ஐயாவை ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் என் பேத்தியோடு சந்தித்து ஆசி பெற வைத்தேன்.
@eniyavaraskavai40402 ай бұрын
அருமை அற்புதம்
@jawaharjawahar21652 ай бұрын
கை தொழில் ஒன்றை, கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒட்துக்கொள், என்ற முதுமொழிக்கு ஏற்ப, மிதிவண்டி பலுது பார்க்கும் கடையை வைத்து, சிகனமே, என்றும்கைகொடுக்கும் என்று வாழ்த்து காய்ய உங்களுக்கு எங்களின் பாதம்பணிந்த வணக்கங்கள்....
@manisekar51262 ай бұрын
எம்மா சிவசங்கரி எல்லாம் சரி இரவு பகல் சித்தாந்தத்தை எங்கம்மா கத்துக்கிட்ட.. பகலில் நிலவை பார்த்ததே இல்லையா..