பொதிகையில் வாலிப வாலி காலப்பெட்டகமாக கடந்து நிற்கும்.சமகாலக்கவிஞர்களை குறிப்பாக கண்ணதாசன் பற்றி ஐயா வாலி அடிக்கடி கூறுவது அவரது உன்னதமனதைக்காட்டியது.கவியரசர் கண்ணதாசன் மட்டுமே.ஆனால் சிலர் பேரரசு என்று சொல்லிக்கொள்வது தான் கொடுமை.Vali is great.Thanks Jeyantha sir&Padma mam.Thanks to podhigai. அன்புடன் வேல்ச்சாமி இராமநாதபுரம்.
@sundarviswanathan65002 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். உளரும் பேரரசர் என்பதற்கு மாறாக கவிப்பேரரசு என்று அச்சாகி இருக்கும்.