திருச்செந்துறை விவகாரத்தில் பின்வாங்கிய வக்பு வாரியம் | Waqf Properties | Trichy

  Рет қаралды 161,332

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 978
@thepublic970
@thepublic970 Ай бұрын
செங்கோல் வென்றது அங்கு செந்துறை என்றதும் இங்கு பிரச்சினை தீர்ந்தது அருமை இது தான் முடிவு எடுக்கும் தன்மையின் அழகிய வடிவம். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-xd4we2gg9r
@user-xd4we2gg9r Ай бұрын
இத்தனை நாள் கலெக்டர் செய்யவில்லை.இப்போது மத்திய அரசு சட்ட திருத்தம் செய்தவுடன் இவர் தன் வேலை செய்துள்ளார் என நினைக்கிறேன்.இதுகூட 🇮🇳மோடிஜிக்கு கிடைத்த வெற்றி தான்.🚩🚩🇮🇳
@VijayaKumar-oz7wb
@VijayaKumar-oz7wb 25 күн бұрын
😅 முட்டாப் பயலே இன்னும் சட்டமே இயற்றவில்லை.எவ்வளவு பீலா விடுறீங்க
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 24 күн бұрын
இப்பவும் செய்யலீங்க.அதிகாரமில்லீங்க புதுச்சட்டத் திருத்தம் இன்னும் அமலாகவில்லை😢😢😢
@PhantomSerendipity
@PhantomSerendipity 24 күн бұрын
Useless collector... peace talk?
@truthseeker8725
@truthseeker8725 Ай бұрын
தமிழக இந்து மக்களே இவ்வளவு பெரிய பிரச்சனை நமக்கு தெரியாமல் இந்த ஊடகம் மறைத்து வைத்தது இது நமக்கான ஆட்சியா என்று கேள்வி எழுப்ப தோன்றியது ?
@ramakrishnank1076
@ramakrishnank1076 Ай бұрын
நடுநிலையான ஊடகங்கள் சொல்லி கொள்பவை இப்பதான் வாய் திறக்க ஆரம்பித்து இருக்கின்றன.அதுவும் அரசுக்கு எதிராக.
@muthiahmuthiah9423
@muthiahmuthiah9423 Ай бұрын
தமிழக திராவிட அரசு மக்களுக்கான அரசு கிடையாது சுயநலம் பிடித்தவனுங்க அவனுங்க சுயநலத்திற்காக மக்களை பலி கொடுக்கவும் தயங்க மாட்டானுங்க
@pradeepirfan9607
@pradeepirfan9607 Ай бұрын
அவிநாசி மற்றும் திருப்பூர் சுற்றியுள்ள பல பகுதிகளில் எம்மக்கள் சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியாமல், தொழில் தொடங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் நாங்கள் பல காலமாக Waqf board ku எதிராக அமைதி போராட்டம் நடத்தி வருகிறோம். புதிய சட்டம் வேண்டும்.
@thetotalpackage8060
@thetotalpackage8060 29 күн бұрын
​@@pradeepirfan9607 அடாவடியா போராட்டம் பண்ணாலே ட்ராவிடியா அரசு கண்டுக்கவே கண்டுக்காது, இதுல அமைதியா போராட்டம் பண்ண ஓரமா போங்கன்னு போயிட்டே இருப்பாங்க.
@Ganesh-ce5ms
@Ganesh-ce5ms 29 күн бұрын
Dint see sun news channels
@user-jj4wj7zf7x
@user-jj4wj7zf7x Ай бұрын
பார்லிமென்ட் வரை போனதால் அந்த கிராமம் தப்பியது! இன்னும் இந்தியா முழுக்க எத்தனை கிராமங்களோ?
@RaviChandran-fz1gm
@RaviChandran-fz1gm Ай бұрын
சென்னை குவீன்ஸ் லேண்ட் இதுவும் கோவில் நிலம் . நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அவர்கள் காலி செய்யவில்லை
@kingsrajesh8475
@kingsrajesh8475 27 күн бұрын
​@@RaviChandran-fz1gmVidiyal irukkum varai pannamattangaa
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 Ай бұрын
கஞ்சா கழகம் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது. அரசு அதிகாரிகளும் அரசியல் வாதி போல் செயல் படுவது தான் வேதனை
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 Ай бұрын
மக்களுக்கான அரசு மக்களுக்கான அதிகாரிகள் என்பதை மக்கள் உணர்ந்து வேலை வாங்கவேண்டும்.
@divakardivakar7444
@divakardivakar7444 Ай бұрын
இது மோடி ஜீ க்கு கினடத்த வெற்றி ❤❤❤
@cvnchannel1554
@cvnchannel1554 Ай бұрын
பயந்தது ஸ்டாலின் திராவிட மாடல் அரசு
@razzulbheevi
@razzulbheevi Ай бұрын
இல்லை, அவன் கொண்டு வந்த சட்டம் செல்லுபடி ஆகாது என்று சொல்லியாச்சு, இந்த ஒரு கேஸ் மட்டும் தான் மாவட்ட ஆட்சி தலைவர் தலையீடு, ஏன்டா வயிறு எரியுற, நாங்க உழைச்சு சம்பாரிச்சு கொடுத்தோம், முடிஞ்சா நீயும் உழைச்சு சம்பாரிச்சு கொடு, என்னோட தாத்தாவும் தான் மருத்துவ மணை, ஸ்கூல், கட்ட இடம் கொடுத்தார், சொல்ல போனா நிறைய பேருக்கு திருமணம் செஞ்சு வச்சார், பிஸ்னஸ் பண்ணுனார் நிறைய வந்துச்சு கொடுத்தார், ஏன் இப்ப அதானி அம்பானி வச்சு இருக்கான்ல ஏன் வச்சி இருக்கான்னு சொல்லி புடிங்கி கொடுக்க சொல்லு, அம்பானி அதானி இந்த நிலைமைக்கு வரவே மோடி தான் காரணம், ஒரு பக்கம் ப்ராஜெக்ட் கொடுக்குறேன்னு கொடுக்குறது, அப்பறம் அதுக்கு லோன் கொடுக்குறேன்னு கொடுக்குறது, கொஞ்ச நாள் அப்பறம் அந்த லோன் தள்ளுபடி செய்றது, இதான் மோடி செஞ்சது, அதை கேக்க துப்பு இருக்கா? இல்லை ஆனால் முஸ்லீம் உழைச்ச சொத்துன்னா மட்டும் வந்து நிக்கிறியே ஏன், முஸ்லீம் பீ தான் வேணுமோ? இவ்வளவு வரிஞ்சு கட்டிட்டு வரியே, சரி எங்கள் முன்னோர்கள் கொடுத்த இடங்களை திருப்பி தாருங்கள், காலேஜ் கட்ட, கோவில் கட்ட, மருத்துவ மணை கட்ட, கழிப்பிடம் கட்ட இப்படி நிறைய கொடுத்து இருக்காங்க, திருப்பி தா, பேசுற எல்லாருக்கும் சொல்றேன், நீங்க எல்லாரும் ஒரு ஆயி அப்பனுக்கு பொறந்தவனா இருந்தா சோத்துல உப்பு போட்டு தின்கிறவனா இருந்தா செய் பாப்போம், ஏதாவது ஒரு சட்டத்தை கொண்டு வருவது அப்பறம், முஸ்லீம் இடத்தை புடுங்க வேண்டியது, அப்பறம் இந்த சட்டத்தின் கீழ் வருது என்று இடத்தை புடுங்க வேண்டியது, இதை வடக்கங்கள்ட்ட செஞ்சான் மோடி, இப்ப தமிழ்நாட்டில் ஆரம்பிக்கிறான், அடுத்த பங்களாதேஷ் உருவாக மோடி பாதை போடுகிறான், நாட்டை விட்டு ஓட போறான் கூடிய விரைவில், இந்தியா ஹிந்து மக்கள் அனைவருக்கும் இந்தியா முஸ்லீம் மக்களின் வேண்டுகோள், எப்ப பார்த்தாலும் முஸ்லீம் முஸ்லீம் என்று எங்களை கேவலபடுத்த வேண்டாம், எங்கள் உரிமையில் கை வைக்க வேண்டாம், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து வையுங்கள், விஷம் வைத்து சாப்பாடு, நாங்கள் அனைவரும் மௌத் ஆகி விடுவோம், அப்பறம் நீங்கள் எங்கள் உரிமையில் கை வைக்க வாய்ப்பு இல்லை, எங்களை பற்றி பேசவும் வழி இல்லை, எப்ப பார் எங்கள் சொந்த பூமியில் நிம்மதியா வாழ விடுவது இல்லை, இது நான் கோபம் கொண்டு சொல்ல வில்லை, வருத்தத்துடன் சொல்கிறேன், என் மூதாதையர் கொடுத்த சொத்துக்கு (தனத்திற்கும் )எங்களை நிம்மதியா விட மாட்டேங்கிறீங்க, எங்கள் இஸ்லாமிய கடமையில் ஜக்காத் ஒரு அங்கம், நாங்கள் நகை வைத்திருந்தால் கூட வருடம் ஒரு முறை வைத்து இருக்கும் நகைக்கு தகுந்தாற்போல் ஜக்காத் கொடுக்க வேண்டும், நாங்கள் சம்பாரிச்ச சம்பாத்தியத்தில் ஜக்காத் கொடுக்க வேண்டும், எல்லாத்துக்கும் தடை, ஜக்காத் கொடுக்கும் எங்களை கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிக்க வைக்கிறீர்கள், நாங்கள் ஜக்காத் செய்வதால் தானே இந்த பிரச்னையும், ஓரே வழி விச விருந்து வையுங்கள் எங்களுக்கு சந்தோசமா நாங்கள் மௌத் ஆகி விடுகிறோம், எங்கள் தாய் மண்ணாகிய எங்க இந்தியாவில், நாங்களே தற்கொலை செய்ய முடியும் அதுவும் எங்கள் இஸ்லாத்தில் பாவ செயல், தயவு செய்து விச விருந்து வையுங்கள், அப்போதாவது உங்களுக்கு எங்கள் மேல் உள்ள வெறி போகிறதா என்று பார்ப்போம்
@razzulbheevi
@razzulbheevi Ай бұрын
மோடி பன்னி =⛸️⛸️⛸️⛸️⛸️⛸️
@cdwblog7073
@cdwblog7073 Ай бұрын
அவங்க யாரு சம்மதம் தெறிவிப்பதற்கு ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுச்சான் இதுக்கு மீட்டிங்கா எவன் மனு கொடுத்தாலும் தடை பன்னிடுவிங்களா ஏன் எதற்கு ஆதாரம் எதையும் கேட்கமாட்டிங்க விட்டா திமுக திருட்டு கழகத்தின் துணையோடு தமிழ்நாடே வக்போர்டுக்கு சொந்தம்னு பட்டா பன்னுவானுங்க இந்துக்கள் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருங்க எல்லாம் போனதுக்கப்புறம் கத்தி என்ன நடக்கப்போகுது.
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
இது நம் நிலம். வெளிநாட்டு மதங்கள் நம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது. அன்னியனே வெளியேறு.மக்கள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
@Rajkumar-cholan
@Rajkumar-cholan Ай бұрын
நன்றி மோடி ஜி 👌 திராவிட மாடலுக்கு நல்ல அடி
@Akr-tw1ph
@Akr-tw1ph Ай бұрын
இதுல என்ன சிறப்பு என்றால் அந்த ஊரில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட வசிக்கவில்லை என்று செய்தி படித்தேன்...
@kalam7773
@kalam7773 Ай бұрын
உண்மை
@s.sathiyans.sathiyan5552
@s.sathiyans.sathiyan5552 29 күн бұрын
இனி ஒவ்வொருத்தனா குடியேறி துலுக்க ஊராக்குவான்கள்
@noorulhaleem2189
@noorulhaleem2189 29 күн бұрын
அந்த சொத்துக்கள் எல்லாம் வக்பு செய்யபட்டது.ஓரு இந்து சமூகத்தினாரல்
@sangeethagovindraj
@sangeethagovindraj 29 күн бұрын
அட பாவத்த
@tamilanmusicalstudio5994
@tamilanmusicalstudio5994 28 күн бұрын
​@@noorulhaleem2189அதற்கான ஆதாரத்தை போது வெளியில் வெளியிட்ட சொல்லுங்க பார்ப்போம் ஒரு கோவிலை தனிநபர் தானம் வழங்க முடியாது
@niranjankumar6335
@niranjankumar6335 Ай бұрын
ஏண்டா நல்லா நடிக்கிறீங்க டா ஒரு சட்டம் கொண்டு வந்த உடன் இப்பொழுதுதான் சமாதானத்துக்கு வந்தார்களா உங்கள் பருப்புவேகாதுடி வாழ்த்துக்கள் பிஜேபி அரசாங்கத்துக்கு
@srivatsanranganathan6094
@srivatsanranganathan6094 Ай бұрын
Hei drama party including govt . Any how thanks for exploring and opportunity given for an amendment
@truewanter8879
@truewanter8879 Ай бұрын
சுடலை &mullas திருட்டு வேலை இனி நடக்காது. மோடிஜி வாழ்க 🌹❤️😄
@sasivarnam4667
@sasivarnam4667 Ай бұрын
இந்த கலெக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sundaresansita4458
@sundaresansita4458 Ай бұрын
வக்ப் வாரியம் என்ன செய்தாலும் கலெக்டர் கண்டுக்கமாட்டார். ரிஜிஸ்ட்ரார் அலுவலக ரிஜிஸ்டராருக்கும் உண்மையான நில உரிமையாளரை விட அபகரித்தவர்கள் மேல் அனுதாபம். உரிமையாளர்கள் எல்லோரும் கலெக்டர் உடன் சேர்ந்து முஸ்லீம் சமுதாய வக்ப் போர்டுக்கு முன் 5 வேளை நமாஸ் செய்யுங்கள்.
@sacharooba9141
@sacharooba9141 Ай бұрын
@@sasivarnam4667 why?
@alagudurai3840
@alagudurai3840 Ай бұрын
மோடி வரவில்லை என்றால் இந்தியாவில் பாவம் மக்கள்
@depika8130
@depika8130 Ай бұрын
Pavam hindus
@Intusr
@Intusr 29 күн бұрын
இந்தியாவில் மக்கள் பாவம் இல்லை ஹிந்து மக்கள் மட்டுமே பாவம்..
@Sivad99783
@Sivad99783 29 күн бұрын
​@@Intusrஉண்மை
@sawoodsawood330
@sawoodsawood330 29 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂​@@Intusr
@sawoodsawood330
@sawoodsawood330 29 күн бұрын
​@@depika8130😂🎉😂🎉😂😂😂😂😂
@user-wq9vr4me9f
@user-wq9vr4me9f Ай бұрын
இந்த இடங்களை வக்ஃப் போர்டு எப்படி சொந்தம் கொண்டாடினார்கள் என்பதை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரித்தால் உண்மை வெளிவரும்.அங்கு நிலத்தடியில் அரிய வகை கனிமங்கள் எதுவும் உள்ளதா?.
@RaviChandran-fz1gm
@RaviChandran-fz1gm Ай бұрын
Yes. CBI should investigate
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 Ай бұрын
They must be should be.... punished on cheating case. People should file a case NOW.
@PoppushaB
@PoppushaB Ай бұрын
Waqf board , aranilai durai mathiri pallu pudingi amaippu avalothan Avan Avan arasiyal labam pakkuran😂
@jaganathanrangasamy6520
@jaganathanrangasamy6520 Ай бұрын
. பொய்யான ஆவணங்கள் தந்த வக்பு வாரிய அதிகாரிகள் கடும் தண்டனை, நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் பொய் வாரியத்தை கலைக்க வேண்டும்
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 Ай бұрын
யூடிஆர் பட்டா வழங்கிய போது இது போல நிறைய தில்லுமுல்லுகள் நடந்துள்ளது. நில உடைமையாளர்கள் அலட்சியம் காரணமாக திருட்டுத்தனமாக பட்டாவை வேறு பெயருக்கு மாற்றம் செய்து விட்டார்கள்.அதைக் கண்டுபிடித்து பதிவு இல்லாமல் பட்டா மாற்றம் செய்தவற்றை மீண்டும் சரிசெய்ய வேண்டும்.
@ramanirajaram6223
@ramanirajaram6223 Ай бұрын
மோடிஜி இந்த விவகாரத்தை கையில் எடுத்ததால் மட்டுமே இந்த மாற்றம் நடந்துள்ளது. இச்சட்டம் வரவேற்கப்பட வேண்டிய சட்டம்.
@koorataalwarvaradharajan6442
@koorataalwarvaradharajan6442 Ай бұрын
இவ்வளவு நாள் என்ன பண்ணீனீர்கள் அண்ணாமலைக்கு வெற்றி
@rajarajacholan1979
@rajarajacholan1979 Ай бұрын
ஒரு நாட்டிற்கு தஞ்சம் புக வேண்டியது அப்புறம் வேலையை காட்ட வேண்டியது. இப்போது உலகம் மாறி வருகிறது. பழைய படி எல்லாம் செய்ய முடியாது.
@systemboomi
@systemboomi Ай бұрын
இந்தப் துலுக்க பயலுகள் ஓட வேலையே இதுதான்
@balanagarajan7905
@balanagarajan7905 Ай бұрын
@rajarajacholan1979 Indian Muslims vera natla irundhu vandhavanga illa bro. Muslim kingsala madha matram seiyapata Hindus. Pala 100 varudangal anadhala mudlimnu nenachutanga. Ippo avanga madhamnu theryamaye nammala oppose pandranga 💐
@sacharooba9141
@sacharooba9141 Ай бұрын
Correct ah sonnenga
@sacharooba9141
@sacharooba9141 Ай бұрын
​@balanagarajan7905adutan madam maritanga illa.. countryum matikka sollunga
@user-vk2po8yt8l
@user-vk2po8yt8l Ай бұрын
Correct ​@@balanagarajan7905
@banusrinivasan7709
@banusrinivasan7709 Ай бұрын
கிட்டத்தட்ட பாகிஸ்தான் பங்களாதேஷ் போல் மாறி வருகிறது தமிழ்நாடு
@GowrishankarS-zg8bd
@GowrishankarS-zg8bd Ай бұрын
திராவிட அரசுகள் மாற்றி வருகிறது.
@amirutavallyjayaprakash287
@amirutavallyjayaprakash287 Ай бұрын
அந்த பெருமை திருட்டு முன்னேற்ற கழகத்திற்கே
@sakthiveln3159
@sakthiveln3159 Ай бұрын
திராவிடம் நாய்களின் வேலை பலிக்காது.
@ramananm1293
@ramananm1293 Ай бұрын
மாறி விட்டது
@rupinisrm9639
@rupinisrm9639 Ай бұрын
நமது நாட்டை ஹிந்துநாடாக அறிவித்து கிரிஸ்தவமிஷினரி,முஸ்லீம்ஜமாத் சொத்துக்களை தேசவுடமையாக்கி தேசத்தையும் நம்கலாசாரத்தையும் நம்சந்ததியையும் காப்போம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்
@Sathya66999
@Sathya66999 Ай бұрын
இவளோ பெரிய பிரட்சனை ,ஒரு வருடம் முன்னாள் நியூஸ் சேனல் ,வந்த செய்தி இவளோ நாள் என்ன செய்தீர்கள் ,
@Uraccjsef177
@Uraccjsef177 Ай бұрын
தூங்கி கொண்டிருந்தார்கள்
@sangeethagovindraj
@sangeethagovindraj 29 күн бұрын
இளிச்சவாயர்கள் தூங்கிவிட்டார்கள் தூரபோடலாம் என்று இருந்திருப்பார்கள். தூசி தட்டி எடுப்பார்கள் என்று கானாவா கண்டோம்.
@kannanga4526
@kannanga4526 Ай бұрын
அமைதியாக அறியாமையுடன் இருந்தால் அதோகதி தான். ஹிந்து மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்.
@selvarathinam9151
@selvarathinam9151 26 күн бұрын
Hindhu kkal thirunthatha jenmam
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Ай бұрын
ஸ்டாலின் இருக்கும் வரை திரா விடியா ஆட்சி தான் ; திரா விடியா மாடல் தான்.
@vinothraj2866
@vinothraj2866 Ай бұрын
ஒட்டுமொத்த இந்தியாவில் 3வது அதிக சொத்து இவர்களிடம் எப்படி வந்தது என்று சிபிஐ விசாரிக்க வேண்டும்
@Sathya66999
@Sathya66999 Ай бұрын
அதே திருச்சி , சூரியூர் இந்து கோவில் 7 குளங்கள் வக்பு வாரிய சொந்த சொல்றாரு வக்பு தலைவர் ,
@cvnchannel1554
@cvnchannel1554 Ай бұрын
ஸ்டாலின் இருக்கும் வரை சொல்வார்கள்
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 Ай бұрын
தூக்கி போட்டு மிதிங்க 😡😡😡
@rupinisrm9639
@rupinisrm9639 Ай бұрын
உடனே கவனிக்கவேண்டும் என்னா இந்தியநாட்டையே வாரியத்துக்கு நேரு போன்றவர்கள் எழுதிக்கொடுத்திருப்பார்கள் நம் நாட்டை இந்திரா(ஹிந்து)மதச்சார்பற்றநாடாக்கினார் இது பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு செய்த பச்சைத்துரோகம்
@rameshnithya392
@rameshnithya392 Ай бұрын
Pola umaba sollu Muslim devidiya pasanga la
@cdwblog7073
@cdwblog7073 Ай бұрын
@@Sathya66999 இந்துக்கள் முழித்துக்கொள்ளவேண்டும் இல்லையேல் திராவிடம் நம்மை விற்றுவிடும் திராவிட கட்சிகள் ஓட்டுக்காக மட்டுமே அலைகின்றனர் இதை எதிர்த்து எவனாவது குறல் கொடுத்தார்களா பிஜெபி யை தவிர.
@user-xk3do5pm5z
@user-xk3do5pm5z Ай бұрын
அமைதி மார்க்கத்திடம் அமைதி பேச்சு வார்த்தையா?மத்திய அமைச்சர் கிரண் ரிஜீஜீ பேசும் வரை கலெக்டர் இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார்...
@selvamselvam5282
@selvamselvam5282 Ай бұрын
👍
@ramakrishnank1076
@ramakrishnank1076 Ай бұрын
பேசினாலே பிரச்சனை.அப்புறம் எப்படி தீர்க்க முடியும்
@Caumaram
@Caumaram Ай бұрын
Nakki kondu irunthar
@ramanvenkataraman9623
@ramanvenkataraman9623 29 күн бұрын
நரிம்மராவின் ஓர வஞ்சனை சட்டதிருத்தத்தால் வந்த சோதனை. முஸ்லிம் ஓட்டுக்காக.
@sabarigirisanm9835
@sabarigirisanm9835 26 күн бұрын
😂😂😂​@@Caumaram
@nammalvart5543
@nammalvart5543 Ай бұрын
வக்போர்டு இன்று சமாதானத்திற்கு வந்து இருக்கலாம், ஆனால் அன்று அவர்கள் ஏன் தடை செய்தார்கள? அதனால் எத்தனை நபர்களுக்கு எவ்வளவு துயரமும் நஷ்டமும் ஏற்பட்டு இருக்கும். அதை ஈடு செய்ய வேண்டாமா?
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 Ай бұрын
Case must be filled for cheating all these days. What was the support behind all these days. Looks even now
@kumar-bw8yr
@kumar-bw8yr Ай бұрын
இனி எப்போதும் பிரச்சனை இல்லையா. தற்போதைக்கு மட்டுமே பிரச்சனை இல்லையா.
@nagappans2944
@nagappans2944 Ай бұрын
அந்த ஊரில் யார் துணிந்து நிலம் வாங்குவார்கள்.
@parthir2774
@parthir2774 Ай бұрын
சரியான கேள்வி...
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
​@@nagappans2944உண்மை சார் இந்த பாயிண்ட் நான் யோசிக்கவே இல்லை. பாதி விளக்கி கொடுத்தால் கூட இந்த சட்டம் வந்து நிச்சயம் நடைமுறைக்கு வந்துவிட்டது என்று ஒரு உறுதி தெரியாதவரை கந்துவட்டிக்காரன் கூட அந்த நிலத்தின் மேல் கடன் கொடுக்க மாட்டான். கொடுமை சார்
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Ай бұрын
இது ஒரு நொண்டி சமாதான சப்பை கட்டு; இது சட்டப்படி செல்லாது! உருட்டல், மிரட்டல்களுக்கு அஞ்சாத சட்ட மேதைகளிடம் ஆலோசனை கேளுங்கள்; முஸ்லீம் சொத்துக்கள் அனைத்துமே, இந்திய இந்துக்களிடம் இருந்து, வன்முறையினால் கைப்பற்ற பட்டவை தான்; அதே முறையைதான் இந்துக்களும் பயன் படுத்த வேண்டும்!
@thetotalpackage8060
@thetotalpackage8060 29 күн бұрын
​@@nagappans2944ஏற்கனவே நசிலர் வாங்கி இருக்காங்க ஆனா ரிஜிஸ்டர் தான் பண்ண முடியல, இனிமே ரிஜிஸ்டர் பண்ணலாம்.
@kannanvv
@kannanvv Ай бұрын
என்னடா காமெடியா இருக்கு... நா போய் ஒரு மனு கொடுத்தா பத்திரப்பதிவு நிறுத்துவைப்பாங்களா? அமைதி பேச்சு வார்த்தை நடத்துவாங்களா.... என்ன அநியாயமா இருக்கு?
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Ай бұрын
சரியான கேள்வி. சாதாரண மனிதனுக்கு ஒரு நியாயம். சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு நியாயமா. தவறான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து நாமே நம் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்கிறோம். சனிமொழி இதற்குத்தான் இந்த சட்டத்தை எதிர்த்து கத்திக் கொண்டு இருந்ததோ.
@gopinathan6501
@gopinathan6501 24 күн бұрын
இதுக்கு பேர் தான் அமைதி மார்க்கம் என்று சொல்லுகிறார்கள்
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Ай бұрын
ஜெய் ஹிந்துஸ்தான் ஜெய் ஸ்ரீ மோடிஜி சர்கார்
@udayakumarb4081
@udayakumarb4081 Ай бұрын
Annamalai tamilar proud great leader
@Prabu0416
@Prabu0416 Ай бұрын
வாழ்த்துக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இன்று மக்கள் நலனே சார்ந்த கட்சி பாஜக மிக்க நன்றி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 🙏🙏🙏
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
அவங்க யாரு 'தடையில்லை' னு சொல்றதுக்கு.. 😠 Collector District Collector ங்கறத மனசுல வெச்சுக்கிட்டு பேசணும்.. 'திராவிஷ மாடல்' அரசுக்கு பயந்துக்கிட்டு.. Bill Collector மாதிரியே பேசக்கூடாது.. 🙏🏽
@selvamselvam5282
@selvamselvam5282 Ай бұрын
👍
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 Ай бұрын
That is the law during congress regimen
@rathakrishnan4992
@rathakrishnan4992 Ай бұрын
🤣🤣🤣🤣
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
@@ethirajjayaraman6174 அப்படியா.. 🤔 'இந்திராகாந்தி இறந்துட்டாகளா..? ' னு இப்போ கேக்கறா மாதிரி இருக்கு உங்க செய்தி/கருத்து.. 🤯 புதுசா ஏதோ சொல்றா மாதிரி.. அதெல்லாம் தெரியாமலா.. 😇
@IlayaRaja-p1y
@IlayaRaja-p1y Ай бұрын
தமுக மற்றும் கங்கிராஸ் கூட்டு களவாணி 😂😂😂 ஓணம் பண்டிகை வாழ்த்து சொல்லுவாங்க ஆனால் தீபாவளிக்கு 🤔🤔🤔 மக்கள் திருந்த வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@sangeethagovindraj
@sangeethagovindraj 29 күн бұрын
இவங்க வாழ்த்து சொன்னால் ஒன்னும் விளங்காதுன்னு அவர்களுக்கு தெரியும்... அதான் சொல்ல மாட்ராங்க... அதுவும் நல்லதுக்கு தான்...!
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 Ай бұрын
இனி தொடர்ந்து இதுபோல் வெற்றி மீது வெற்றி வந்து பாஜக விடம் குவியும் !! ஆன்மீகம் நீதி நிலை தவறாத ஓர் நேர்மையான மஹாசக்தி!! ஆம் !! சத்ய மேவ ஜெயதே !!
@saikuttydogs2752
@saikuttydogs2752 Ай бұрын
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வஃபு வார்டுக்கு சொந்தம் என சொல்வார்கள்.
@PoppushaB
@PoppushaB Ай бұрын
Birthsh India kku munnadi ❤ neenga sonnathu nesamya😂
@ThaniOruvan505
@ThaniOruvan505 26 күн бұрын
Appadi illai..
@kamakshinathan7143
@kamakshinathan7143 Ай бұрын
எந்த ஆவணமும் இன்றி " இந்த நிலம் எனக்கு சொந்தம் " என்று தகவல் வந்தால் பத்திரப் பதிவு நிறுத்தப் படுமா? ஆவணங்களை சரி பார்க்க 2 வருடங்கள் ஆகிறதா? இத்தனை வருடங்கள் வரி யார் கட்டினார்கள்? எப்படி வரி வசூல் நடந்தது?
@n.karthikaiselvam8498
@n.karthikaiselvam8498 29 күн бұрын
இவனுகளுக்கு மட்டும் எப்போதும் தனிச் சட்டமே
@gandhiraj323
@gandhiraj323 Ай бұрын
பயங்கரவாதம்... தீவிரவாதம்... ஆட்டைய போடும் பித்தலாட்டம்... இவைகள் தான்... அமைதி மார்க்கம் சொத்துக்கள்...!!!
@user-kp9hm4zy6n
@user-kp9hm4zy6n Ай бұрын
Yes super 🤩
@razzulbheevi
@razzulbheevi Ай бұрын
ஆம்மண்டா, நீங்க தாண்டா எங்க பாபர் மசூதியை ஆட்டைய போட்டீங்க, இப்ப இந்த சொத்தும் எங்க முஸ்லீம் முன்னோர்கள் குடுத்த தானம் தான், அதில் ஹிந்து மக்கள் குடி வந்து எங்களை பாத்து சொல்றியா, அதான் தெரியுமே மோடி பன்னி என்ன செய்வான்னு, பாபர் மசூதி முஸ்லீம் இடம், ஆனால் 80%ஹிந்து மக்கள் அதனால கொடுத்தேன் என்று சொன்னானே, அதே தான் இங்கயும் நடந்து இருக்கு, கண்டிப்பா சில நாட்களில் மோடிக்கு பங்களாதேஷ் நிலைமை தான்,
@razzulbheevi
@razzulbheevi Ай бұрын
தீவிரவாதி RSS பிஜேபி
@user-iz7zj1qg1v
@user-iz7zj1qg1v Ай бұрын
Kaamasustharavai padithu vittu kadhara kadhara karpalipu kaavi kootathai vida avai paravaillai
@mathaveuplands4395
@mathaveuplands4395 Ай бұрын
​@@user-iz7zj1qg1vRecord la naalu, appuram school children ne ra... seyrathu, gundu poottu appavi makkala kolrathu, kalutte aruppathu, nee appadithaan pesuve. Un kadavulee unnai naragattirku anuppuvaar!
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
இது நம் நிலம். வெளிநாட்டு மதங்கள் நம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது. அன்னியனே வெளியேறு.மக்கள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
@PoppushaB
@PoppushaB Ай бұрын
Avan veliya povanumnu sonna tunnaikku ayyarum varanum parava illaya😂
@dineshrajendran6906
@dineshrajendran6906 Ай бұрын
இதுபோன்று எத்தனை நிலங்கள் அதிகரிக்கப்பட்டது அபகரிக்கப்பட்ட
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 Ай бұрын
எது எப்படி இருந்தாலும் நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போட்டு நாசமா போவோம்
@GeethaR-sm6rc
@GeethaR-sm6rc Ай бұрын
Aama Aama
@sangeethagovindraj
@sangeethagovindraj 29 күн бұрын
ஓட்டு போட்டாதவங்களும் சேர்த்து அனுபவிப்பது தான் கொடுமை.
@kumar-bw8yr
@kumar-bw8yr Ай бұрын
மீண்டும் சூடு சொரணை இல்லாமல் இந்துக்கள் திமுக விற்கு வாக்களியுங்கள். இந்துக்கள் வீடு வாசலை இழந்து நடு தெருவில் வாழ வேண்டியதுதான். பிஜேபி மட்டுமே என்றும் இந்துக்களை காப்பாற்றி வாழ வைக்கும்.
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Ай бұрын
இதுல beauty என்ன வென்றால் அதே ஊர்மக்கள் மறுபடியும் அதே டிராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்துவார்கள் கால கொடுமை. என்ன சொன்னாலும் உரைக்காது.
@todaytrendingniz6927
@todaytrendingniz6927 Ай бұрын
BJP vongalai muttal aki adimai akum nanbarae
@razzulbheevi
@razzulbheevi Ай бұрын
ஏன்டா வயிறு எரியுற, நாங்க உழைச்சு சம்பாரிச்சு கொடுத்தோம், முடிஞ்சா நீயும் உழைச்சு சம்பாரிச்சு கொடு, என்னோட தாத்தாவும் தான் மருத்துவ மணை, ஸ்கூல், கட்ட இடம் கொடுத்தார், சொல்ல போனா நிறைய பேருக்கு திருமணம் செஞ்சு வச்சார், பிஸ்னஸ் பண்ணுனார் நிறைய வந்துச்சு கொடுத்தார், ஏன் இப்ப அதானி அம்பானி வச்சு இருக்கான்ல ஏன் வச்சி இருக்கான்னு சொல்லி புடிங்கி கொடுக்க சொல்லு, அம்பானி அதானி இந்த நிலைமைக்கு வரவே மோடி தான் காரணம், ஒரு பக்கம் ப்ராஜெக்ட் கொடுக்குறேன்னு கொடுக்குறது, அப்பறம் அதுக்கு லோன் கொடுக்குறேன்னு கொடுக்குறது, கொஞ்ச நாள் அப்பறம் அந்த லோன் தள்ளுபடி செய்றது, இதான் மோடி செஞ்சது, அதை கேக்க துப்பு இருக்கா? இல்லை ஆனால் முஸ்லீம் உழைச்ச சொத்துன்னா மட்டும் வந்து நிக்கிறியே ஏன், முஸ்லீம் பீ தான் வேணுமோ? இவ்வளவு வரிஞ்சு கட்டிட்டு வரியே, சரி எங்கள் முன்னோர்கள் கொடுத்த இடங்களை திருப்பி தாருங்கள், காலேஜ் கட்ட, கோவில் கட்ட, மருத்துவ மணை கட்ட, கழிப்பிடம் கட்ட இப்படி நிறைய கொடுத்து இருக்காங்க, திருப்பி தா, பேசுற எல்லாருக்கும் சொல்றேன், நீங்க எல்லாரும் ஒரு ஆயி அப்பனுக்கு பொறந்தவனா இருந்தா சோத்துல உப்பு போட்டு தின்கிறவனா இருந்தா செய் பாப்போம், ஏதாவது ஒரு சட்டத்தை கொண்டு வருவது அப்பறம், முஸ்லீம் இடத்தை புடுங்க வேண்டியது, அப்பறம் இந்த சட்டத்தின் கீழ் வருது என்று இடத்தை புடுங்க வேண்டியது, இதை வடக்கங்கள்ட்ட செஞ்சான் மோடி, இப்ப தமிழ்நாட்டில் ஆரம்பிக்கிறான், அடுத்த பங்களாதேஷ் உருவாக மோடி பாதை போடுகிறான், நாட்டை விட்டு ஓட போறான் கூடிய விரைவில், இந்தியா ஹிந்து மக்கள் அனைவருக்கும் இந்தியா முஸ்லீம் மக்களின் வேண்டுகோள், எப்ப பார்த்தாலும் முஸ்லீம் முஸ்லீம் என்று எங்களை கேவலபடுத்த வேண்டாம், எங்கள் உரிமையில் கை வைக்க வேண்டாம், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து வையுங்கள், விஷம் வைத்து சாப்பாடு, நாங்கள் அனைவரும் மௌத் ஆகி விடுவோம், அப்பறம் நீங்கள் எங்கள் உரிமையில் கை வைக்க வாய்ப்பு இல்லை, எங்களை பற்றி பேசவும் வழி இல்லை, எப்ப பார் எங்கள் சொந்த பூமியில் நிம்மதியா வாழ விடுவது இல்லை, இது நான் கோபம் கொண்டு சொல்ல வில்லை, வருத்தத்துடன் சொல்கிறேன், என் மூதாதையர் கொடுத்த சொத்துக்கு (தனத்திற்கும் )எங்களை நிம்மதியா விட மாட்டேங்கிறீங்க, எங்கள் இஸ்லாமிய கடமையில் ஜக்காத் ஒரு அங்கம், நாங்கள் நகை வைத்திருந்தால் கூட வருடம் ஒரு முறை வைத்து இருக்கும் நகைக்கு தகுந்தாற்போல் ஜக்காத் கொடுக்க வேண்டும், நாங்கள் சம்பாரிச்ச சம்பாத்தியத்தில் ஜக்காத் கொடுக்க வேண்டும், எல்லாத்துக்கும் தடை, ஜக்காத் கொடுக்கும் எங்களை கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிக்க வைக்கிறீர்கள், நாங்கள் ஜக்காத் செய்வதால் தானே இந்த பிரச்னையும், ஓரே வழி விச விருந்து வையுங்கள் எங்களுக்கு சந்தோசமா நாங்கள் மௌத் ஆகி விடுகிறோம், எங்கள் தாய் மண்ணாகிய எங்க இந்தியாவில், நாங்களே தற்கொலை செய்ய முடியும் அதுவும் எங்கள் இஸ்லாத்தில் பாவ செயல், தயவு செய்து விச விருந்து வையுங்கள், அப்போதாவது உங்களுக்கு எங்கள் மேல் உள்ள வெறி போகிறதா என்று பார்ப்போம்
@parthibansachthaparthiban2748
@parthibansachthaparthiban2748 Ай бұрын
😂😂​@@razzulbheevi
@sakthiveln3159
@sakthiveln3159 Ай бұрын
ஆமாம் அவனுக தங்கள் சொந்த இடம் என்று கட்டுரையை எழுதுவானுக
@savithrikesavan7083
@savithrikesavan7083 Ай бұрын
இதுபோல் எத்தனை இடங்களில் நடக்கிறதோ தெரியவில்லை. சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
@sskindustries8813
@sskindustries8813 Ай бұрын
மெஜாரிட்டி ஆகும் வரை.அதற்குபிறகு இந்துக்கள் பாடு திண்டாட்டம்.இதை இப்போதே இந்துக்கள் உணரவில்லை என்றால் விளைவுகள் மோசமாகும்.
@Thirupur124
@Thirupur124 Ай бұрын
இந்த மாதிரி அநியாயங்களை இங்கு இருக்கும் மக்கள் தட்டி கேட்க வேண்டும்
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Ай бұрын
இம்முறை 2026 இல் டிராவிட கட்சிகள் விடுத்து அண்ணாமலை தலைமையில் NDA கூட்டணிக்கு வாக்கு செலுத்துங்கள்.
@user-iz7zj1qg1v
@user-iz7zj1qg1v Ай бұрын
Mr naveen nee venum na familyoda poi ann_malai pottaiku mutti podu engaluku yen soldra unga appa amma ku sollu
@mostwanted09897
@mostwanted09897 Ай бұрын
@@user-iz7zj1qg1v nee un amma appa Apro un veetla irukura ella pottaikum poi sollu yaruku vote podanumnu! Thevidiy* mund*… oruthan sonna virupo iruntha kelu illata kelambu.. atha vitutu kudumbatha iluthaa athu epdi irukumnu ipo puriu ley unaku!
@nonguvandi
@nonguvandi Ай бұрын
Apo DMK vote panni saavungal
@maninadar7562
@maninadar7562 Ай бұрын
@@user-iz7zj1qg1vஉன்னைபோன்ற அடிமுட்டாள் கொத்தடிமைகள் கூச்சமேயில்லாமல் வழக்கம்போல் திருடன் சுடலை காலை நக்கிவிட்டு ஓட்டுபோடுங்கடா.
@ariharasuthana8846
@ariharasuthana8846 Ай бұрын
வாழ்க அண்ணாமலை வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 Ай бұрын
வக் பு வாரியங்களை கலைக்க வேண்டும்.
@PoppushaB
@PoppushaB Ай бұрын
Appadiye ayyartta koila koduthu vidungal.
@remo551
@remo551 29 күн бұрын
​@@PoppushaBdevartta kodutta moodittu poiruviya
@ethirajbalaji331
@ethirajbalaji331 28 күн бұрын
கலைக்க தேவையில்லை வக்பு சொத்துக்கள் மத்திய அரசுக்கு சொந்தமானது என்று அறிவித்தால் போதும்
@Perumalsamy-cd7nc
@Perumalsamy-cd7nc Ай бұрын
வக்பு சொன்னால் சுப்ரீம் கோர்ட்டு கேட்க முடியாது என்று என்று சொன்னவர்கள் இப்போது சாதாரண ஒரு கலக்டர் எப்படி தடை பண்ண முடிஞ்சது. எங்கேயோ இடிக்குதே...
@rekhanarayanan4099
@rekhanarayanan4099 26 күн бұрын
அதுதான் அரசியல்
@iyerfolsom7806
@iyerfolsom7806 Ай бұрын
வெற்றி வாழ்த்துக்கள் ❤️❤️
@saravanank1494
@saravanank1494 Ай бұрын
அமைதி குழு அமைத்து 2 வருடம் முன்பு. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அப்படி எனில் அதன் பிறகு எத்தனை இடங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும். நாடே இந்த நியாயமற்ற செயலை விமர்சனம் செய்த பிறகு இந்த அறிவிப்பு வருகிறது எனில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது தான்
@balunallaperumal4491
@balunallaperumal4491 Ай бұрын
ஏன் கலெக்டர் sir அந்த 1000 வருட கோவிலும் RDO வந்து அள ந்தால் தான் தெரியுமா waqf சொத்தா இல்லையான்னு??? என்ன பித்தலாட்டம் இது?
@user-iz7zj1qg1v
@user-iz7zj1qg1v Ай бұрын
16th century babri masjid yeppudi kaavi karpalipu kalavara kaaragalaal sooraiyaada pattadho adhu mathiri ila bro idhu...
@balanagarajan7905
@balanagarajan7905 Ай бұрын
@user-iz7zj1qg1v Andha babri masoodhiye makalai adimaipaduthi dhan bro katapatadhu.
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 Ай бұрын
@@user-iz7zj1qg1vஅந்த பாப்ரி கட்டிடமே ஒரு ஹிந்து கோயிலை இடித்து கட்டப்பட்டது தான் அதை ஒரு இஸ்லாமிய தொல்பொருள் ஆய்வாளரே நிரூபித்துள்ளார்
@sathishkumar-pm3tr
@sathishkumar-pm3tr Ай бұрын
@@user-iz7zj1qg1v dai vantheriku piranthavane unnoda religion create aaguratguku munnadiye Inga Kovil irundhuruku venuna Saudi mannar kita poi kelu land kootupan vaila
@sampathmudhaliyar7650
@sampathmudhaliyar7650 Ай бұрын
​@@user-iz7zj1qg1vடேய் நாயே முதலில் உன்னுடைய உண்மையான சொந்த பெயரில் பதிவு போடு
@sureshkuppanan
@sureshkuppanan Ай бұрын
Waqf bill is a must...they are ruthless grabbing property
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 Ай бұрын
Nut why Waqf board still needed?. They also come with new name again. LA must be implemented also on that angle
@senthilkumarkumar5365
@senthilkumarkumar5365 Ай бұрын
Super modi ji
@ARROCKS955
@ARROCKS955 Ай бұрын
அய்யா மோடி அவர்களுக்கு கிடைத்த வெற்றி...இந்த பயம் இருக்கனும்.....என் நாட்டின் சொத்தை கொள்ளை அடிக்க அவன் யார்..
@periyasamyg2560
@periyasamyg2560 Ай бұрын
எங்க நிலத்தை விற்க waqkbu வாரியம் எதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்?
@Nithi777
@Nithi777 Ай бұрын
உங்கள் சொத்து வக்பு என்று அறிக்கை விட்டால் அது விற்க்க முடியாது நீதி மன்றம் போக முடியாது இது தான் வக் பு சட்டம்
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Ай бұрын
அதை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு வழங்கிய அரசை தான் கேட்க வேண்டும்
@deenadhayalan1646
@deenadhayalan1646 Ай бұрын
It is his job to make the people aware of how many days the district collector has been sleeping and he should first issue a dismissal
@rmbadri72
@rmbadri72 Ай бұрын
Only Modiji can stand netural. This is very big victory for modiji. Jaihind....
@jeyachandran5781
@jeyachandran5781 Ай бұрын
பிஜேபி அரசு மக்களுக்குக்காக நடத்தப்படும் அரசு.மோடி ஜி சர்காருக்கு வாழ்த்துக்கள்.💐 இனி தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் மத்திய அரசை பற்றி.
@srinivasans6294
@srinivasans6294 Ай бұрын
This credit goes to Annamalaiji. Jai Modiji. Jai BJP.
@jagansanjay5461
@jagansanjay5461 Ай бұрын
All lands for 9 lack crore Rs occupied by waqf should be captured ASAP by govt...
@mathaveuplands4395
@mathaveuplands4395 Ай бұрын
For that, vote BJP, give 400+ majority, that Waqf noatd Act can be abrogated!
@raju.114
@raju.114 Ай бұрын
கோவில் அந்த இடத்துல இருக்குறனாலதா இது இவ்ளோ பெரிய பிரச்சன ஆய்ருக்கு. அதுனாலதா இவனுக பின்வாங்குறானுக.. இல்லைனா மொத்த ஊரையும் ஆட்டைய போட்டுருபானுக.. 😏😏😏
@gunasekarn4093
@gunasekarn4093 Ай бұрын
இது போல் பாரதத்தில் எவ்வளவு சொத்துக்கள் அபகரிப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்
@rselangovan8516
@rselangovan8516 Ай бұрын
இது போதாது.இது போல் இன்னும் நடக்காமல் இருக்க புதிய சட்டம் நிச்சயம் வேண்டும்.
@msanand7
@msanand7 Ай бұрын
Still WAQT act is there and should amend....Why only give such act to only one community. People should ask why Congress gave this privilege to the so called minorities.
@muruganandamp7812
@muruganandamp7812 Ай бұрын
அரசுப்பணி இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அரசுபணியை தடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை.
@dharshanthsaran8432
@dharshanthsaran8432 Ай бұрын
மக்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் தயவு செய்து திமுக வேண்டாம் பாஜக மோடி போதும்.
@kumarartssundararajan4633
@kumarartssundararajan4633 Ай бұрын
பாரத தேசம் எங்கும் உள்ள வகுப்பு வாரிய சொத்துக்களை மறு தணிக்கை செய்ய வேண்டும்
@maravarchavadikadambavanam
@maravarchavadikadambavanam Ай бұрын
இந்துக்கள் மட்டும் வசிக்கும் மேலும் 1500 வருட பாரம்பர்ய கோவில் இருக்கும் ஊர் முழுதையும் சொந்தம் கொண்டாடிய வக்பு வாரியத்தின் மீது விசாரனை ஏதும் உண்டா ____ எப்புடி அய்யா ஊரான் நெலம் பூராவும் கோயிலோட ஒங்களுது அப்புடீனு ரெஜிஸ்திராரிடம் மனுச் செய்தீர்கள் ஆதாரம் என்ன என்று அரசோ மற்ற துறைகளோ கேட்பார்களா ??? நிச்சயம் நடக்காது !!
@ramakrishnank1076
@ramakrishnank1076 Ай бұрын
சாமிக்கு குல்லா போடாமல் இருந்தால் சரி.
@Radiojacky
@Radiojacky Ай бұрын
Waste registeration department
@Jaihind_RG
@Jaihind_RG Ай бұрын
We need permanent solution . Not peace meeting , after few years same prob comes in 😊
@a.g.m7779
@a.g.m7779 Ай бұрын
வக்வு சொத்தை பிரிக்க வேண்டும் என்றால் இந்தியா இரண்டு நாடு ஆகும்.அந்த அளவுக்கு பவர் உள்ளது.இது போல் கோவில் இடம் கிரஸ்டியன் இடம் பதிவு பண்ண அனுமதி தரவேண்டும் கோவில் நிலம் தமிழ் நாட்டில் 85 ஆயிர ஏக்கர் உள்ளது.மக்கள் தானம் கொடுத்தது.
@chandrasekark2244
@chandrasekark2244 Ай бұрын
மோடி மகான் இந்திய திருநாட்டின் பாதுகாவலர்❤
@Sa-lc1ou
@Sa-lc1ou Ай бұрын
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் ஏரியாவில் மக்களுக்கு தேவையான வசதி செய்து தர வக்கில்லை. 😅😅 இப்படியே ஒரு சில மததிருக்கு முட்டு கொடுக்க மட்டும் தெரியும் காங்கிரஸ் கட்சிக்கு .
@sabarigirisanm9835
@sabarigirisanm9835 26 күн бұрын
Indira gandhi husband is Feroz khan. Later named as Feroz gandhi.So it is concluded that congress favours to muslims.
@vivekvivek7208
@vivekvivek7208 Ай бұрын
THANKS MODI JI & BJP TEAM.
@rathishgupta8429
@rathishgupta8429 Ай бұрын
Jai shree Ram..Om namah shivaya 🕉
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 Ай бұрын
இது போல எத்தனை மாவட்டங்கள்,எத்தனை மாநிலங்களில் எத்தனை ஏக்கர் நிலங்களை இப்படி வளைத்து போட்டு இருக்கிறார்களோ ,யாருக்கு தெரியும்.
@nagarajanramalingam2920
@nagarajanramalingam2920 Ай бұрын
Collector not telling clear
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 Ай бұрын
உரிமையே இல்லாத வக்பு போர்டு அனுப்பிய தடைஉத்தரவை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டது, வக்ப் போர்டு தபையில்லாச் சான்றிதழ் அளித்தது ஏன்? பிரச்னை மத்திய அரசுப் பார்வைக்குச் சென்றபின் வாபஸ்பெறுவது ஏன் ?
@systemboomi
@systemboomi Ай бұрын
முடிஞ்ச வரைக்கும் ஆட்டையை போடத்தான்
@user-dw6js2nt3s
@user-dw6js2nt3s Ай бұрын
யார சொல்லுறீங்க நாட்டயே.......​@@systemboomi
@sakthiveln3159
@sakthiveln3159 Ай бұрын
திராவிட அரசியல் வேலை
@selvamselvam5282
@selvamselvam5282 Ай бұрын
👍
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
​@@user-dw6js2nt3sஉன்னை மாதிரி பேக்கை அடி வைத்துக்கொண்டு கமெண்ட் எழுதி பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களை
@karthikeyan9115
@karthikeyan9115 Ай бұрын
Modi ji super ❤❤❤❤❤❤
@ramakrishnank1076
@ramakrishnank1076 Ай бұрын
ஒரு ஊரையே வளச்சி போற அளவிற்கு பணம் எங்கிருந்தது வருகிறது.வேலியே பயிர மேஞ்சா நாம் என்ன செய்யமுடியும்.அரசை சொல்கிறேன்.
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Ай бұрын
பணமெல்லாம் வரல காந்தியும் நேருயும் சிறுபான்மையினர் என்று செதுக்கி வைத்த பொம்மை தான் இன்று வளந்து வால் நீட்டுகிறது
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 Ай бұрын
Sir wakf board ku urimai irukka illaya enbadai sollunga
@venkateswarankrishnan6999
@venkateswarankrishnan6999 Ай бұрын
This is just an example. The ammendment which center brought is good. It needs for all complications
@nagarajanramalingam2920
@nagarajanramalingam2920 Ай бұрын
Stupid DMK govt
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Ай бұрын
Irai Anbu was the chief secretary to cm. That follow talked all laurels and released so many books for kids. But silently done so many things againnst the nation
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Ай бұрын
அவன்‌ ஒரு பச்சை திருட்டு கபோதி.... கள்ளக்குறிச்சி விஷயத்துல நீதியை குழி தோண்டி பொதைச்சுட்டு சமூகநீதி பேசும் வெங்காயம் பயல்.... தண்டச்சம்பளம்.. மக்கள் வரிப்பணத்துல மஞ்சள் குளிக்கும் மாமா பயலுக கூட்டம்..
@user-hk3ht8wo7l
@user-hk3ht8wo7l Ай бұрын
Super
@spiceleo
@spiceleo Ай бұрын
So far this collector & state govt were silent in support of peaceful board. Now after bill is being moved in Parliament they open their mouth
@sureshkuppanan
@sureshkuppanan Ай бұрын
40 Perla oruthan intha pirachainaye pesunana... ellam waqf billukku support tha panranuga
@sangeethachandiresan3673
@sangeethachandiresan3673 Ай бұрын
Only bcoz of modi
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 Ай бұрын
Modi is the head of Board
@mohammedshikkandar2674
@mohammedshikkandar2674 Ай бұрын
அப்படியே கோயமுத்தூர் யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு பத்தியும் பேசுங்க சங்கீ. மங்கீ
@supersinger2921
@supersinger2921 Ай бұрын
@@mohammedshikkandar2674 கண்டிப்பா அந்த காருண்யா கல்லூரியை இடிக்கனும் தீவிரவாத பன்னி. அது தான் யானைகள் வழிதடத்தில், அத்துமீறி கட்டபட்டருக்கு..உன்னைய எல்லாம்1947ல்ல விரட்டாம விட்டது எங்க தப்புடா துலுக்கபன்னி
@sathishkumar-pm3tr
@sathishkumar-pm3tr Ай бұрын
​@@mohammedshikkandar2674 dai vantheri first ne veliya po enga land enna pannanum nu engaluku therium.. venuna bangladesh po anga un nanbargal pm bra eduthu freedom celebration pannuranga anga poi land thirudu da
@balanagarajan7905
@balanagarajan7905 Ай бұрын
@mohammedshikkandar2674 Saringa pacha sangis, bomb sangis
@pvidhya4432
@pvidhya4432 Ай бұрын
கலெக்டர் அவர்கள் இந்த ஆர்டர் போடுவதற்கு முதல் காரணம் பாராளுமன்றத்தில் மத்திய சர்க்கார் குரல் எழுப்பிய காரணமாக தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது இல்லையேல் அனுமதி கொடுக்க மாட்டார்கள் மக்கள் சொத்து எப்படி வகுப்பு வாரியத்திற்கு போனது மக்கள் அனைவரும் விழித்திருக்க வேண்டிய சமயம்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
திருச்செந்துறை கிராமம் 🎉🎉🎉🎉. தற்போது பேசும் பொருளாக .. நன்றி மோடிஜி அவர்களே 🎉🎉🎉🎉🎉🎉
@marimuthu819
@marimuthu819 Ай бұрын
ஐயா எங்கள் தேனி மாவட்டம் வாருங்கள் அய்யா நல்ல ஆட்சியருக்கு பராட்டுகள் சுருளியாறு மின்நிலைய 100 ரோட்டில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் உறவினர்களால என்னுடைய நிலத்தின் முன்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு கொராண காலத்தில் ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு பின் என்னை அடியாட்களுடன் நிலத்தை தனக்கு விற்று விட கோரி பல வழிகளில் இடைஞ்சல்கள் கொடுத்தும் இங்கு அப்போதிருந்த ஆட்சியாளர் என்னை ஏமாற்றி 100 அடி ரோடு ஆக்கிரமிப்பு உடனே அகற்றி தருவதாக கூறி அவர்கள் டைப் செய்த மனுவில் என்னை கையெழுத்திட கறியும் 25 பேரிடமும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று தந்த அடுத்த வாரமே ஆக்கிரமிப்பை அகற்றி தருவாதாக கூறி அவரும் ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்வதாக கூறி 100 அடி ரோடு ஆக்கிரமிப்பு அகற்றியதாக பைல்லை முடித்துள்ளார் ஆகவே தங்களை போரை நல்லோர்கள் இங்கு வருவீர்களாக ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்வீர்களாக தங்கள் பணி உயர் பணி அதனை பேணிக் காப்பதில் தங்களுக்கு ம் தங்கள் நேர்மையான பணிக்கும் வாழ்த்துகள்
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 Ай бұрын
இத்துடன் நீங்கள் நின்றால் அது கதிதான். ஒன்று திரண்டு ன அண்ணாமலை அவர்களை அணுகுங்கள்
@Thirupur124
@Thirupur124 Ай бұрын
ஏன் தமிழக மக்கள் இந்த மாதிரி அநியாயங்களை ஒன்று சேர்ந்து கேட்கக்கூடாது எல்லாத்துக்கும் மோடி தான் வரவேண்டுமா ஆனால் ஓட்டுக்கு மட்டும் ஓடி வரக்கூடாதா
@BhagyaLakshmi-s2e
@BhagyaLakshmi-s2e Ай бұрын
solution only annamalai
@dsffdsfdsfdsfdfd
@dsffdsfdsfdsfdfd Ай бұрын
Am waiting thiruchendurai makkal who will vote in next election
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 Ай бұрын
Don't worry. Who will pay more will be voted obviously 😂 why doubt
@sabarigirisanm9835
@sabarigirisanm9835 26 күн бұрын
Money only matters to Tamilnadu voters
@muraliranganu2954
@muraliranganu2954 Ай бұрын
இனிமேலாவது இம்மாதிரியான தவறுகள் நேராமல் இருக்க வேண்டும்.
@palaniappanthachanamoorthy6829
@palaniappanthachanamoorthy6829 Ай бұрын
After 370 , walk board land act one of the best act for Modi govt. We will vete for modi
@Venkybharat5637
@Venkybharat5637 Ай бұрын
டாய்....எங்களை தொள்ள பண்ணாம இருக்க மாட்டீங்களா?.....
@manoharanduraisamy95
@manoharanduraisamy95 Ай бұрын
யாரும் ஆட்சேபனை செய்ய கூடாது, அவரவர் சொத்துக்களை அவர்கள் அனுபவிக்க வேண்டும்
@natrajanrajasekaran
@natrajanrajasekaran Ай бұрын
ஆக்ரமிப்பு தடுக்கப்பட்டது?
@rmsubramanian8096
@rmsubramanian8096 Ай бұрын
The court has power to solve the problem, but the court pass the order based on law only,so the new law must be needed after that any issue came the affected person may claim in court
@geethamani9448
@geethamani9448 Ай бұрын
Peace meeting or piece meeting? Who got the extra pieces?
@user-xq3ex3ep6o
@user-xq3ex3ep6o Ай бұрын
Minority appeasement political leaders.
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
இந்த நாடே அவர்களுக்கு சொந்தம்😢
@tamilvasan
@tamilvasan Ай бұрын
Bjp good decision ❤🎉🎉 congratulations central government 🎉
@geethamukkra9064
@geethamukkra9064 Ай бұрын
How is that a Chola era village has gone to Waqf control , amazing
@rajeshgsam
@rajeshgsam Ай бұрын
Thirutu pasange
@anantharamesh88
@anantharamesh88 25 күн бұрын
மோடிக்கு வாழ்துகள். இன்னும் பல இடங்களில் திராவிட துணையோடு ஆடைய போட்ட சொத்தை மீட்டி கொடுக்கவும்
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН