பா😅😅
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
சாதி ஒழியனும்... ஆனா இட ஒதுக்கீடுகளும் வேண்டும்...
@aravindan1369
@aravindan1369 Жыл бұрын
Equal right is different and reservation is based on population of community .. Please go to school
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
@@aravindan1369 அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும்... நீ ஓசி சோத்துக்கு சாதி certificate apply பண்ணி வாங்கற... அப்பறம் எப்படி சாதி ஒழியும்...
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
@@aravindan1369 if you are learn reservation quota... Your knowledge is like this only... So we are talking about this problem....
@aravindan1369
@aravindan1369 Жыл бұрын
@@RajeshKumar-pp6it reservation giving based on population of each community. .. Think why Bc community and sc community cutoff is vast different? Because still the competition in SC community is less..that is why. They are not stealing your seats.. This is why education is important. Hope I feed some knowledge to you
@RajeshKumar-pp6it
@RajeshKumar-pp6it Жыл бұрын
@@aravindan1369 நீ பேசற topic வேற நா வேற பேசறேன் உனக்கு தான் basic knowledge வேனும்..
@kazhanjiyam
@kazhanjiyam Жыл бұрын
தலைவா சாதி படம் எடுக்கரத நிறுத்தவேண்டும்
@Nallampadayachi
@Nallampadayachi Жыл бұрын
இந்த கோவில் அவர்களின் குலதெய்வம் ஆகையால் நீங்கள் தவறான கருத்தை பரப்பவேண்டாம்
@manojkumarg8472
@manojkumarg8472 Жыл бұрын
ஜாதி இல்ல எல்லாம் சமம் ...தானே ஆன எதுக்கு இட ஒதுக்கீடு ....மட்டும் ஜாதி .....அதும் எல்லாருக்கும் சமம்..தானே என அதா மட்டும் தார முடியல
@viswanathanv6981
@viswanathanv6981 Жыл бұрын
இது பொது கோவில் இல்லை வன்னியர் கட்டண கோவில்,நீங்க கட்டண வீட்டுக்கு நாங்க உரிமை கேட்க முடியுமா? எங்க ஊர்ல உடல்மாரியம்மன் கோவிலுக்கு பரையர்க்கு பங்கு உண்டு ,10 கோவில் இருக்கு ஊர்ல இந்த கோவில்க்கு மட்டும் பங்கு உண்டு,பங்கு இருந்தால் போக போராங்க ( mannargal kattuna kovil ulla Vida matanu sonnatha thappu , en veetu na katuna mathiri tha pesuvanga unaku venumna ni kovil katti kummudu
@thanigaofficial6890
@thanigaofficial6890 Жыл бұрын
டாய்ய்ய்.... சக்தி வாய்ந்த சாமியா டா?... மண்டையா??? இருகுறத பேசுடா!!
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Жыл бұрын
First line ah semma👌👌👌👌 Innamumada Jaathiya pudiji thongittu irukunga....
@SANJAY-xq1oz
@SANJAY-xq1oz Жыл бұрын
குலதெய்வக் கோவில்களில் மற்ற சமூகத்தினர் போவதே கிடையாது. குலதெய்வக் கோயில் அந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் வழிபாடு செய்வதற்கு. குலதெய்வக் கோயிலை தவிர்த்து மற்ற எல்லாக் கோவில்களிலும் அனைத்து சமுதாயத்தினர் போகலாம்
@santhoshv4060
@santhoshv4060 Жыл бұрын
Bro enga Kula deivamum dhurupathi Amman tha Ean matha caste people pona Kovil ena edinchi vilundhuduma or theetu aagiduma Ithuku tha padikanum nu solrathu
@SANJAY-xq1oz
@SANJAY-xq1oz Жыл бұрын
@@santhoshv4060 ne enna bro padichi iruka
@SANJAY-xq1oz
@SANJAY-xq1oz Жыл бұрын
@@santhoshv4060 ethana degree vangi iruka
@santhoshm3875
@santhoshm3875 Жыл бұрын
@@SANJAY-xq1ozதோழரே அவர் உங்களை ஏன்‌ படிக்க வேண்டும் என கூறினார் தெரியுமா பாடபுத்தகத்தில் முதல் பக்கத்திலே தீண்டாமை ஒரு பாவ செயல் எனறு கூறப்பட்டு உள்ளது
@yaathumanavan7098
@yaathumanavan7098 Жыл бұрын
திரௌபதி அம்மன் கோவில் வன்னியர்களின் குலதெய்வக் கோவில், குலதெய்வக்கோவில் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே உரிமை உடையது அது பொதுக்கோவில் இல்லை அப்படி இருக்கும்போது வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அங்கு என்ன வேலை?
@lovelyezhil6658
@lovelyezhil6658 Жыл бұрын
எங்கள் பகுதியில் இருக்கும் அனைத்து ஆலயங்களிலும் இடம் உண்டு. அவர்கள் எங்கள் ஆலயாங்களை கைப்பற்ற நினைக்கிறார்கள்..
@mageshannamalai6021
@mageshannamalai6021 Жыл бұрын
Arumaiyana pathivu thozhar 💐🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼
@praburamasamy4036
@praburamasamy4036 Жыл бұрын
ஜாதி ஒழிய வேண்டும் என்று சொன்னவர்கள் எத்தனை பேர் மாற்று ஜாதியில் பெண் எடுத்து, பெண் கொடுத்து உள்ளனர்?
@cmpunkgts8110
@cmpunkgts8110 Жыл бұрын
நான் எடுத்துருக்கேன்
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm Жыл бұрын
இவன் ஒரு மனநோயாளி
@praburamasamy4036
@praburamasamy4036 Жыл бұрын
பெண் எடுத்தாய? பெண் கொடுத்தீர்களா? ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மரபு இருக்கிறது, இதை பின்பற்றுவதும் பின்பற்றாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம், யாரும் அதை கட்டாய படுத்தாமல் இருந்தால் சரி.
@cmpunkgts8110
@cmpunkgts8110 Жыл бұрын
@@praburamasamy4036 ப்ரோ நீங்க ஜாதினு என்னமோ சொல்றிங்க புரியல ஆனால் நீங்க சொல்ற ஜாதிபடி பார்த்தா எங்க குடும்பத்துல ஒவ்வொருவரும் வேற வேற ஜாதி ஆளுங்கள கல்யாணம் பண்ணிருக்கோம் சந்தோசமா நிம்மதியா இருக்கோம் நாங்க ஒன்னும் குறைஞ்சும் போகல செத்தும் போகல மனசுக்கு பிடிச்சவங்களோட வாழாம ஜாதிய புடிச்சிட்டு வாழறதுக்கு வாழாமலே இருக்கலாம்
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
எந்த கலப்பு திருமணமும் புதிய சாதியை உருவாக்கவில்லை .....ஆண் வழி சமூகத்தில் சென்று பாதுகாப்பாக உள்ளது கருப்பு திருமணத்திற்கும்
@Therukoothukalai
@Therukoothukalai Жыл бұрын
சாதி இல்லை என்று நாம் கூற முடியாது பள்ளி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிசான்றிதழ் மற்றும் இட ஒதுக்கீடு இல்லையோ அன்றுதான் இதற்கு முடிவு
@jaisankar5627
@jaisankar5627 Жыл бұрын
Super sir
@GopiBKM
@GopiBKM Жыл бұрын
குமாரு கை எது கால் எது தெறியாம. பேசதே தெய்வம் வழி பாடு குலதெய்வ வழி பாடு னு ஒன்னு இருக்கு தெய்வம் என்பது கடவுள் அதை வழிபட அனைவரும் க்கும் உரிமை உண்டு குலதெய்வம் வழிபாடு என்பது ' ஒருவனுடியா அப்பா தாத்தா பாட்டன் புட்டான் என்று அவருகளுடைய முன்னோர்களை வழி படுவது அது எப்படி மற்றவர் வழிபட முடியும் உதரனம் என் அப்பா இறந்த பிறகு நான் தான் வழிபடுவேன் நீ எப்படி வழிபடுவ. அவர் எனக்கு தான் அப்பா உனக்கு இல்ல புரியுதா புரியாம் பேசதே குமாரு 😊😊😊
@vasudevankannaiyan7790
@vasudevankannaiyan7790 Жыл бұрын
Ungalai pondravargal potruthalukku uriyavarhal Thankyou nanba
@harivignesh.k3335
@harivignesh.k3335 Жыл бұрын
தம்பி உங்களுக்கு ஒன்னு இன்னோம் புரியல னு நினைக்குறேன். உங்க வீட்டுக்கு உள்ள யாரு வேணாலும் போகலாம், என்ன வேணாலும் பண்ணலாம் னு சொன்னா நீங்க சும்மா இருப்பிங்களா.ஆதி காலத்துல இருந்தே திரௌப்பதி அம்மன் கோவில் திருவிழாவை மரபு மாறாமல் ஒரு சமூகம் தா வழிபட்டு வருகிறது. திரௌப்பதி அம்மன் கோவில்ல பட்டியல் இன மக்கள உள்ள விட மாட்டுறாங்கன்னு சொல்ல தெரிந்த மக்களுக்கு. ப___யர் காவலன் கோவில் உள்ள ஆதிதிராவிட மக்கள ஏன் உள்ள விட மாட்டுறாங்க. இதுல ஒரு சமூகம் நாங்க அடிக்கவே இல்லனும் சொல்றாங்க. இன்னொரு சமூகம் அடிச்சாங்கனு சொல்றாங்க இதுல இது உண்மைன்னு எந்த வித ஆதாரமும் இல்லை. நீங்க எத வைத்து அடிச்சாங்கனு சொல்றிங்க.சரியான அமைச்சரா இருந்தா அங்க வந்து இரு சமூகத்துக்கும் என்ன பிரச்னைனு கேட்டு இருக்கணும். அந்த ஆளு அத செய்யாம ஒரு சமூகத்து க்கு மட்டும் சப்போர்ட் பண்ணனாரு. அதே ஊர் ல விநாயகர் , முருகன் கோவில் லாம் உள்ளது அந்த கோவில இரு சமூகமும் ஒண்ணாக தெய்வத்த வழிபாடுறாங்க அந்த மக்கள் திரௌப்பதி அம்மன் கோவில்ல மட்டும் உள்ள விடலனா ஏதாவது ஒரு முக்கியமான ஒரு காரணம் இருக்கும். இவ்ளோ வருடமா கோவில் உள்ள போகாத மக்கள் இப்போ ஏன் போக நினைக்கணும். இது வேணும்னே செஞ்ச சதி. அந்த மக்கள் எப்போதும் உள்ள போய் தெய்வ தை வழிபட்டு இருந்து இப்போ உள்ளே விடலனா தப்பு னு சொல்லலாம். இதுவரைக்கும் கோவில் உள்ள போல ல அப்புறம் எனதுக்கு இப்போ போகனும். அண்ணல் அம்பேத்கர் சட்டப்படி ஒருவனின் தனி பட்ட உரிமையில் வேற யாருக்கும் அதில் உரிமை கிடையாது னு சொல்லி இருக்காங்க. கோவில்க்கு உள்ளே விட மாட்டுறாங்கன்னு சொன்ன சமூக அந்த கோவில் கட்டுவதற்கொ அல்லது திருவிழா விர்க்கோ வரி கூட தர வில்லை அப்புறம் உரிமை மட்டும் கொண்டாடனும் னா எப்படி. இனிமே எல்லாத்தையும் சரியாக விசாரிச்சிட்டு அப்புறம் பேசுங்க சரியா.
@santhoshm3875
@santhoshm3875 Жыл бұрын
அனைவரும் சமம் தீண்டாமை‌‌‌‌ ஒரு பாவச்செயல் பெருங்குற்றம்
@_fallen_angel.
@_fallen_angel. Жыл бұрын
@@santhoshm3875 sir anga theendaamayaei illa .
@santhoshm3875
@santhoshm3875 Жыл бұрын
@@_fallen_angel. கோவில்‌‌ உள்ளே தீட்டு ஆகி விடுமா நண்பா
@_fallen_angel.
@_fallen_angel. Жыл бұрын
@@santhoshm3875 தீட்டு இல்ல நண்பா அது அவங்க வழிபாடுனு சொல்றாங்க அந்த ஊரில் மற்ற கோவிலில் அனைவரும் ஒன்றாகதான் வழிபடுகிறார்கள். இது அவர்களின் மரபு. இப்போ அவர்கள் பெரும் சலுகையை நாமும் பெற முடியுமா அதுப்போல்தான் நண்பா. நம் நாட்டில் சாதி சண்டைகள் வேண்டாம்.
@santhoshm3875
@santhoshm3875 Жыл бұрын
@@_fallen_angel. நம் நாட்டில் சதி உடன்கட்டை ஏறும்‌ பழக்கமும் நம்முடைய‌‌‌ மரபாக இருந்தது ஆனால் தற்போது அழிக்க படவில்லை யா அது போல் தான்‌ சட்டம் என்ன கூறுகிறது உங்களுக்கு தெரியாத
@lovelyezhil6658
@lovelyezhil6658 Жыл бұрын
தெரிஞ்ச மாதிரி பேசத டா .. அது எங்கள் ஆலாயம் .. நாங்கள் வழிபடுகிறும் . நாங்கள் தனி நபர் கட்டியது வரலாறு தெரியாமல் பேசக்கூடாது தம்பி
@Jeevaathma
@Jeevaathma Жыл бұрын
புதுக்கோட்டை மெய்வழிச்சாலைய பார்த்து திருந்துங்கயா... எல்லோரும் ஓர் குலமாய் வாழும் இடம்.
@createknowledgeable1929
@createknowledgeable1929 Жыл бұрын
1mmmmmmmmmmmmmmmmm super congratulations 👏
@mykkalsimbu7302
@mykkalsimbu7302 Жыл бұрын
Super speech na
@poornivelu
@poornivelu Жыл бұрын
Shivaya Thiruchittrambalam 🙏 Shree Mathre Namaha 🙏 Appreciate your team efforts to share complete information about Dhroupadhy Amman and her story .. I don’t want to mention place name still in many places this is happening.. We are all Human beings in common - value each person and respect their feelings No words 😶 God should come and change everything that is wrong in present world .. 11:13 🤦‍♀️ Tears came sago ..
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
Is draupathi Amman the incarnation of goddess adhi shakthi
@sakthala5398
@sakthala5398 Жыл бұрын
உங்களோட வீடியோ நான் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த வீடியோவில் உங்களுக்கு உண்மை தெரியாமல் பேசுகிறீர்கள்
@nellaipraba5720
@nellaipraba5720 Жыл бұрын
Congratulations anna 1millian spl video podunga anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VigneshVicky-wp7ew
@VigneshVicky-wp7ew Жыл бұрын
தமிழக காவல்துறை பதிவு செய்துள்ள FIR இல் எந்த சமூகத்தினர் அதிகமாக குற்றங்களைச் செய்துள்ளனர் என்று பாருங்கள் அதுக்கப்புறம் பட்டியல் சமூகம் குனிந்து ஒடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லை ஆண்டுக் கொண்டு இருக்கிறதா என்று தெரியும்
@Vijay-ry2tm
@Vijay-ry2tm Жыл бұрын
Pro neenga mattumthan unmaya solluringa pro nantri
@perumalsiva4070
@perumalsiva4070 Жыл бұрын
Vck target vanniyar temple, vanniyar girls, vanniyar properties
@dinesh.p2956
@dinesh.p2956 Жыл бұрын
Bro ungaluku onun theriyama pesavakodathu 😢 dhrupathi amman Kovil vanniyar kulla deivam Kovil 😢😢neenga yen theveillama distrub panriga
@madheswarana2837
@madheswarana2837 Жыл бұрын
Avan katukuran
@arun_003
@arun_003 Жыл бұрын
அவன் DMK oda நக்கி அப்படிதான் 😂😂😂😂
@arunpratap7211
@arunpratap7211 Жыл бұрын
நண்பர் நீங்க கரெக்டா தான் சொல்றீங்க... கோயில் பொதுவானது எல்லோரும் போலாம் மாற்றுக் கருத்து இல்லை... தமிழ்நாட்டில் திராவிட கட்சி இருக்கும் வரை ஜாதி ஒழியாது... ஜாதி வைத்துதான் அரசியல் இருக்கு... மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்... மாற்றத்தைக் கொண்டு வாருங்கள் ஜாதி ஒழியும்
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu
@Chaosmessenger_76
@Chaosmessenger_76 Жыл бұрын
2k more subscription for this superb channel to hit 1m subscription.. 🎉❤️🥰
@muraliarumugam2382
@muraliarumugam2382 Жыл бұрын
❤❤
@m.e.srinivasansrinivasms3654
@m.e.srinivasansrinivasms3654 Жыл бұрын
என்றும் நடுநிலை வகிக்கும் பாசமிகு அண்ணண் கார்த்திக்மாயக்குமார் அண்ணா நடுநிலை தவறி விட்டார் ,தரவுகளை நன்கு தெரிந்து கொண்டு பேசுங்கள் அண்ணா ...ஏன் தவறான தகவலை நீங்கள் பரப்புகிறார்கள் .....🚫மிகுந்த வருத்தமளிக்கிறது .....
@mr___cb___6063
@mr___cb___6063 Жыл бұрын
bro மகாபாரதம் கதை video podunga bro
@baskarperumal7042
@baskarperumal7042 Жыл бұрын
Good👍👍👍👍👍 brother👍
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Жыл бұрын
delhi wrestlers protest also caste oriented protest
@user-sc9pi8eb7d
@user-sc9pi8eb7d Жыл бұрын
என்னுடைய வம்சம் என்னுடைய பரம்பரை முன்னோர்கள் வழிவந்த முன்னோடிகள் அவர்கள் எப்படி மற்றவருடைய முன்னோடிகளாக இருப்ப ார் என் குலத்தில் உதித்தவர் என் குலதெய்வம் அவரவர் குலத்தில் உதித்தவர் அவரவருக்கு தெய்வம் நீ புரியாத சில மட சாம்பிராணிகளே விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது இதை ஒரு பகடைக்காயாய் வைத்து சூதாட முயலுகின்றனர் அந்த சூதாட்டத்தினால் ஏற்பட்ட விளைவை மகாபாரதம் உணர்த்திவிட்டது நீங்களும் உணருவீர்கள் சில ஓ நாய்கள் அரசியல் செய்யவோ ஆதாயம் தேடவோ முயலுகின்றனர் இதை வைத்து ஒவ்வொரு கிராமமாக மாற்றி விடலாம் என்று ஆங்காங்கே பிரச்சனை செய்து கொண்டு வருகிறார்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்
@SathiyaSathiya-mz7qy
@SathiyaSathiya-mz7qy Жыл бұрын
துருபதன் யாதவ குல மன்னன் மகாபாரதம் கதை உள்ளது மகாபாரதம் கீதை புத்தகத்தில் உள்ளது
@yogaji1247
@yogaji1247 Жыл бұрын
Is it private or public temple? If private, is not the owners who decides whom to permit?
@harsha_official143
@harsha_official143 Жыл бұрын
Sorry anna konjam busy ah irunthen ennala correct time la video paka mudiyala 👉 use full video 🙏
@happyammuchannel
@happyammuchannel Жыл бұрын
Super 👍☺️
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 Жыл бұрын
நான் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்தவன்.நான் இருக்கும் கிராமத்தில் என் இனத்தைச் சார்ந்த உள்ளுர் பட்டியல் இனத்தவர்கள் எங்களிடம் (வெளியூர் பட்டியல் இன மக்கள்) கோயில் சம்பந்தப்பட்ட திருவிழா ல் வரி வாங்குவது இல்லை .இதை என்ன வென்று சொல்ல???????
@logusurya4580
@logusurya4580 Жыл бұрын
Purijatha avanga kaasu avanga Kovil neega enda ponum soluroga
@Pradeepvinoth545
@Pradeepvinoth545 Жыл бұрын
உங்களின் purithalku நன்றி அண்ணா உங்களின் தின பார்வையலன் நான் அரியலூர் மாவட்டம் வினோத்
@dineshkumarg3211
@dineshkumarg3211 Жыл бұрын
Karthick anna unga videos enaku romba pidikum antha ilanar oruvan matume tani oruvana poradukiran
@user-gv3si3vo2y
@user-gv3si3vo2y Жыл бұрын
மனிதம் காப்போம் மனிதனாக வாழ்வோம் நாம் தமிழர்
@user-mx9ny6ij9r
@user-mx9ny6ij9r Жыл бұрын
அடி உத , நீ பாத்த 😂dai ...... நண்பா ஓ நண்பா என் காதென்ன ஓ....... இப்படி ஓத்......... விட்டு போறியே
@venkatesana9341
@venkatesana9341 Жыл бұрын
Super speech bro all the best keep it
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Super speech
@sivartrfi
@sivartrfi 9 ай бұрын
நண்பா நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் எனக்கு அது மட்டும் பதில் சொல்லுங்க நீங்க விநாயகர் கோவில் முருகர் கோவில் சிவன் கோவில் ஸ்ரீ சாய் பாபா கோவில் ஆஞ்சநேயர் கோவில் போகும்போது கறி சாப்பிட்டு கோவிலுக்கு போவீங்களா போக மாட்டீங்களா அதே மாதிரி தான் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு திரு இருக்கிறாங்க அதை நீங்க ஃபர்ஸ்ட் புரிஞ்சுக்கோங்க சும்மா தேவையில்லாம இந்த கோயிலுக்குள் அவங்க வரக்கூடாது இந்த கோயிலுக்குள் இவுங்க ஏன் வரக்கூடாது அப்படின்னு பேசாதீங்க அந்த கடவுள் வந்து இவங்க மட்டும் தான் வரணும் அவங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டு சொல்லல அப்படின்னு சொல்லாதீங்க அதே மாதிரி முருகர் கோவிலுக்கு கறி சாப்பிட்டு வரக்கூடாதுன்னு முருகர் சொல்லல சிவன் கோவிலுக்கு வரும்போது கறி சாப்பிட்டு வரக்கூடாதுன்னு சொல்லல ஐயப்பன் கோவிலுக்கு வரும்போது கறி சாப்பிட்டு வராதீங்க இல்ல வாங்கன்னு சொல்லல சும்மா தேவையில்லாம அவங்களுடைய மரபு அவங்களுடைய வழிபாடு அவமதிக்காதீங்க உங்களுடைய வழிபாடு நீங்க வச்சுக்கோங்க எங்களுடைய வழிபாட்டை நாங்க வச்சுக்கிறோம் இதை வந்து பொதுவா தெளிக்காதீங்க திணிக்காதீங்க புரியுதுங்களா இத்தனை நாள் உங்களுடைய youtube சேனலுக்கு ஒரு மரியாதை வச்சிருந்தா அதை நீங்களே இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறமா தேவை இல்லாம கெடுத்துக்கிட்டீங்க ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வழிபாடு இருக்கு அந்த வழிபாடு தான் செய்யணும் புரியுதுங்களா எல்லா கோவில்லையும் ஆடு வெட்டுறாங்க கோழியா இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு எல்லா கோயிலையும் வந்து எல்லாத்தையும் பண்ணிட முடியாது ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வழிபாடு இருக்கு ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வழிபாடு இருக்கு அத பஸ்ட் நீங்க புரிஞ்சுக்கோங்க புரிஞ்சுகிட்டு இது பேசுங்கசாரி நண்பா உங்க வீட்டுல உன்னுடைய அறையில நீங்க எப்படி இருக்கணும்னு பக்கத்து வீட்டுல இருக்கிறவன் வந்து சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும் அதே மாதிரி தான் அவங்களோட குலதெய்வம் அவங்களோட வழிபாடு இருக்கும் நீங்க தேவை இல்லாம இவங்கதான் என் வரக்கூடாது அவங்க வந்து ஏன் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது இதுவே வந்து எங்களுடைய எத்தனையோ கோயில்கள் எல்லாம் அவர்கள் எல்லாருமே வராங்க வழிபடுறாங்க அதனால நாங்க எல்லா கோயிலையும் வந்து வழிபடக்கூடாதுன்னு சொல்லல குறிப்பிட்ட இந்த கோயிலுக்கு வரக்கூடாதுன்னு சொல்றான் அவ்வளவுதான் நீங்க எதுவுமே தெரியாம பேசாதீங்க ஊருல இருக்குற விநாயகர் கோவிலுக்கோ ஊருல இருக்குற மாரியம்மன் கோவிலுக்கு ஊருல இருக்குற சிவன் கோயிலுக்கு ஊருல இருக்குற முருகர் கோவிலுக்கும் எல்லாரும் வராங்க எல்லாரும் வந்து வழிபடறாங்க எல்லாரும் ஒண்ணா இருக்குறாங்க குறிப்பிட்ட இந்த கோயிலுக்கு மட்டும் ஏன் அங்க வரக்கூடாதுன்னு சொல்றோம் அப்படின்னா இது அதற்கான ஒரு காரணம் இருக்கு அது சும்மா தேவையில்லாம நீங்க வந்து தெரியாம வீடியோ போடாதீங்க அது புரிஞ்சுகிட்டு நீங்க வீடியோ போடுங்க உன் வீட்டுக்குள்ள நான் வந்து அதிகாரம் பண்ணா எப்படி இருக்குமோ அதே மாதிரி தான் என் கோயிலுக்குள் வந்தால் மத்தவங்க வந்தா எப்படி இருக்குமோ அந்த மாதிரி தான் இருக்கும் சும்மா தேவையில்லாம எதுவும் தெரியாம பேசாதீங்க இந்த டாப்பிக்கை வச்சு நீங்க வந்து வேற ஒரு வீடியோ போட்டாலும் போடுங்க அத பத்தி கவலை இல்லை நான் வந்து கிருஷ்ணகிரியில் இருந்து நான் பதிவே போடுறேன் என்னுடைய நேம் வேணுமா என்னுடைய நம்பர் வேணுமா என்ன பதிவு பண்றேன் எனக்கு நீ கால் பண்ணி கரெக்டா பேசுங்க
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 Жыл бұрын
அங்க என்ன நடந்ததுன்னு தெரியாமல் தவறான கருத்தை மக்களிடம் தினிக்கும் நீ வீட்டு பெண்களை வைத்து விபசாரம் செய்யலாம் இந்த தொழிலை விட்டுட்டு
@createvideo3773
@createvideo3773 Жыл бұрын
புரோ அந்த காலத்தில் சாதி என்பது ஒவ்வொரு வேளைக்கு பிரிவுகள் வாரியாக பிரிக்கப்பட்டது தான் சாதியா இப்போது இருக்கு புரோ
@narennarayanan4798
@narennarayanan4798 Жыл бұрын
10.5 stop pannunga next vaniyar culture stop pandranunga next vaniyar evan lam erukanunga avangalam shoot pannuvaga 🥲
@dhayanithi4448
@dhayanithi4448 Жыл бұрын
Congratulations bro
@GuruGuru-du8hb
@GuruGuru-du8hb Жыл бұрын
Ethu public koil ella. Thampi.
@singlesingamsinglesingam9031
@singlesingamsinglesingam9031 Жыл бұрын
Bro kovil nu onnu vanthutalae athu podhuodaimai aaidichi nu artham yenna kadavul kiravaru... Ella uyir kagalalum vanagapadura urimai udaiyavar avaru... Humans yaaru avara thadukka
@RajKumar-mo5pp
@RajKumar-mo5pp Жыл бұрын
Super thala 👌
@anbuchelvan6955
@anbuchelvan6955 Жыл бұрын
North district all area la drupadi amman koil iruku,ella koilkum varanu solu vaangala
@Ice12211
@Ice12211 Жыл бұрын
Ashole Mari pesatha bro.......SC ku support pannalam but ipdi pesa koodathu....unga channel ellarum tha pakuranga sc mattum pakala😡😡😡😡🤮🤮🤮🤮
@santhoshm3875
@santhoshm3875 Жыл бұрын
All are equal
@raavana6487
@raavana6487 Жыл бұрын
Bro unmayana vishayam theriyama unarchi perukkula pongadhinga ....avanga oorula Kovil irukkapo yen Inga varanum ?...ellam Prechana pannanum ?avangalukku sattam saadhagama irukkardhanala avanga pandra prachana idhu ... naalaikku unga oorulayum ipdi nadakkurapo Theriyum..
@soonhit7460
@soonhit7460 Жыл бұрын
You have described nicely about Draupati. Just one correction bro. In Melpathi, 5 out of 6 temples, all people including Dhalits are allowed . Only in Draupathi amman temple , a specific group of people from one community is allowed ( pls note that not all are are allowed from the same community... This goes with others including Brahmins) . Where is the untouchability in this temple? This is their tradition with only few families there. Why have you not told this ? One more thing, this is the private temple . Please do some research before touching such topics bro. The truth is that DMK is instigating VCK to polarize North Tamilnadu by targetting Vanniyars to divert so many challenges the government is facing now. It also seems to divert Vanniyars 10.5% reservation demands.
@sakthimahadevan6624
@sakthimahadevan6624 Жыл бұрын
Well said...He won't reply...
@VinodKumar-oh9du
@VinodKumar-oh9du Жыл бұрын
who the hell are Vanniyars to stop any community from entering any temple.. how will vanniyars feel if they are banned from any temple..these ppl should be thrown behind bars..
@lovelyezhil6658
@lovelyezhil6658 Жыл бұрын
அது எங்கள் ஆலாயம் .. நாங்கள் கட்டியது .. உள்ள வர முடியாது டா
@nithyaprakashrajendran5413
@nithyaprakashrajendran5413 Жыл бұрын
U people constructed the temple ...not god.. .god is common to all
@lovelyezhil6658
@lovelyezhil6658 Жыл бұрын
@@nithyaprakashrajendran5413 ooh sari pa line nalla iruku
@kasimuni3022
@kasimuni3022 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@pandianpandian5246
@pandianpandian5246 Жыл бұрын
வழக்கம்போல ஒரு சார்பான செய்தி. உனக்கு மூவையே கிடையாது
@Arunpandiyan-mb4uy
@Arunpandiyan-mb4uy Жыл бұрын
Super bro
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
In srilanka there is also a temple for goddess draupathi
@user-hv4nr9gi3x
@user-hv4nr9gi3x Жыл бұрын
கார்த்திக் சூப்பர்
@chithiraveluselvaraj968
@chithiraveluselvaraj968 Жыл бұрын
👍👍🙏🙏 super bro
@anandvr2273
@anandvr2273 Жыл бұрын
Mahabaratha kadhi 1000 story irruku, ithu Tamilnadu version, inga oru kulathota deivama kumpuduranga, avanga kula deivatha mathavanga urimai kora orey karanam, pirachana pananumnu, bcs kumpadumnu means yaruvenalum kadi kumpuda vendiyathuthana, avanga kula deiva kovil la poi ethuku aduliyam pananum
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
Mahabharatham 05/21/14
22:03
Vijay Television
Рет қаралды 8 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН