துன்பங்களுக்கு கிருஷ்ணர் கூறும் எளிய தீர்வு - Bhagavad Gita 2.14 - Narayana caitanya das

  Рет қаралды 59,863

Bhakthi Rathnam - பக்தி ரத்னம்

Bhakthi Rathnam - பக்தி ரத்னம்

Күн бұрын

🙏🏻ஹரே கிருஷ்ணா.
🌸 ‘பக்தி ரத்னம்’🌸
இதில் பகவத்கீதை, பாகவத மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள்
இடம் பெறும்.
Bhakthi Rathnam
Tamil Devotional Lecture Videos
- ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.
Phone / Whatsapp: 721 721 6001
📿 அதிகாலை ஹரே கிருஷ்ண ஜபம்: தினசரி காலை 5.30 to 6.30
📖 பக்திரத்னம் வார வகுப்பு: வியாழன் இரவு 8.00 to 9.00
✍️*குறிப்பு:* இஸ்கான் வாட்ஸ் ஆப் 721 721 6001 நம்பரை எப்போதும் போன் Contact-ல் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தகவல்கள் தானாக நின்று விடும்.
- ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.

Пікірлер: 73
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள்.என் ஆயுள் முழுவதும் எனது சர்வமும் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
@kalyanithangarajan5585
@kalyanithangarajan5585 Жыл бұрын
Super
@kamaladurga7607
@kamaladurga7607 Жыл бұрын
Swamikku anantha kodi namaskaram
@subhaukesavadasprabhu1064
@subhaukesavadasprabhu1064 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா பிரபுஜி மிக அருமையான வகுப்பு மனிதன் எப்படி பொறுமையை கையால்வது என்பதை நன்றாக விளக்கி அருளி இருக்கிறீர் பிரபுஜீ
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 Жыл бұрын
ஹரேகிரஷ்ணா ஹரேகிருஷ்ணா கிருஷ்ணகிருஷ்ணஹரேஹரேஹரேராம ஹரேராமா ராமராம👣👣👣👣👣👣👣🪔🪔🌹🌹🥥🥥🍎🍎🍎🍎☘️🍎🍎🍎🍎🪔🪔🙏🙏🪔🪔
@thilipanchand9694
@thilipanchand9694 4 ай бұрын
பர ந்தமா கிருஷ்ணா வாசு தேவா
@srideviyashwini1942
@srideviyashwini1942 4 ай бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🙏❤️❤️🙏🙏
@porselvikbporselvi2069
@porselvikbporselvi2069 Жыл бұрын
Very nice motivation speech thanks so much God bless you all Hare Krishna Hare Rama prabhu
@sinthunapriyadharshinirajk5627
@sinthunapriyadharshinirajk5627 10 ай бұрын
Harekrishna thankyou Guruji
@nbama3851
@nbama3851 Жыл бұрын
Very nice.hare Krishna brabuji
@r.brindar8898
@r.brindar8898 10 ай бұрын
சர்வம் ராதாகிருஷ்ணா அர்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
@vpsai47
@vpsai47 7 ай бұрын
Harekrishna namaskaram vijayalakshmipadmanabhan
@Hindumathi-gs9fg
@Hindumathi-gs9fg 23 күн бұрын
Hare Krishna hare Krishna
@krishnaveni1299
@krishnaveni1299 Жыл бұрын
Hare Krishna Prabu Ji Dandavad Pranam Miga Miga Arumaiyaane Class Prabu Ji. Hare Krishna. Thank You Very much Prabu Ji.
@valarmathys2307
@valarmathys2307 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺🌺🌺 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli 5 ай бұрын
Hare Krishna prabhu nice explanation
@porselvikbporselvi2069
@porselvikbporselvi2069 Жыл бұрын
Hare Krishna Hare Rama prabhu very nice speech
@eswaripunniyamoorthi447
@eswaripunniyamoorthi447 Жыл бұрын
God bless you prabhu ji
@soundaravallisubbiah6935
@soundaravallisubbiah6935 Жыл бұрын
ஹரே கிருஷ்ண
@babyrathinam5143
@babyrathinam5143 Жыл бұрын
Hare ljrishna Hare krishna
@amirthalingam5327
@amirthalingam5327 Жыл бұрын
Wonderful speech
@RamKumar-ru5zx
@RamKumar-ru5zx Жыл бұрын
Hare krishna
@kamaladurga7607
@kamaladurga7607 Жыл бұрын
Harekrishna harekrishna harehare hareramaharerama ramaramaharehare
@saraswathisubramanian6437
@saraswathisubramanian6437 Жыл бұрын
துன்பப்பட்டால்தான் இன்பத்தை முழுமையாக அறியமுடியும், அனுபவிக்க முடியும். அதான் துன்பத்தை பொறுமையாக கடக்கும்படி பகவான் சொல்கிறார். பகவான் கூற்றுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன. துன்பநிகழ்வுகளை பொறுமையுடன் தாங்கும் சக்தியை அந்த கண்ணன் தான் நமக்கு அளிக்க வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.🙏🙏❤🙏🙏
@annaicharitabletrust6746
@annaicharitabletrust6746 Жыл бұрын
அருமை
@kalyanithangarajan5585
@kalyanithangarajan5585 Жыл бұрын
Correct
@deivasigamanijayalakshmi8807
@deivasigamanijayalakshmi8807 Жыл бұрын
HareKrishna JaiRadhekrishna 🌷🌷🌷💐💐💐💐🌷🌷🌷🌷
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 Жыл бұрын
SWAMIJI Namaskar. I am an old aged lady for the past one month i have been worrieng about some thing. After this explanations Little happiness. Unnecessary problem. 🙏
@babyrathinam5143
@babyrathinam5143 Жыл бұрын
Really all are suffering from all sorts of sorrows in life. Really why good people suffering much in life
@oppost8469
@oppost8469 Жыл бұрын
Hare Krishna Prabhuji 💐. Thank you so much.🙏
@selvaganapathy2257
@selvaganapathy2257 Жыл бұрын
🙏🌹hare rama hare rama rama rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare 🌹🙏
@asokd1710
@asokd1710 Жыл бұрын
Good presentation Ji. Simple and peaceful speech with smiling face. God bless you.
@malathidhayalan1020
@malathidhayalan1020 Жыл бұрын
செவ்வாய் பகவான், மற்றும் வடிவேலவன் உண்டாக்கும் மனை யோகம் .... பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம். அதாவது, சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வளர்ந்த மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றவனானான். செவ்வாய் பகவானின் அருள் இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கிவிடும். வாழ்க்கையில் ஏற்றமும் நல்ல நல்ல மாற்றமும் கிடைக்கப் பெறலாம். கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பகைவர்களை எதிர்க்கும் சக்தி, வீரம், சகோதர்களிடையே இணக்கம், பிரிவு, வீடு நிலம் முதலானவற்றுடன் வாழ்வது, சண்டையில், வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது, தீவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, அதிகாரப் பதவிகளை வகிப்பது முதலான நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றிற்கு, செவ்வாய் பகவானே காரணம் என விவரிக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள். செவ்வாய் (அங்காரகன்) செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று பதிகங்கள் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.! வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும் குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி'' இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள். முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம்... செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். வீடு மனை முதலான நில யோகங்களைக் கிடைக்கப் பெறலாம். அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். நீங்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அருளுவார் செவ்வாய் பகவான்!
@malathidhayalan1020
@malathidhayalan1020 Жыл бұрын
செவ்வாய் பகவான், மற்றும் வடிவேலவன் உண்டாக்கும் மனை யோகம் .... பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம். அதாவது, சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வளர்ந்த மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றவனானான். செவ்வாய் பகவானின் அருள் இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கிவிடும். வாழ்க்கையில் ஏற்றமும் நல்ல நல்ல மாற்றமும் கிடைக்கப் பெறலாம். கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பகைவர்களை எதிர்க்கும் சக்தி, வீரம், சகோதர்களிடையே இணக்கம், பிரிவு, வீடு நிலம் முதலானவற்றுடன் வாழ்வது, சண்டையில், வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது, தீவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, அதிகாரப் பதவிகளை வகிப்பது முதலான நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றிற்கு, செவ்வாய் பகவானே காரணம் என விவரிக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள். செவ்வாய் (அங்காரகன்) செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று பதிகங்கள் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.! வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும் குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி'' இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள். முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம்... செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். வீடு மனை முதலான நில யோகங்களைக் கிடைக்கப் பெறலாம். அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். நீங்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அருளுவார் செவ்வாய் பகவான்!
@malathidhayalan1020
@malathidhayalan1020 Жыл бұрын
செவ்வாய் பகவான், மற்றும் வடிவேலவன் உண்டாக்கும் மனை யோகம் .... பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம். அதாவது, சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வளர்ந்த மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றவனானான். செவ்வாய் பகவானின் அருள் இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கிவிடும். வாழ்க்கையில் ஏற்றமும் நல்ல நல்ல மாற்றமும் கிடைக்கப் பெறலாம். கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பகைவர்களை எதிர்க்கும் சக்தி, வீரம், சகோதர்களிடையே இணக்கம், பிரிவு, வீடு நிலம் முதலானவற்றுடன் வாழ்வது, சண்டையில், வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது, தீவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, அதிகாரப் பதவிகளை வகிப்பது முதலான நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றிற்கு, செவ்வாய் பகவானே காரணம் என விவரிக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள். செவ்வாய் (அங்காரகன்) செவ்வாய் தோசமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று பதிகங்கள் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள் நீக்கு.! வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும் குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி'' இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள். முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம்... செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். வீடு மனை முதலான நில யோகங்களைக் கிடைக்கப் பெறலாம். அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு உணவிடலாம். நீங்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அருளுவார் செவ்வாய் பகவான்!
@rajuj3900
@rajuj3900 Жыл бұрын
Hara krishna so good pr...b
@chinnakkannanven6794
@chinnakkannanven6794 Жыл бұрын
Hare Krishna.
@ashvinabi8253
@ashvinabi8253 Жыл бұрын
ari om guruve thunai guru vaazga
@jamunajegatheeswaran4030
@jamunajegatheeswaran4030 Жыл бұрын
Hare Krishna prabhu👏
@thilipanchand9694
@thilipanchand9694 4 ай бұрын
Atputham aiya
@lakshmicsivagami2619
@lakshmicsivagami2619 Жыл бұрын
Death, sick, oldage, birth. Good message.
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 Жыл бұрын
🙏🙏🙏
@thiruthiru6685
@thiruthiru6685 Жыл бұрын
❤❤❤❤❤❤❤👌👌👌👌
@babyrathinam5143
@babyrathinam5143 Жыл бұрын
Why good people are suffering much in the world. I think that due to karma , we are suffering much. When old karma's will end. Swami's. Hare krishna Hare krishna
@BhakthiRathnam
@BhakthiRathnam Жыл бұрын
Please watch this video for the answer. kzbin.info/www/bejne/goHViYBriaipqtk
@e.saraswathitailor5034
@e.saraswathitailor5034 Жыл бұрын
🙏🙏🙏🙏miga arumai are kirshna are rama mikka nandri sami
@usharaniusharani7008
@usharaniusharani7008 Жыл бұрын
Krishna Krishna
@kannanrajamoorthi1020
@kannanrajamoorthi1020 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Жыл бұрын
Hare Krishna 🙏🏻🙏🏻
@devivaradan9767
@devivaradan9767 Жыл бұрын
Hare krishna, after prabhu now HIS heir came?
@bhavaniravi5829
@bhavaniravi5829 Жыл бұрын
Prabu ji namaste enakku Adiga kulir extreme. Heat bakthi seiya ennoda heath cooperat. Panna mudiyalai eppadi pojai sevadu
@sanjays1197
@sanjays1197 10 ай бұрын
👃👃👃
@ranihhamadi
@ranihhamadi Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@omnamashivayaaaa
@omnamashivayaaaa Жыл бұрын
❤ஸ்ரீ கிருஸ்ணாய நமக திருவடியே சரணம். உண்மையான வார்த்தைகள் கிருஸ்ணா அர்ப்பணம்❤😂🎉🎉
@Balasubramanian-k5u
@Balasubramanian-k5u 4 ай бұрын
108, தடவைகளுக்கு மேல் சொல்லலாமா
@bharathinarasimhulu2103
@bharathinarasimhulu2103 Жыл бұрын
Meditation 20 mints seithal porumai vandhuvidum.
@sathiyamoorthykasi2212
@sathiyamoorthykasi2212 Жыл бұрын
Nice
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli 5 ай бұрын
எண்ணங்களால் வருவது
@poulechbablpoulech426
@poulechbablpoulech426 Жыл бұрын
@V.ayyappanV.ayyappan-lv8md
@V.ayyappanV.ayyappan-lv8md Жыл бұрын
HAREKRISHNA HARERAMA
@shreeganamnandakumar4963
@shreeganamnandakumar4963 Жыл бұрын
க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்...
@namelessgirll1222
@namelessgirll1222 Жыл бұрын
Birth Death muppu Pini
@jayanthisrinivasan3059
@jayanthisrinivasan3059 Жыл бұрын
Birth death diseases
@hema2836
@hema2836 Жыл бұрын
Are kiruna
@sriramsteelsfabrication9402
@sriramsteelsfabrication9402 Жыл бұрын
Hare Krishna prabhuji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thayavashanth5086
@thayavashanth5086 Жыл бұрын
Hare krishna pirapu Excellent speech
@gklb0079
@gklb0079 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srimannaarayana
@srimannaarayana Жыл бұрын
🙏
@lnarayanank5072
@lnarayanank5072 Жыл бұрын
Hare Krishna
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 Жыл бұрын
🙏🙏🙏
@a.manoharan9817
@a.manoharan9817 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramasankarikamaraj6692
@ramasankarikamaraj6692 Жыл бұрын
Harekrishna guruji thankyou
இதயத்தை தூய்மைப்படுத்தும் வழி - Narayana caitanya das
58:45
Bhakthi Rathnam - பக்தி ரத்னம்
Рет қаралды 10 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
யாருக்கு பக்தி வராது? - Bhagavad Gita 2.44 - Narayana caitanya das
17:18
Bhakthi Rathnam - பக்தி ரத்னம்
Рет қаралды 4,4 М.
Sri Radhastami Mahotsav| Special Lecture By HG Taraka Krishna Chandra Das Prabhu #iskcon #tirupur
55:48
Hare Krishna Bhakti Yoga Center Tiruppur
Рет қаралды 204
நாம் எதை ஆசைப்படவேண்டும்? -  நாராயண சைதன்ய பிரபு
1:22:52