Рет қаралды 889
அவனை வேலை வாங்காமல் அவனுக்காக உழைத்தால்
உழவன் செல்வ செழிப்போடு
செருக்காக வாழ்வான்...
அவன் தமிழ் உழவன்...
பயிர்களுக்காகவும் உயிர்களுக்காகவும்
நீருக்காகவும்
நிலத்தின் வளத்திற்காகவும்
தான் வளர்க்கும் உயிர்களுக்காகவும்
அந்தஉயிர் வளர்க்கும்
மருந்துகளுக்காகவும் .... கருவிகளுக்காகவும்
தன் முதலீடுகளையும்
இரவும் பகலுமாய் ....
தன் பொழுதுகளையும் ....
கவலையோடு கண்விழித்து அழிந்து கொண்டிருந்ததவன் ....
தமிழ் உழவனாக இருந்ததில்லை .....