#aagayamtamil #veerappan #vjnattu FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333 follow us for more updates: twitter: bit.ly/3v5ulSD facebook: bit.ly/3J3ef4a Instagram: bit.ly/3YI3hGI
Пікірлер: 693
@alnadharectian Жыл бұрын
துரோகத்தால் வீழ்ந்த ஒரே இனம் உலகத்திலேயே தமிழினம் மட்டுமே...
@maragathamRamesh Жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் ஐயா. எந்த ஒரு பேட்டி என்றாலும்.. மிகவும் சிறப்பாக தெளிவாகவும்.. உண்மையாகவும். ... மிக மிக தைரியமாக பேசி வருகிறார்... மிகவும் நன்றி ஐயா
@thiruveltv9471 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது உண்மையே தேவாரம் பெண் சபலம் உள்ளவர்தான்,
@natarajankalyan7892
அவர் மனைவி காட்டிகொடுத்தாங்க என்பதற்கு ஆதாரம் இருக்கா? இதெல்லாம் நியாயமே இல்ல.
@aravindraj7642 Жыл бұрын
இந்தியாவை ஆங்கிலேயரிடமே விட்டிருக்கலாம்
@vijisubha1987 Жыл бұрын
வீரப்பனிடம் நவீன ஆயுதம் மட்டும் இருந்து இருந்தால் பல அதிரடி படை இறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
@SelvaMagan-tn6sc
அய்யா நீங்க அப்பவே ஜெயலலிதா அம்மா ட வீரப்பன் நல்லவர் என்று சொல்லி விடுதலை வாங்கி குடுத்திருக்களாமே ? . யாருமே இல்லை என்ற காரணம் கொண்டு எதுவும் பேசலாமா, ?
@sathish5202 Жыл бұрын
தர்மத்தை காப்பதே ஷத்ரியனின் கடமை வீரப்பன் ஐயா உண்மையான ஷத்ரியன்.
@tamilpigeonfarm6746 Жыл бұрын
உலகளவில் போராளிகள் துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது வாழ்க வீரப்பனார் புகழ்
@rajendran.a5536 Жыл бұрын
ஏப்பா பேட்டி எடுக்கற தம்பி ஒரு வார்த்தை கூட பேச மாட்டீங்க.. அவர் முகத்தையே பாத்துட்டு இருக்கீங்க...
@prabupratheepan6823
உண்மையை உரக்கச் சொலும் உங்களை பாராட்டுகிறேன் ஐயா.
@arunpandiyan7749 Жыл бұрын
100 சதவீதம் உண்மை.
@arulgopal4451
மாவீரன் வீரப்பனைப் பற்றிய மிக அழகாக எடுத்துச் சொன்ன தமிழா தமிழா மூத்த பத்திரிக்கையாளர் திரு பாண்டியன் சார் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் குறிப்பு வால்டர் டிஜிபி தேவாரம் அதிரடிப்படை தலைவனாக இருக்கும் பொழுது அவர் என்ன சாதனை செய்தார் என்பதை அடுத்த நேர்காணலில் தொகுத்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@dhanamdhanam39 Жыл бұрын
தைரியமான நேர்மையான பேச்சு ஐயா... வணக்கம் ஐயா
@kumaranj5819 Жыл бұрын
உண்மையான, மிக தைரியமான பதிவு அண்ணா...
@asokankannan65 Жыл бұрын
இவர் துணிவாக பல விடயங்களை உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கிறார் நன்றி
@user-tz9ic3pl2m
வாழ்க வீரப்பன் இப்ப இருந்தால் காவிரி நீர் தானாகவந்திருக்கும்