இருவருக்குமே நியாயமான தீர்க்கமான நீதி வேண்டும்... என்று சொல்லுங்கள் நண்பா... அது இருவருக்குமே சொந்தமான தேசம்..
@CinemaGlitzS11 ай бұрын
அடப்பாவி...உலகம் பரவி இருந்தார்கள் என்று சொல்ற...அதுக்கு முன்னாடி அவங்க இருந்த இடம் எதுன்னு சொல்லு....மென்டல் மாதிரி கதை சொல்ற. யுதனின் பிறப்பிடம் எது வரலாறு சொல்லு... மனித வரலாறு ஆரம்பித்தது முதல் இன்று நடக்கும் , நாளை நடக்கும் பிரச்சினை எல்லா தகவலும் வேதாகமத்தில், பைபிள் இல் உள்ளது.. தெளிவா படி....ஒவ்வொரு நாட்டுலயும் கோடிக்கணக்கான மக்கள் நிரம்பி வழின்ச மாதிரி பேசுற... இயேசு வருவதற்கு முன்பு 4000 வருடம் கொஞ்சம் கொஞ்சமா மக்கள் பெருக்கம் வந்தது...அப்போது, கர்த்தரை ஏற்று கொண்டவர்கள் மக்கள் சில லட்சம் பேர் அவர்களுக்காக ஒரு பகுதியை ஆசிர்வதித்து அவர்களுக்காக கொடுக்கிறார்..... அது வேறு ஒருவன் நாடு அல்ல... நெருக்கி கொண்டு வாழ அவ்ளோ மக்களும் உலகத்தில் இல்லை... பெரும்பகுதி வெறும் நிலமாக, காடாக தான் இருந்தது. . நக்கள் மயிரு வேற உனக்கு.... எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத எத்தனையோ நிலப்பகுதி இன்னுமும் இருக்கு தம்பி... நம்ம கைலாசா வ எடுத்துக்கோ... இந்த காலத்தில் இப்படி சொந்தமில்லதா நிலம் இருக்கும் போது..இப்போது பெயர் வைத்து நாட்டை உருவாக்கிவிட்டார் நம்ம நித்யானந்தா.... அப்போது நிலம் கிடைப்பது என்ன கஷ்டமா....அதுவும் கடவுள் அடுத்தவர்கள் பொருளை எடுத்து கொடுக்கமட்டார் தெரிஞ்சுக்கோ....சின்னபயலே.... உலகம் உருவாகும் போதே என்ன நாடு பெயர்களில் பதிவு செஞ்சா உருவாச்சு...எதிலும் நியாயம் வேண்டாமா.... பாலஸ்தீனமும், இஸ்ரேல் இரண்டு மக்களும் ஒருவரே.... இது இயேசுவின் தேசம்... ஒரு தாய் பிள்ளைகள் கூட்டம் அவரை ஏற்காமல் வேறு வழியில் சென்று விட்டனர்...வேறு பெயர் வைத்து கொண்டனர்... அவ்ளோதான்....இருவரும் இப்போது உள்ள மதசாயத்தை பூசி உள்ளனர்.... ஒரு இன தகப்பன். ஒரே இன தாய்க்கு பிறந்தவர்கள் தான்... இப்போதுள்ள இஸ்ரவேலின் மக்களும், பாலஸ்தீன மக்களும்.... இன்னும் சொல்ல போனால் ஒரு பக்கம் உலகில் உள்ள மக்களும், நாமளும் ஆதாம் ஏவாள் சந்ததி தான்.... இடம்பெயர்ந்து பெயர்ந்து ஒவ்வொரு பகுதியில் மதமாக,,,நாட்டு பெயற்கொண்டவனாக வாழ்ந்து வருகிறோம்....🎉🎉🎉🎉🎉🎉
@davidmathew2311 ай бұрын
உங்கள் பெயர் என்ன? Do not be stupid... Do not involve in other countries conflict . Please
@thayapatan309711 ай бұрын
@@davidmathew23நீங்கள் யூதர் தானே 😂
@anwarfayis77519 ай бұрын
@@jrkarthiThamasu thamasu
@nithiyananthamv271811 ай бұрын
தமிழ் நாட்டுக்கு இப்படி ஒரு நிலை வரும் போல் தெரிகிறது
@peterlamech789011 ай бұрын
இதே நிலமை தமிழ் நாட்டிற்கும் நடக்கலாம் நம் நிலம் வடக்கன்ஸ் வாங்கி குவிக்கிரான்
@ChandraSekar-gc1yp11 ай бұрын
யார் தவறு செய்தாலும் வினைபயனை அனுபவித்தேதீர வேண்டும்.
@yaqupm566510 ай бұрын
பாரி சகோதர அவர்களுக்கு சில உண்மையான நியாயமானது சொன்னீங்க கடைசியில் வெற்றி பாலஸ்தீனம் தான் இயற்கையான மாபெரும் வெற்றி கிடைக்கும் தர்மம் தான் நின்று கொள்ளும் சத்தியம் வந்தது சத்தியம் அழிந்தே தீரும் மிக்க நன்றி தோழர் 😂 இது வேத வாக்கு 😂
@AlwinDaniel-zv2uhАй бұрын
வரலாறு என்ற பெயாில் அரை வேக்காடு வரலாரை தினிக்கும் பாாி ஆப்ரகாம் வரலாற்றுபடிக்க வேண்டும் எகிப்தில் அடிமை அதன் பின் வருகின்றவை
@amirthadecorators906411 ай бұрын
ஈழம் வீழ்ந்தது போல் எந்த ஒரு மண்ணிலும் அந்த மண்ணின் மைந்தர்களின் போராட்டம் வீழ்ந்து விடக்கூடாது
@safardeenmohamed887411 ай бұрын
Brov, One day, we will take back our eelam
@abdullahpaandian879211 ай бұрын
நீங்கள் பேசுவது எந்தளவு சரி பிழை என்பது தெரியாது? ஆனால் யூதர்கள் மிக கொடுரமானவர்கள் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. அதையே கிட்லர் பதிவு செய்கின்றர் 10% யூதர்களை விட்டு செல்கின்றேன் அவர்களையும் கொல்லமால் ஏன் விடப்பட்டர்கள் என்று இந்த உலகம் கேட்கும் என்றர். எனது முதலாவது கேள்வி யூத இனம் ஒன்று உண்டு. அது உலகம் முழுவதும் இருக்கின்றர்கள். அந்த இனம் எங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது. அப்படியென்றல் அவர்களின் முல நிலம் எது? எங்கோயிருந்து உலகம் முழுவதும் பரவினர்கள் அது எங்கே? இன்று ஈழத்தமிழன் போன்று அவர்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்டது போலவே அவர்களும் விரட்டப்பட்டர்கள். ஈழத்தமிழர்கள் யாரும் சோற்றுக்காக சண்டைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் உரிமைக்காகவும் தங்கள் நிலங்களை மீட்பதற்காகவுமே சண்டை பிடித்தர்கள் பிடிக்கின்றர்கள். ஆகவே உரிமை என்பது பணம் வசதி வாய்புகளுக்கு அப்பாற்பட்டது. யூதர்கள் சொல்கின்றர்கள் தாங்கள் அந்த நிலத்தில் நிலைத்து நிற்பதற்கு ஒவ்வொரு நாளும் இரத்தம் சிந்த வேண்டியுள்ளது என்கின்றர்கள். ஆகவே ஓநாய்க்கு தான் தெரியும் அதன் வலி என்னவென்று. இந்த யூதர்கள் தமிழர்களுக்குள் சில ஒற்றுமை உண்டு எங்கள் தமிழர்களுக்குள் சாதி என்ற முறையை கொண்டு வந்தவர்களும் இவர்களாகா இருக்கலாம் . அங்கும் இந்த சாதி முறை உண்டு பரிசேயர்கள் சதுசேயர்கள் சமாரியர்கள் இப்படி பல பிரிவுகள் அவர்களிடம் இருந்தது. அதே கும்பல் தான் இந்த ஆரிய பூசாரிகளாக இருக்கலாம். இவர்கள் தான் அங்கிருந்து தப்பியோடி வந்த பொழுது எங்கள் சிந்துவெளி நாகரிகத்தை அழித்து இருக்கலாம். ஏனேனில் ஐயா மாசோ விக்டர் சொல்கின்றர் எங்கள் மூவி இராசாக்கள் இயேசுவின் பிறப்பை அறிந்து சென்றது இங்கிருந்து கூட சென்று இருக்கலாம். அதே போல் இயேசுவின் 12 வது சீடர் தோமாவின் கல்லறை கேரளாவில் தான் உள்ளது. அதே போல் இஸ்லாத்தை அரபுநாட்டுக்கு வெளியில் முதலில் ஏற்றுகொண்ட சேரமான் பெருமாள் அவரல் கட்டப்பட்ட உலகின் இரண்டவது பள்ளிவாசலும் கேரளவில் தான் உண்டு. அதே போல் கந்தளூர்சாலையும் கேரளவில் தான் இருந்தது ஆகவே இந்த அரபு தேசத்துடன் பல ஆயிரம் வருடங்களாக தமிழர்கள் தொடர்பில் இருந்துள்ளர்கள். ஆகவே யூத தேசத்தின் நிலம் அரபு தேசத்தில் தான் இருந்தது இதை மறுக்க முடியாது. அண்மையில் சிரியா மீது தாக்குதல் நடத்திய பொழுது அவர்கள் சிதறி ஓடியது கடலின் ஊடக யேர்மனை நோக்கி தான் அதே போல் யூதர்களும் அவர்களின் சொந்த நிலங்களில் அடித்து விரட்டப்பட்ட பொழுது அவர்களும் இதே போல் சிதறி ஓடியிருக்கலாம். ஆகவே நாங்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச முடியாது. மேசேஸ் பார்வேன் அரண்மனையில் அரசர்களினால் வளர்க்கப்பட்டலும் அவரது இனம் அடிமையாகவே இருந்தது. அங்கிருந்தே மேசேஸினால் கானான் தேசம் கூட்டி வரப்பட்டார்கள். ஏனேனில் கானான் தேசம் பார்வோன் அரசனால் அழிக்கப்பட்டு அங்கு முஸ்லிம்கள் குடியேறுகின்றர்கள் அதையே மீண்டும் இவர்களால் மீட்கப்பட்டு குடியேறுகின்றர்கள். அதன் பின்பு யாரல் எப்படி அடித்து விரட்டப்பட்டர்கள் என்பது வரலாற்றில் இல்லை. அதன் பின்பு இஸ்ரேல் என்ற நாடே வரைபடத்தில் 1967 மட்டும் இல்லை. இப்பொழுது இந்த நிலங்கள் முற்றுமுழுதாக முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அதை மீண்டும் யூதர்களால் மீட்டு எடுக்கப்பட்டது தவறு இல்லை. இதை தான் எங்கள் முன்னோர்கள் சொன்னர்கள் நீங்கள் செய்யும் பாவம் ஏழு தலைமுறை தாண்டியும் தொடரும் என்பது இதைத்தான். இப்படி ஒரு சம்பவம் தமிழ் ஈழத்திலும் நடந்தது. சோனகர்கள் அவர்கள் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டர்கள். அப்படி வெளியேற்றப்பட்ட நிலத்தில் எந்த தமிழர்களையும் குடியேற அனுமதிக்கவில்லை அனுமதித்து இருந்தால் தமிழ் ஈழத்திலும் ஒரு பலஸ்தீனம் உருவாகியிருக்கும் அதே போல் அம்பாறை மாவட்டத்தில் எங்கள் சோனகர்கள் தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்ந்து அடித்து துரத்திவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளர்கள். நாளை இந்த ஆக்கிரமிப்பளர்களை அடித்து துரத்தும் பொழுது பல தலைமுறைகளை கடந்து இருப்பார் அதற்காக இந்த ஆக்கிரமிப்பளர்களை விட்டு வைக்க முடியுமா????
@naveen530511 ай бұрын
😂ama Mahindra Rajapaksa pera oru streetku vetchi kondadura palestine makkal saganum Israel makkal jeikanum Jews 3500 yrs old thulukkans 1500 yrs old apo yaru poorvakudi
@jrkarthi11 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருக்கும் support பண்ணாது.. அமைதி நியாயமான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே support பண்ணும்..ஏனென்றால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன.. எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்.. எனவே இருவருக்குமே சொந்தமான தேசம் தான் அது.. ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரேபியர்கள் வேறு...பாலஸ்தீனியர்கள் வேறு... ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து , பணத்தை கொடுத்து வாங்கி, அதனை அடைந்துள்ளார்கள்.. ஆனாலும் பாலஸ்தீனியர்கள் யூதர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் மீண்டும் ஒருமுறை அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
@NatureLife63411 ай бұрын
@@naveen5305யூதர்கள் தாங்கள் வாழ்ந்த எந்த நாட்டுக்கும் உண்மையாக இருந்ததில்லை
@sankarGanesh-bd4iq11 ай бұрын
மோசஸ் கதை புராணம் இல்லை தம்பி.சரித்திர கதை தம்பி
@Zafar-kv6fr10 ай бұрын
மூஸா அல்லாஹ் வின் துதர் ஆனால் இவர்கள் அல்லாஹ் யும் துதர் மூஸா யும் நம்பவில்லை.
@RManoj-bt5xv11 ай бұрын
திரு.பாரிசாலன் அவர்களே நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் முதல் ஆதரவு எனதாக இருக்கும்
@prajan819711 ай бұрын
இப்படியே எல்லோரும் தனி தனியாக ஆரம்பித்து ஓட்டு வாங்கினால் தமிழர்கள் இப்படியே தான் மற்றவர்கள் காலை நக்கி கொண்டு இருக்க வேண்டும் ஒரு தமிழனையாவது அதிகாரத்தில் அமர வையுங்கள் பிறகு பிரித்து பிரித்து ஓட்டை போட்டு கொள்ளுங்கள்
@mohdziavu315011 ай бұрын
Naanum❤
@dhanalakshmi187911 ай бұрын
நானும்
@sivagamis245511 ай бұрын
எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கின்றோம். ஒரு அரசனுக்கு உடைய அத்தனை தகுதிகளும் உள்ளது உண்மை, நேர்மை, வாய்மை, தூய்மை, தாய்மை பண்பு , வீரம், கோபம் வர வேண்டிய இடத்தில் கோபம், பொறுமையாக இருக்க வேண்டிய இடத்தில் பொறுமை என அனைத்து அறிவையும் பண்மையும் பெற்றவராக விளங்குகிறார்.
@ArunKumar-tb1bu11 ай бұрын
😂😂
@rajwilliams376811 ай бұрын
சினிமாகதை எழதலாம் பாாி ஏக்கா்கனக்குல அளந்து விடுர சினிமா பாடலுக்கு கதை அளந்து அா்த்தம் சொன்னவா்தனே நீங்க காச பணம அளந்தவிடப்பா
@saminathansaminathan396611 ай бұрын
கூடிய விரைவில் இந்திக்காரன் தமிழர்களை ஆளப்போறான் விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்கள் 🇰🇬🙏
@thilagawatiwati20811 ай бұрын
Yed
@akbarhussain58656 ай бұрын
100 percent correct
@muhammadhuabubakkarr981311 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு பாரிசாலன் சகோதரருக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டுகளும். வரலாற்று உண்மையை தைரியமாக உலகத்திற்கு எடுத்து காட்டிய உங்கள் நேர்மைக்கு என்னுடைய பாராட்டுக்கள். உங்கள் பதிவு என்னை மெய் சிலிர்த்துவிட்டது. நீங்கள் நேர்மையான மனிதர் என்று மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள். யூத இலுமினாட்டி பயங்கரவாதிகளுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் கூறும் வரலாற்று உண்மைகள் பல மாற்று மத சகோதரர்களுக்கு தெரிவதில்லை. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
@kumaran64011 ай бұрын
குந்தவை இஸ்லாம் மதத்தை ஏற்கவில்லை என்று பாரி பேசியதற்கு , பாரியை பல இஸ்லாமியர்கள் கழுவி ஊற்றினீர்களே !?
@benazirbegum306311 ай бұрын
ஆமீன்
@Top10-r1e8x11 ай бұрын
Ji ivan pesuradha Nala kelunga.. Avan ungalukum oppose than pesuran.. nalaiku Christian Muslim lam enga irundhu vandhinganu kepan.. nenga Inga porandhadha pesamatan
@sahithafrideen874311 ай бұрын
@@Top10-r1e8xneegga appadi than sollu vegga pola
@kumaran64011 ай бұрын
@@Top10-r1e8x நீ திராவிட சொம்புதானே
@ismailjunaideen383311 ай бұрын
நீதியை நீதியாய் பார்க்கும் ஒரே ஒரு மனிதர் என்ரால் அது பாரி அவர்கள் மட்டுமே என்பதில் மாற்றுக்கருத்தில்லை!
நீங்கள் பேசுவது எந்தளவு சரி பிழை என்பது தெரியாது? ஆனால் யூதர்கள் மிக கொடுரமானவர்கள் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. அதையே கிட்லர் பதிவு செய்கின்றர் 10% யூதர்களை விட்டு செல்கின்றேன் அவர்களையும் கொல்லமால் ஏன் விடப்பட்டர்கள் என்று இந்த உலகம் கேட்கும் என்றர். எனது முதலாவது கேள்வி யூத இனம் ஒன்று உண்டு. அது உலகம் முழுவதும் இருக்கின்றர்கள். அந்த இனம் எங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது. அப்படியென்றல் அவர்களின் முல நிலம் எது? எங்கோயிருந்து உலகம் முழுவதும் பரவினர்கள் அது எங்கே? இன்று ஈழத்தமிழன் போன்று அவர்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்டது போலவே அவர்களும் விரட்டப்பட்டர்கள். ஈழத்தமிழர்கள் யாரும் சோற்றுக்காக சண்டைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் உரிமைக்காகவும் தங்கள் நிலங்களை மீட்பதற்காகவுமே சண்டை பிடித்தர்கள் பிடிக்கின்றர்கள். ஆகவே உரிமை என்பது பணம் வசதி வாய்புகளுக்கு அப்பாற்பட்டது. யூதர்கள் சொல்கின்றர்கள் தாங்கள் அந்த நிலத்தில் நிலைத்து நிற்பதற்கு ஒவ்வொரு நாளும் இரத்தம் சிந்த வேண்டியுள்ளது என்கின்றர்கள். ஆகவே ஓநாய்க்கு தான் தெரியும் அதன் வலி என்னவென்று. இந்த யூதர்கள் தமிழர்களுக்குள் சில ஒற்றுமை உண்டு எங்கள் தமிழர்களுக்குள் சாதி என்ற முறையை கொண்டு வந்தவர்களும் இவர்களாகா இருக்கலாம் . அங்கும் இந்த சாதி முறை உண்டு பரிசேயர்கள் சதுசேயர்கள் சமாரியர்கள் இப்படி பல பிரிவுகள் அவர்களிடம் இருந்தது. அதே கும்பல் தான் இந்த ஆரிய பூசாரிகளாக இருக்கலாம். இவர்கள் தான் அங்கிருந்து தப்பியோடி வந்த பொழுது எங்கள் சிந்துவெளி நாகரிகத்தை அழித்து இருக்கலாம். ஏனேனில் ஐயா மாசோ விக்டர் சொல்கின்றர் எங்கள் மூவி இராசாக்கள் இயேசுவின் பிறப்பை அறிந்து சென்றது இங்கிருந்து கூட சென்று இருக்கலாம். அதே போல் இயேசுவின் 12 வது சீடர் தோமாவின் கல்லறை கேரளாவில் தான் உள்ளது. அதே போல் இஸ்லாத்தை அரபுநாட்டுக்கு வெளியில் முதலில் ஏற்றுகொண்ட சேரமான் பெருமாள் அவரல் கட்டப்பட்ட உலகின் இரண்டவது பள்ளிவாசலும் கேரளவில் தான் உண்டு. அதே போல் கந்தளூர்சாலையும் கேரளவில் தான் இருந்தது ஆகவே இந்த அரபு தேசத்துடன் பல ஆயிரம் வருடங்களாக தமிழர்கள் தொடர்பில் இருந்துள்ளர்கள். ஆகவே யூத தேசத்தின் நிலம் அரபு தேசத்தில் தான் இருந்தது இதை மறுக்க முடியாது. அண்மையில் சிரியா மீது தாக்குதல் நடத்திய பொழுது அவர்கள் சிதறி ஓடியது கடலின் ஊடக யேர்மனை நோக்கி தான் அதே போல் யூதர்களும் அவர்களின் சொந்த நிலங்களில் அடித்து விரட்டப்பட்ட பொழுது அவர்களும் இதே போல் சிதறி ஓடியிருக்கலாம். ஆகவே நாங்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச முடியாது. மேசேஸ் பார்வேன் அரண்மனையில் அரசர்களினால் வளர்க்கப்பட்டலும் அவரது இனம் அடிமையாகவே இருந்தது. அங்கிருந்தே மேசேஸினால் கானான் தேசம் கூட்டி வரப்பட்டார்கள். ஏனேனில் கானான் தேசம் பார்வோன் அரசனால் அழிக்கப்பட்டு அங்கு முஸ்லிம்கள் குடியேறுகின்றர்கள் அதையே மீண்டும் இவர்களால் மீட்கப்பட்டு குடியேறுகின்றர்கள். அதன் பின்பு யாரல் எப்படி அடித்து விரட்டப்பட்டர்கள் என்பது வரலாற்றில் இல்லை. அதன் பின்பு இஸ்ரேல் என்ற நாடே வரைபடத்தில் 1967 மட்டும் இல்லை. இப்பொழுது இந்த நிலங்கள் முற்றுமுழுதாக முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அதை மீண்டும் யூதர்களால் மீட்டு எடுக்கப்பட்டது தவறு இல்லை. இதை தான் எங்கள் முன்னோர்கள் சொன்னர்கள் நீங்கள் செய்யும் பாவம் ஏழு தலைமுறை தாண்டியும் தொடரும் என்பது இதைத்தான். இப்படி ஒரு சம்பவம் தமிழ் ஈழத்திலும் நடந்தது. சோனகர்கள் அவர்கள் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டர்கள். அப்படி வெளியேற்றப்பட்ட நிலத்தில் எந்த தமிழர்களையும் குடியேற அனுமதிக்கவில்லை அனுமதித்து இருந்தால் தமிழ் ஈழத்திலும் ஒரு பலஸ்தீனம் உருவாகியிருக்கும் அதே போல் அம்பாறை மாவட்டத்தில் எங்கள் சோனகர்கள் தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்ந்து அடித்து துரத்திவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளர்கள். நாளை இந்த ஆக்கிரமிப்பளர்களை அடித்து துரத்தும் பொழுது பல தலைமுறைகளை கடந்து இருப்பார் அதற்காக இந்த ஆக்கிரமிப்பளர்களை விட்டு வைக்க முடியுமா????
@Periyamanagalam10 ай бұрын
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று நீங்கள் தர்மத்தின் பக்கம் நிற்பது மிக மிக அற்புதம் சகோதரரே
@mansoormohammed806611 ай бұрын
துரோகிகளுக்கு முடிவு கட்டும் நாள் வந்து விட்டது உண்மை வெல்லும்
@சுரேஸ்தமிழ்11 ай бұрын
இன்றும் உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மற்ற மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர் இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள் கூகுளில் mahintha rajapaksa road romallah mahinda rajapaksa road palestine இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்
@ravanantamiltiger881211 ай бұрын
@@சுரேஸ்தமிழ் நடக்கும் அத்துனை பிரச்சினைகளுக்கும் வேர் தேடி சென்றால் காரனம் யூத ஏகத்திபத்தியம் அமேரிக்கா இஸ்ரேல் தான் நம் வாழ்வார் கூறினார் அனைத்து நாட்டின் உள்ளையும் தலையை நுலைப்பான் யூத இலிமிணாட்டி
@ponrajsamuel00711 ай бұрын
3500 ஆண்டுகள் பழமையான மூசா (யூதர்களின்) வரலாறு தவறு என்றால், 1400 ஆண்டு பழமையான குரானும் தவறு. பாலஸ்தீனத்தின் வரலாறு எத்தனை ஆண்டுகள்?
@sukumarsaradha516211 ай бұрын
@@சுரேஸ்தமிழ்🎉🎉😢😂
@tiger1995grvr11 ай бұрын
Kandipa... aana srilanka tamilargaluku mudhal drogi naanga tamilargal nu solli irundha islamiyargal thaan modhala eezha tamilargaluku drogam pannathu. So avangaluku epo azhivu kaalam ?.. avangalukum yudhargalukum endha vithyaasamum ila rendumay kevalamaana jenmangal thaan
@abuthahir482011 ай бұрын
மாஷா அல்லாஹ்.... சகோதரர் பாரி அவர்களின் அருமையான விளக்கம் மிக்க நன்றி
@praveenpraveen37011 ай бұрын
இசுலாமிய தீவிரவாதிகளை இஸ்ரேல் அழிக்கும்
@MohamedAli-nc8vu9 ай бұрын
சூப்பர் சார் இது. Sankiyal. பார்த்து. திருந்த. வேண்டும்...
@IndianIndian-k6u11 ай бұрын
நீங்க சொல்லுவது 95% சரி... பல வரலாறுகளை புனித நூல்களை கட்டு கதை, புராணம் என்று சொல்லுவது தவறு.. எல்லாம் மதத்திற்கும் புனித நூல் உண்டு.. அது அவர்களின் நம்பிக்கை.. அதை சார்ந்தே அந்த மக்கள் வாழ்ந்து வருவது தெரியும்.. அதை காயப்படுத்த வேண்டாம் நீங்கள் கூறிய வரலாறு 100 உண்மை.. யூதர்கள் நாடோடிகளே.. அவர்கள் செல்வந்தர்களே.. அவர்கள் நினைத்தால் உலகத்தை ஆளா முடியும்.. பல நாடுகளை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.. பாலஸ்த்தினியர் மண்ணின் போராளிகள்.. அவர்கள் போராடி கொண்டே இருப்பார்கள்.. போரின் அறம் என்பது குழந்தைகள், பெண்கள், முதியோர் களை கொல்லக்கூடாது என்பதை மீறி ஒரு பயங்கரவாதம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.. ஒரு சிறு படை ஒரு பெரும் படை எதிர்ப்பது அவர்களின் உண்மை வீரத்தை காட்டுகிறது.. உலக நாடுகளில் அமைதி திரும்ப வேண்டும்.. ரஷ்ய, சீனா, ஜப்பான் உதவ வேண்டும்.. இந்தியாவின் முடிவு பாசிச முடிவே காட்டுகிறது.. இந்திய ஒரு அணிசேர நாடு என மறந்து செயல் படுவது வேதனை.. நிச்சயம் அறமே... வெல்லும்... அவர்கள் தோற்றலும் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.. நிச்சயம் தர்மமே ஜெயிக்கும்... அமெரிக்கா வின் ஏகாதி பத்தியம் முடிவுக்கு வரும்... பாலஸ்தின் போராளிகள் ஜெயிக்க இறைவன் துணை நிற்கட்டும் ❤ ❤
@ChandiranChandiran-rr2ex11 ай бұрын
அரேபியா நாடுகள் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி பெற முடியும்
@srenathr252111 ай бұрын
எகிப்து, லெபனான், சிரியா, ஈராக், சவுதி, ஓமான் னு 6 நாட்டு ராணுவம் ஒரேயடியா இஸ்ரேல் மீது படையெடுத்தது, அரை நூற்றாண்டுக்கு முன்னதாக. அவர்கள் அனைவரையும் ஆறே நாளில் ஜட்டியோட ஓடவிட்டவர்கள் இஸ்ரேல் இராணுவம் 🔥🔥🔥 இஸ்ரேல் தான் என்னைக்கும் கெத்து ❤❤
@baburaj626611 ай бұрын
அர்பிக்கல் வில் அம்பு கை தெர்ந்தவர்கல் ஆன அனு அய்தம் துப்பாகி றாகெட் எல்லாம் தொழில்நுட்ப்பம் தெரியாதவர்கள் அதனால் அவ்ர்கள் இஸ்ரேல் ஜைக்க முடியாது
@ravi726411 ай бұрын
There is no winner in war. The side that sufferd less will become winner. War should be stopped first.
@jrkarthi11 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருக்கும் support பண்ணாது.. அமைதி நியாயமான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே support பண்ணும்..ஏனென்றால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன.. எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்.. எனவே இருவருக்குமே சொந்தமான தேசம் தான் அது.. ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரேபியர்கள் வேறு...பாலஸ்தீனியர்கள் வேறு... ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து , பணத்தை கொடுத்து வாங்கி, அதனை அடைந்துள்ளார்கள்.. ஆனாலும் பாலஸ்தீனியர்கள் யூதர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் மீண்டும் ஒருமுறை அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
@srenathr252111 ай бұрын
@@jrkarthi நீங்க சொல்றது தான் சரி. இதில் முடிவு காண முடியாது.. இரு இனக்குழுக்களும் நடுவுல 3000 ஆண்டுகளா இருக்கும் பிரச்சனை. ஆனால் சென்ற முறை காசா வுக்கு ஆதரவாகத் தான் சீமான் அறிக்கை வெளியிட்டார். இஸ்ரேலுக்கு எதிராக (சம்பந்தமில்லா) தமிழ் நாட்டில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய கும்பலுக்கு அண்ணன் சீமான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தார், அவர் செய்தது துளியும் சரியில்லை
@pandiyarajan993711 ай бұрын
நம்ம ஊர்லயே ஹிந்திகாரன் நிறைய வந்து டான் நம்மாளுங்க இன்னும் சாதியா பிரிஞ்சு ஆண்ட பரம்பரை நான் தான்னு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க எப்போதான் புரியமோ தெரியல இது எங்க புரிய போகுது
@ammurajan798311 ай бұрын
அருமையான வரலாற்றுத் தெளிவுரை. தமிழர்களே விழிப்புடன் இருங்கள். வடக்கத்தியன் இப்போது இங்கு வீடு நிலம் வாங்கு கிறான், கடின உழைப்பில் அவனே அவனே இங்கு நீக்கமற. சாராயமும் சினிமாவும் நம் இளைஞர்களுக்கு,சின்னத்திரை சீரியல்களில் நம் பெண்டிர். ஏ தாழ்ந்த தமிழகமே! இன மான உணர்வுகொள். பாரியையும் சீமானைஐயும் செவிமடு.
@AlwinDaniel-zv2uhАй бұрын
அரை குறையாக வேதம் படித்த பாாி
@singampuli516111 ай бұрын
திரு. பாரி அவர்களுடைய காணொளியை ஆவலுடன் எதிர் பார்த்தேன்.... From தமிழீழம்... 👍
@nkganesh-os1fc11 ай бұрын
I am also bro
@chandru_ammu88711 ай бұрын
Pro unka instagram I'd or Facebook I'd solluka please I'm tamil nadu ♥️🤗
@chandru_ammu88711 ай бұрын
@@nkganesh-os1fcplease sollunka
@GaneshThamu11 ай бұрын
Me too
@ponrajsamuel00711 ай бұрын
3500 ஆண்டுகள் பழமையான மூசா (யூதர்களின்) வரலாறு தவறு என்றால், 1400 ஆண்டு பழமையான குரானும் தவறு. பாலஸ்தீனத்தின் வரலாறு எத்தனை ஆண்டுகள்?
@karuppiahr904811 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@veerapandi22711 ай бұрын
தமிழர்களின் ஒரே தலைவர் மேதகு பாரிசாலன்
@gnanavadivel30311 ай бұрын
@@veerapandi227😂😂😂😂😂
@jrkarthi11 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருக்கும் support பண்ணாது.. அமைதி நியாயமான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே support பண்ணும்..ஏனென்றால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன.. எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்.. எனவே இருவருக்குமே சொந்தமான தேசம் தான் அது.. ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரேபியர்கள் வேறு...பாலஸ்தீனியர்கள் வேறு... ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து , பணத்தை கொடுத்து வாங்கி, அதனை அடைந்துள்ளார்கள்.. ஆனாலும் பாலஸ்தீனியர்கள் யூதர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் மீண்டும் ஒருமுறை அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
@-naanjilnattan370011 ай бұрын
@@veerapandi227 ஏன் அவன் தான் தமிழ கண்டுபிடிச்சானா....
@kumarraju913911 ай бұрын
@@-naanjilnattan3700 இல்லை , உன் கட்டுமரம் கருணாநிதிதான் தமிழை கண்டுபிடித்தான் .🤣🤣🤣
@shalshal980911 ай бұрын
ஒரு எழவும் தெரியாது ஆனால் நான் தான் பெரிய புளித்தீ ? அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருப்பது போ போய் தண்ணீயகுடி
@prabhu633011 ай бұрын
one of the best interview from Thiru Paari...tears in eyes for Palestine...
@rashidahamed856411 ай бұрын
மனித உயிர் வலிகளை... உணர்ந்து தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் ... பாரி-
@CinemaGlitzS11 ай бұрын
அடப்பாவி...உலகம் பரவி இருந்தார்கள் என்று சொல்ற...அதுக்கு முன்னாடி அவங்க இருந்த இடம் எதுன்னு சொல்லு....மென்டல் மாதிரி கதை சொல்ற. யுதனின் பிறப்பிடம் எது வரலாறு சொல்லு... மனித வரலாறு ஆரம்பித்தது முதல் இன்று நடக்கும் , நாளை நடக்கும் பிரச்சினை எல்லா தகவலும் வேதாகமத்தில், பைபிள் இல் உள்ளது.. தெளிவா படி....ஒவ்வொரு நாட்டுலயும் கோடிக்கணக்கான மக்கள் நிரம்பி வழின்ச மாதிரி பேசுற... இயேசு வருவதற்கு முன்பு 4000 வருடம் கொஞ்சம் கொஞ்சமா மக்கள் பெருக்கம் வந்தது...அப்போது, கர்த்தரை ஏற்று கொண்டவர்கள் மக்கள் சில லட்சம் பேர் அவர்களுக்காக ஒரு பகுதியை ஆசிர்வதித்து அவர்களுக்காக கொடுக்கிறார்..... அது வேறு ஒருவன் நாடு அல்ல... நெருக்கி கொண்டு வாழ அவ்ளோ மக்களும் உலகத்தில் இல்லை... பெரும்பகுதி வெறும் நிலமாக, காடாக தான் இருந்தது. . நக்கள் மயிரு வேற உனக்கு.... எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத எத்தனையோ நிலப்பகுதி இன்னுமும் இருக்கு தம்பி... நம்ம கைலாசா வ எடுத்துக்கோ... இந்த காலத்தில் இப்படி சொந்தமில்லதா நிலம் இருக்கும் போது..இப்போது பெயர் வைத்து நாட்டை உருவாக்கிவிட்டார் நம்ம நித்யானந்தா.... அப்போது நிலம் கிடைப்பது என்ன கஷ்டமா....அதுவும் கடவுள் அடுத்தவர்கள் பொருளை எடுத்து கொடுக்கமட்டார் தெரிஞ்சுக்கோ....சின்னபயலே.... உலகம் உருவாகும் போதே என்ன நாடு பெயர்களில் பதிவு செஞ்சா உருவாச்சு...எதிலும் நியாயம் வேண்டாமா.... பாலஸ்தீனமும், இஸ்ரேல் இரண்டு மக்களும் ஒருவரே.... இது இயேசுவின் தேசம்... ஒரு தாய் பிள்ளைகள் கூட்டம் அவரை ஏற்காமல் வேறு வழியில் சென்று விட்டனர்...வேறு பெயர் வைத்து கொண்டனர்... அவ்ளோதான்....இருவரும் இப்போது உள்ள மதசாயத்தை பூசி உள்ளனர்.... ஒரு இன தகப்பன். ஒரே இன தாய்க்கு பிறந்தவர்கள் தான்... இப்போதுள்ள இஸ்ரவேலின் மக்களும், பாலஸ்தீன மக்களும்.... இன்னும் சொல்ல போனால் ஒரு பக்கம் உலகில் உள்ள மக்களும், நாமளும் ஆதாம் ஏவாள் சந்ததி தான்.... இடம்பெயர்ந்து பெயர்ந்து ஒவ்வொரு பகுதியில் மதமாக,,,நாட்டு பெயற்கொண்டவனாக வாழ்ந்து வருகிறோம்....🎉🎉🎉🎉🎉🎉
@SafraAzar11 ай бұрын
Well done pari. From sri lanka
@yoganathanganesapillai547911 ай бұрын
ஹலோ பாரிசன், நீர் உண்மை வரலாறு தெரியாமல் நிறைய கதைத்து உம்முடைய தகுதியை இலக்குகிறீர். சில உண்மை ஆதாரங்களை உமக்கு அறிய தருகிறேன். 1.உலகத்திலேயே அறிவிலே முதன்மையானவர்கள் யூதர்கள். 2.கண்டுபிடிப்புகளில் சிறந்தவர்கள் (விஞ்ஞானிகள்) யூதர்கள். 3.யுத்தத்தில் வல்லவர்கள். இப்படி யூதர்களின் முதன்மையை பற்றி நிறைய சொல்லமுடியும். ஏன் என்றால் இஸ்ரவேலர் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனம். அவர்களை தண்டிப்பதும், அரவனைப்பதும் கடவுளின் சித்தம். கடவுளின் கட்டளைகளை மீறி நடந்தால் தண்டிப்பார். ஏதோ ஒரு புத்தகம் புத்தகம் என்று சொக்கிறீரே... அந்த புத்தகத்துக்குரிய வல்லமை உமக்கு தெரியவில்லை. அதை (பரிசுத்த வேதாகமம்) நீர் ஒழுங்காக வாசித்தீரானால் இந்த பிரச்சனைக்குரிய சரியான காரணத்தை அறிந்து கொள்வீர். சுருக்கமாக ஒன்றை மட்டும் உமக்கு சொல்கிறேன், அது நடக்கும். அதன் பிறகு உண்மையான கடவுளையும் இஸ்ரவேலரின் உண்மை வரலாறையும் அறிந்து கொள்வீர். இந்த யுத்தம் கடவுளின் யுத்தம். இஸ்ரவேலர் நிச்சயம் வெல்வார்கள். இப்படியெல்லாம் நடக்குமென்று 2000 வருடங்களுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக வேதத்தில் எழுதியிருக்கிறது.
@swethaNila11 ай бұрын
Bro don't throw pearl into into the pig ....let he bark 😅 only he can bark and he can make some money that's alll cool 😎 israel 🎉
@MOHAMEDASIQSR11 ай бұрын
Dai comedy Panama podaa
@jnesan11 ай бұрын
தம்பி பாரிசாலன், இஸ்ரவேலர் எகிப்து தேசத்தில் அடிமைதனத்திற்க்கு வரும் முன் எந்த தேசத்தில் இருந்தார்களோ அதே தேசத்திற்க்குதான் திரும்பி வந்தார்கள். சரித்திரத்தை முழுவதும் படிக்கவும்.
@MOHAMEDASIQSR11 ай бұрын
Dai avangal ku country kadayadu daa
@MOHAMEDASIQSR11 ай бұрын
Without America British waste
@jnesan11 ай бұрын
Be respectful in your words. Go read the History and talk. @@MOHAMEDASIQSR
@rajendranchockalingam107911 ай бұрын
ஊடகங்களை நான் எப்போதும் நம்புவது இல்லை.
@ShazRu11 ай бұрын
Media control By Israel
@jamaludain670911 ай бұрын
தோழர் ... பாரி சாலன் அவர்கள் தந்த காணொளியை நம்புங்கள்... தமிழன்... உண்மைத் தமிழன் அற த்தின் பக்கம்.
@muba541411 ай бұрын
Study history and know teuth
@tharajonita867611 ай бұрын
❤
@SSSM00711 ай бұрын
இனப்படுகொலைக்கு எதிரான எந்த ஒரு சக்தியாக இருந்தாலும் அதை நாம் எதிர்ப்போம். ஏனென்றால் அதன வலி உணர்ந்தவன் தமிழன்.
@sjd.49611 ай бұрын
நியாயம் வெல்லட்டும் ❤😢
@KamalDeen-n8o11 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் உண்மையான நடந்ததை விரிவாக மக்களுக்கு எடுத்து சொன்னிங்கள் இது மாதிரி யாரும் எடுத்து சொன்னது கிடையாது. மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்.
@mohamedasath88026 ай бұрын
brthar.allAhungalugguarulpuriwanaha
@agape421711 ай бұрын
இவர் ஒருத்தர்தான் எல்லாவற்றையும் நேரிடையாக பார்த்தவர்.இவர் உலகம் உண்டான முதல் எல்லாவற்றையும் நேரில் பார்த்தது போலவே பேசுகிறார். ஆகவே இவர் சொல்வது எல்லாம் உண்மை?!?ஆனால் பைபிள் மட்டும் பொய் கதை. புராணகதை. பாரிக்கு தான் ஒரு உலக ஞானி என்ற நினைப்பு. Don't you feel that you're talking too much. You can be a cinema Director. Pls change your profession. சின்ன பையன் என்பதை நிரூபித்து விட்டாய்.
@Aakash-op1dy11 ай бұрын
Yes he always disrespect to other religion beliefs. He think himself as God and blabbering whatever he thought.
@ravichandranravi360311 ай бұрын
உங்ளைப்போல்.அறிவாளிகள்.தெளிவுபடுத்துங்கள்
@kingsley109311 ай бұрын
💯💯💯💯
@beenaimmanuel605011 ай бұрын
Yes
@mrkhankkf11 ай бұрын
யூதர்களை பற்றி அவர்களின் அறக்க குணங்களை பற்றி தெளிவாக முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பதோ அதேபோன்று பாடம் எடுத்துள்ளார் பாரிசாலன், இந்த பாடம் புரியாதவர்களுக்கு அல்லது புரிந்தும் புரியாதது போன்று நடிப்பவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன், வாத்தியார் பாரி வாழ்க ❤
@Manjula-j5l5o11 ай бұрын
முஸ்லிம்களும் யூதர்களும் Bibleபழைய ஏற்பாடில் உள்ள கண்ககு கண் பல்லுக்கு பல் வசனத்தை பின்பற்றி போறிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவன் உண்மை அடித்தால் திருப்பி அடி என்பதே.கர்த்தர் யார் பக்கம் இருக்கிறோம் அவர்கள் ஜெயிப்பார்கள்
@shahilabanu92911 ай бұрын
Super bro
@srisridhar199411 ай бұрын
தான் சிந்திப்பது மட்டுமன்றி பிறரையும் சிந்திக்கத் தூண்டுபவனே ஆகச்சிறந்த அறிவாளி...! அரசியலின் 360 திசைகளிலிலூம் ஊடுருவிப் பார்க்கும் தம்பி பாரியின் அறிவு உண்மையில் பாராட்டத்தக்கது.... தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
@ராவணன்ராம்.G11 ай бұрын
அருமையான புரிதல் சகோதரர் பாரி🤝 🇵🇸 பாலஸ்தீன் மக்களின் 70 வருடம் கண்ணீரும் கதறலும் மரண ஓலங்களும் என்றாவது ஒருநாள் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கட்டும் இறைவன் இருக்கிறான் என்றால் இதற்கு ஒரு நல்ல தீர்வு காணட்டும் அது எந்த இறைவனாக இருந்தாலும் சரி
@சுரேஸ்தமிழ்11 ай бұрын
இன்றும் உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மற்ற மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர் இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள் கூகுளில் mahintha rajapaksa road romallah mahinda rajapaksa road palestine இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்
@ravanantamiltiger881211 ай бұрын
@@சுரேஸ்தமிழ் நடக்கும் அத்துனை பிரச்சினைகளுக்கும் வேர் தேடி சென்றால் காரனம் யூத ஏகத்திபத்தியம் அமேரிக்கா இஸ்ரேல் தான் நம் வாழ்வார் கூறினார் அனைத்து நாட்டின் உள்ளையும் தலையை நுலைப்பான் யூத இலிமிணாட்டி
@mohammedtharik148111 ай бұрын
@@சுரேஸ்தமிழ் தம்பி பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்காலாம் பேச கூடாது. நீ சொன்னதுக்கு ஆதரம் முதலில் கொடு.
@kumaran64011 ай бұрын
@@mohammedtharik1481கூகுளில் நானும் தேடிப் பார்த்தேன் அவர் கூறுவது உண்மைதான்
@malar145511 ай бұрын
@@சுரேஸ்தமிழ் Palestine was gratitude to Sri Lanka and India for supported Palestine in UN against America.
@noorulnoorul607911 ай бұрын
Very well explanation about Palestine ,Mr.paari saalan .Best wishes from Malaysia.
@edinbarowme758210 ай бұрын
தம்பி மிக அருமையான பதிவு 🎉🎉 ஹமாசை குறி வைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு " குழந்தைகள் " பலரை கொன்றிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது🎉🎉 42:09 🎉
@user-vf3zw1un9f11 ай бұрын
அடிப்பான் என்று தெரியுதுலா அப்புறம் எதுக்கு ராக்கெட் விட்டு பூச்சாண்டி காட்டணும்
@AFM-FarhaanVlogs11 ай бұрын
மனசாட்சி இருக்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள் நீங்கள் கேட்பதில் நியாயமான கேள்வி, சின்னப் பையன் கல்லால் அடித்தான் உதாரணம் மிகவும்,யோசிக்காமல் பேசுபவர்களுக்கு யோசிக்க தோன்றும்! .நடுநிலையான உங்களுடைய பணிகள் சிறக்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ!
@anandhiarvind628011 ай бұрын
So now what Pari thambi is telling is that the israil should give the land to palistain ? In this contest the infestation of muslims in europe is huge. Should the EU ask them to go to their own land?
In the Kali hotel Neetu Kumari yedamai Illai either Mega piriyam kaliyugam
@samsekar77711 ай бұрын
இப்பொழுது நடக்கும் சம்பவங்களை வைத்து எதுவும் கூற முடியாது வரலாற்றில் அவர்கள் (யூதர்கள்) அந்த பூமியை சேர்ந்தவர்கள் என்றே குறிப்பிடுகிறது வரலாறு சொல்வது பொய் என்றால் பாலஸ்தீன வரலாறும் பொய்தானே ஏனென்றால் பாலஸ்தீன வரலாறு 1600 வருட வரலாறு யூத வரலாறு 3600வரலாறு இது அண்ணன் தம்பி பிரச்சனை வரலாற்றில் அப்படித்தான் சொல்கிறது ஆபிரகாமின் இரண்டு குமாரர்கள் இஸ்மவேல், ஈசாக்கு இஸ்மவேலின் வழித்தோன்றல்கள் பாலஸ்தீனர்கள் ஈசாக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள்
உலக யூத்தம் வர பிரச்சனையை சொத்து பிரச்சனை என்கின்றீர்கள் அடடா
@thanu-go1ts3 ай бұрын
Yen ninga jew ha@@tharajonita8676
@sarul268711 ай бұрын
நம்மளால் கத்தா தான் முடியும்😢😢
@MohamedMohideen-t5i11 ай бұрын
தெளிவான விளக்கம் சகோ வாழ்த்துக்கள்
@demandfoods683611 ай бұрын
ஐயா எகிப்து ல இருந்து start பண்ணிருக்கீங்க... ஆனால் எகிபத்திற்கு போவதற்கு முன்னாடி??? இஸ்ரவேலில் இருந்து தான்... அடிமைகளாக சென்றார்கள்... அதாவது கானான் என்ற தேசம்.. அது இஸ்ரேல் இருக்கும் இடத்திலே இருந்தது... பேபிலோன் எப்படி இராக் ஆக இருக்கிறதோ அதே போன்று கானான் பலஸ்டின் ஆக மாறியது இன்னும் கொஞ்சம் ஆழமாக படிங்க பாரி ❤
@தகவல்Kalanjiyam11 ай бұрын
அவங்க வரலாற்றில் காலாகாலமாக இங்கே தான் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. வரலாறு நெடுகிலும் நாடோடிகளாகத் தான் இருந்தார்கள். அந்த பயணத்தில் சில ஆண்டுகள் ஓரிடத்தில் இருந்தார்கள் என்பதற்காக தாய் நாடாகி விடுமா ?
@demandfoods683611 ай бұрын
@@தகவல்Kalanjiyam இது ஒரு அறியாமை... அங்கு பலஸ்டின் மக்கள், யுத மக்கள் இருவரும் அப்பகுதியில் வாழ்ந்தவர்களே.. கானான் அங்கு தான் இருந்தது... எல்லாம் சரியா தான் போச்சு... முகமது நபி கு அப்புறம் தான் இவ்ளோ குழப்பம் வந்திருக்கு..
@emotionalfool789211 ай бұрын
பாரி அண்ணா தமிழ் தேசிய களத்தில் ஓர் அமைப்பாக உருவாக வேண்டும்
@RifaiKabeer11 ай бұрын
❤
@சுரேஸ்தமிழ்11 ай бұрын
இன்றும் உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதான் வருகின்றனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மற்ற மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர் இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள் கூகுளில் mahintha rajapaksa road romallah mahinda rajapaksa road palestine இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்
@ravanantamiltiger881211 ай бұрын
@@சுரேஸ்தமிழ் நடக்கும் அத்துனை பிரச்சினைகளுக்கும் வேர் தேடி சென்றால் காரனம் யூத ஏகத்திபத்தியம் அமேரிக்கா இஸ்ரேல் தான் நம் வாழ்வார் கூறினார் அனைத்து நாட்டின் உள்ளையும் தலையை நுலைப்பான் யூத இலிமிணாட்டி
@chellaiahselvarethinam689111 ай бұрын
பாலஸ்தீனம் மக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் ...
@CinemaGlitzS11 ай бұрын
அடப்பாவி...உலகம் பரவி இருந்தார்கள் என்று சொல்ற...அதுக்கு முன்னாடி அவங்க இருந்த இடம் எதுன்னு சொல்லு....மென்டல் மாதிரி கதை சொல்ற. யுதனின் பிறப்பிடம் எது வரலாறு சொல்லு... மனித வரலாறு ஆரம்பித்தது முதல் இன்று நடக்கும் , நாளை நடக்கும் பிரச்சினை எல்லா தகவலும் வேதாகமத்தில், பைபிள் இல் உள்ளது.. தெளிவா படி....ஒவ்வொரு நாட்டுலயும் கோடிக்கணக்கான மக்கள் நிரம்பி வழின்ச மாதிரி பேசுற... இயேசு வருவதற்கு முன்பு 4000 வருடம் கொஞ்சம் கொஞ்சமா மக்கள் பெருக்கம் வந்தது...அப்போது, கர்த்தரை ஏற்று கொண்டவர்கள் மக்கள் சில லட்சம் பேர் அவர்களுக்காக ஒரு பகுதியை ஆசிர்வதித்து அவர்களுக்காக கொடுக்கிறார்..... அது வேறு ஒருவன் நாடு அல்ல... நெருக்கி கொண்டு வாழ அவ்ளோ மக்களும் உலகத்தில் இல்லை... பெரும்பகுதி வெறும் நிலமாக, காடாக தான் இருந்தது. . நக்கள் மயிரு வேற உனக்கு.... எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத எத்தனையோ நிலப்பகுதி இன்னுமும் இருக்கு தம்பி... நம்ம கைலாசா வ எடுத்துக்கோ... இந்த காலத்தில் இப்படி சொந்தமில்லதா நிலம் இருக்கும் போது..இப்போது பெயர் வைத்து நாட்டை உருவாக்கிவிட்டார் நம்ம நித்யானந்தா.... அப்போது நிலம் கிடைப்பது என்ன கஷ்டமா....அதுவும் கடவுள் அடுத்தவர்கள் பொருளை எடுத்து கொடுக்கமட்டார் தெரிஞ்சுக்கோ....சின்னபயலே.... உலகம் உருவாகும் போதே என்ன நாடு பெயர்களில் பதிவு செஞ்சா உருவாச்சு...எதிலும் நியாயம் வேண்டாமா.... பாலஸ்தீனமும், இஸ்ரேல் இரண்டு மக்களும் ஒருவரே.... இது இயேசுவின் தேசம்... ஒரு தாய் பிள்ளைகள் கூட்டம் அவரை ஏற்காமல் வேறு வழியில் சென்று விட்டனர்...வேறு பெயர் வைத்து கொண்டனர்... அவ்ளோதான்....இருவரும் இப்போது உள்ள மதசாயத்தை பூசி உள்ளனர்.... ஒரு இன தகப்பன். ஒரே இன தாய்க்கு பிறந்தவர்கள் தான்... இப்போதுள்ள இஸ்ரவேலின் மக்களும், பாலஸ்தீன மக்களும்.... இன்னும் சொல்ல போனால் ஒரு பக்கம் உலகில் உள்ள மக்களும், நாமளும் ஆதாம் ஏவாள் சந்ததி தான்.... இடம்பெயர்ந்து பெயர்ந்து ஒவ்வொரு பகுதியில் மதமாக,,,நாட்டு பெயற்கொண்டவனாக வாழ்ந்து வருகிறோம்....🎉🎉🎉🎉🎉🎉
@udexpresschannel11 ай бұрын
பொய் தகவல் அடிமையாக எங்கிருந்து கொண்டுவரப்பட்டார்கள்
@rammuralitharan86311 ай бұрын
எப்போதும் உண்மை கசக்கத்தான் செய்யும்.அதர்மம் தலைவிரித்தாடுகிறது.கேவலமான உலக அரசியல்.நன்றி பாரி.🇨🇦🙏
@hajisaif774011 ай бұрын
இந்த நிலை இனி தமிழ்நாட்டிற்கு வரும்... 😢
@periclesonkeethstephen588811 ай бұрын
அருமை அருமை பாரி.
@packsoft500211 ай бұрын
உலகில் அன்பு வேண்டும் - மனிதனை மனிதன் அன்பு செய்ய வேண்டும்
@rajanattoor173111 ай бұрын
தாங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களின் நிலையை அறிந்து கொண்டு பேச வேண்டும்.
@அடகொம்மாள11 ай бұрын
இது புரான கதைனா நீ போட்டு வச்சிருக்கியே அது என்ன புராணம் 😅😅😅
@thennavan711 ай бұрын
நீங்கள் இஸ்ரேல் மக்கள் குறித்த வரலாற்று ஆதாரங்களை கோருவது போல், பாலஸ்தீன் மக்களின் வரலாற்று ஆதாரங்களை கேட்கலாமே? பாலஸ்தீனர்களின் தாய்மொழியில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் உள்ளதென்றால் அது குறித்துப் பதிவிடவும்.
@ravanantamiltiger881211 ай бұрын
நடக்கும் அத்துனை பிரச்சினைகளுக்கும் வேர் தேடி சென்றால் காரனம் யூத ஏகத்திபத்தியம் அமேரிக்கா இஸ்ரேல் தான் நம் வாழ்வார் கூறினார் அனைத்து நாட்டின் உள்ளையும் தலையை நுலைப்பான் யூத இலிமிணாட்டி சாத்தான் வழிபடும் நாதாரிகள்
@mohammadrafik684211 ай бұрын
அருமையான விளக்கம் உண்மை உரைத்ததர்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
@sureshksureshk492111 ай бұрын
உங்கள் அறிவை எண்ணி வியக்கிறேன் அண்ணா வாழ்க வளமுடன்
@Manjula-j5l5o11 ай бұрын
ஏதோ சில கதை புத்தகங்களை வாசித்துவிட்டு வீடியோ போடடிருக்கிரார்
@JJN1990.11 ай бұрын
@@Manjula-j5l5o etho padich solli dhane ne therinjukitta ne etho pirakkumpothe ellam therinjukittu vantha mathri.. unak therinja Ellam aduthavan unak sollikuduthathum ne padichathum dhan so 🤫
@@Manjula-j5l5onee adha kooda panna thupu illama comment podra
@Manjula-j5l5o11 ай бұрын
@@unicorntales3321 ஒரு vedio போட்டாலும் ஒழுங்கா போடும். நானும் vedio போடரேனு சொந்த கருத்தை துப்பக்கூடாது
@Siva-bq9ro11 ай бұрын
கடவுள் உடனே ஞாயத்தை கேற்பதில்லை மனம் ஒரு திருப்தி
@jmrafiq34811 ай бұрын
இதத்தானய்யா நாங்களும் சொல்ரோம் யாரு கேக்கறாங்க! அருமையான விளக்கம் நன்றி பாரி சார்!
@arunahai11 ай бұрын
வணக்கம் 🙏 நீங்கள் கூறியது பைபிளில் உள்ளது தான்.ஆனால் நீங்கள் மோயிசனுக்கு முற்பட்ட காலத்தில் நடந்தவைற்றையும் அறியவேண்டும்.கடவுள் எகிப்தில் அடிமையாக இருந்த மக்களை மோயிசன் மூலம் மீட்டெடுத்து இஸ்ரவேல் நாட்டிற்கு கொண்டுவந்தது உண்மை தான். இந்த இஸ்ரவேல் நாட்டில் இவர்களது மூதாதையர் முன்பே வாழ்ந்து வந்தார்கள்.ஏழாண்டுகள் கடும் வரட்சி காரணமாக பசி பட்டினி காரணமாக எகிப்து நாட்டிற்கு இடம்பெயரவேண்டிவந்தது. (தொடக்க நூல்; 37.....)அதன் காரணமாகவே அடிமைகளாக நீண்ட ஆண்டுகள் வாழவேண்டி வந்தது. இன்று நடக்கும் யுத்தம் அரசியல் தந்ரோபாயம். பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களை.
@அடகொம்மாள11 ай бұрын
இவனுக்கு யூதர்கள் என்றாலே புடிக்காது இவன ஒரு வரலாறு சொல்றான் 😅😅😅
@veeralakshmisathish523411 ай бұрын
வேற லெவல் விளக்கம். நீங்கள் ஒருவராவது உண்மையை புரிந்து கொண்டீர்களே. நன்றி தம்பி. வாழ்த்துக்கள்
@mohamednasurudeen802911 ай бұрын
திரு பாரி அவர்களே மோசஸ்(PBUH) வரலாறை இஸ்லாமியர்களாகிய நாங்கள் இறைவனின் செயலாக நம்புகிறோம்... பிறருடைய நம்பிக்கையில் விளையாட வேண்டாமே???
@ponrajsamuel00711 ай бұрын
3500 ஆண்டுகள் பழமையான மூசா (யூதர்களின்) வரலாறு தவறு என்றால், 1400 ஆண்டு பழமையான குரானும் தவறு. பாலஸ்தீனத்தின் வரலாறு எத்தனை ஆண்டுகள்?
@NellaiKamaludeen11 ай бұрын
@@ponrajsamuel007குர்ஆன் உண்மையானதுதான்
@Shaan-mo8ke11 ай бұрын
Apa Quran padi yoothargal poorveegam yethu? Yengirunthu thaan vanthaargal
@TatesOfficial202311 ай бұрын
இந்து மதமே பொய் தான். உலகத்தின் மூத்த மதமே பொய் என்றால் அதன் பிறகு தோன்றியதும் பொய் தான். கடவுளிடம் நீ என்ன மதம் என்று கேட்க முடியுமா? மதங்கள் மனிதனே உருவாக்கியது கடவுள் இல்லை. இயற்கை தான் உண்மையான கடவுள்
@nanthakumaran2511 ай бұрын
பாரி அவர்கள் என்றும் 👍🇲🇾 வாழ்க தமிழர்கள் வளர்க தமிழ் மொழி 🎉🐯🙂.
@RajaMohammed-g8m11 ай бұрын
உண்மையின் பக்கம் நிற்பதுதான் தர்மம்.
@juharim161211 ай бұрын
பாரி அவர்களுக்கு நன்றி
@prabaks447411 ай бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Nanallapai11 ай бұрын
ஆமாம் பாரியும் நானும்தான் Time travel ல போயி பார்த்தோம். பாரி தான் அப்போது Egypt ல Pyramids ஐ கட்டினார் 😢
@மலையோரவிவசாயிகள்பேரவை11 ай бұрын
நீ சொல்லும் அந்த ஒரு புத்தகத்தை வைத்து தான் இந்த உலகமே இயங்கிறது.. என்பதை உன்னால் உணர கூடுமானால் உணர்ந்து கொள்
Jesus pathi yenga quran layum irruku ahthu inga matter illa inga pirachana 🇮🇱 kum apavi palestine 🇵🇸 kum thaan , neega neenaikuringa Christians sa 🇮🇱 mathipanuga du ahna avanga suthama mathika mattanuga intha link 🔗 click pani unmaiyai pakkam pessunga
@nogod11411 ай бұрын
ஆபிரகாம் ஒரு பிள்ளை மட்டும் பெத்து இருந்தால் உலகில் இத்தனை பிரச்சினை இல்லை
@Aadal10811 ай бұрын
படக்கதைப்படி அபிரகாம் ஒரு கல்யாணம் மட்டும் பன்னியிருந்தாலே பிரச்சனை வந்திருக்காது :)
@naanee214811 ай бұрын
கடல் பிளந்தது உண்மை... குர் ஆனில் இறைவன் சொன்னது.. இதற்கு ஆதாரதமாக மூஸா (அலை) அவர்களை பின் தொ டர்ந்து பிர் அவுன் படைகள் மூழ் கடிக்கப் பட்டது... பிர் அவுன் உடல் இப்போதும் எகிப்தில் உள்ளது... பிர் அவுனின் உயிரற்ற உடலை உலகம் அழியும் வரை நாம் பா து காப்போம்.. என்று இறைவன் சொன்ன சத்திய வார்த்தைகள்...
@DavidDavid-up2xl11 ай бұрын
Pola mutual unakku Bible theriyathu
@rajamohamed794311 ай бұрын
Other KZbin channel... need to learn and understand from Mr.Paari Saalan. ❤....
@arokiyasamyviyannistella-it5pm11 ай бұрын
உங்கள் வார்த்தைகள் கடவுள் காதில் நிச்சயம் விழுந்திருக்கும். உங்களையும் அவர் மன்னிப்பார் . இது கதையல்ல மதத்தை நன்றாக அறிந்து பேசவும்
@ravanantamiltiger881211 ай бұрын
நடக்கும் அத்துனை பிரச்சினைகளுக்கும் வேர் தேடி சென்றால் காரனம் யூத ஏகத்திபத்தியம் அமேரிக்கா இஸ்ரேல் தான் நம் வாழ்வார் கூறினார் அனைத்து நாட்டின் உள்ளையும் தலையை நுலைப்பான் யூத இலிமிணாட்டி சாத்தானை வழிபடும் நாதாரிகள்
@Manjula-j5l5o11 ай бұрын
👌
@thilakesanthiru785711 ай бұрын
Madaveryyaney inkey unakku enna velay
@tharajonita867611 ай бұрын
Well said bro . . One day he wil understand. . So let him talk watever he want no prob. Nichayam Avar Purindhu Kollum Neram Varum . .
@tharajonita867611 ай бұрын
Ungaluku Migavum Porumai Adhigam realy great 👌🙏 Matha kadavula yaravadhu thapa peasina and kindal panna avangaluku evlo kovam varum But neenga evlo porumaiya humble ah comment pannirukinga Realy i Appreciate u Bro . . Hattsoff. . GOD BLESS 🙏🙏🙏
@prasath742911 ай бұрын
யூத புத்தக கதைய நம்பற கூட்டம், தமிழ் இலக்கியத்துல இருக்கற உண்மைய ஏத்துகிறது இல்ல..
@si49911 ай бұрын
அதே தான். சரியாக சொன்னீர்கள். வெள்ளை தோல் வெள்ளைகாரன் சொன்னால் சோத்து அடிமைகள் உடனே நம்பி அல்லலூயா என்று ஊளையிடும்.
@muthuvel206211 ай бұрын
Yes.👌👌👌😭😭😭😱
@subhashinidavuluri332011 ай бұрын
தம்பி பாரிசாலன் , செங்கடல் இரண்டாக பிளந்ததற்கான வரலாற்று உண்மைக்கான ஆதாரங்கள் எகிப்து நாட்டின் அருங்காட்சியகத்தில் இன்றளவும் உள்ளன.... பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களுக்கான வரலாற்றையும் ஆதாரத்தையும் முழுமையாக தெரிந்துக் கொண்ட பின் வீடியோ போடு தம்பி பாரிசாலன்
@tharajonita867611 ай бұрын
Adhellam ivaruku enga theriya pogudhu . . ISRAEL AND JERUSALEM ku pona ivaruku theriyum . . Ellavatrirkum Anga Aadharam irukindradhu . . Enga total periyapa families 30 varushama Dubai la irukanga avanga niraiya times HOLY LAND ku poitu vandhanga avanga niraiya Aadharangala pathutu vandhu avlo acharyama peasitu irukanga but Ivaruku kindala iruku . . Paravala irukatum . . Unmaiya yaralum maraikavum mudiyadhu marukavum mudiyadhu. . UNMAIYUM NEEDHIYUM KANDIPA ORU NAAL VELLUM 🙏🙏🙏🙏🙏
@subhashinidavuluri332011 ай бұрын
@@tharajonita8676 Correct sister
@Isak-j3y5 ай бұрын
Sir your spach very good Sir your spach very correct Sir your spach very true
@nisharifaya59411 ай бұрын
Thanksalot to all the bros and sis who understand whats happening in Palestine again tamilnadu people gives hope abt humanity there is still humanity left in india specifically in TAMILNADU YES I TOO FEEL YOU ARE RIGHT PERSON TO RULE THAN SEEMAN PLEASE BRO TAKE CARE YOU MAY ALLAH BLESS YOU WITH GOOD KNOWLEDGE AND STRENGTH
@anandsubramaniam891011 ай бұрын
👏👏👏👍
@rajkumarvelupillai144711 ай бұрын
நன்றி பாரி சகோ! நான் தேடிக்கொண்டு இருந்த வரலாறு, அதுவும் ஓர் தமிழ் தேசியவாதி (அறத்தின் வழி நிற்பவர்கள்) ஒருவரின் மூலம் அறிந்தது மிக்க மகிழ்ச்சி!
@jrkarthi11 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருக்கும் support பண்ணாது.. அமைதி நியாயமான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே support பண்ணும்..ஏனென்றால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன.. எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்.. எனவே இருவருக்குமே சொந்தமான தேசம் தான் அது.. ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரேபியர்கள் வேறு...பாலஸ்தீனியர்கள் வேறு... ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து , பணத்தை கொடுத்து வாங்கி, அதனை அடைந்துள்ளார்கள்.. ஆனாலும் பாலஸ்தீனியர்கள் யூதர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் மீண்டும் ஒருமுறை அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
@GandhiS-y4y11 ай бұрын
We stand israel❤❤❤❤❤inge utkkarndhu pench theikkiradhukku,, Israelil senru vilakki pesalame! 😂😂😂
@rajaramramkumar162711 ай бұрын
வரலாற்றின் தொடக்கத்தில் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை
@believeyourself.36911 ай бұрын
மிக சரியான புரிதல்.ஆனால் வாழ்ந்தாக வேண்டுமானால் சொந்தம் கொண்டாடித்தான் தீர வேண்டும்
@ceceliadorisamymuthu671111 ай бұрын
I'm from Penang, Malaysia Paari.
@Youdont201211 ай бұрын
read the history of our County how the peaceful group entered into our land and conquered this peaceful group splitting the country into three Pakistan and Bangladesh why not Israel can't do same to peaceful group. Israel people belive Jerusalem holy workship place that too have mentioned in their holy book. If peaceful group belief system say different in own version of their belief. This peaceful group never respect other belief they used call non peaceful group karif
@Jameenchinna11 ай бұрын
ஹிட்லர் இவங்களை கொன்னது தப்பே இல்லை🤨
@abdulkader479811 ай бұрын
அன்புள்ள தம்பி, நீங்கள் நீதிக்காக நேர்மையான வேலையைச் செய்கிறீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியர். பெருமைக்குரிய தமிழன்.❤❤❤
@Shaan-mo8ke11 ай бұрын
Quran padi yoothargal poorveegam yethu
@onlyone697611 ай бұрын
@@Shaan-mo8ke குர்ஆன் படி வந்தேறிகளான யூதர்களை எகிப்திலிருந்து பலஸ்தீனத்தில் இருக்க வைத்தார் இறைவன்; அவர்களது ஒவ்வொரு அக்கிரமம் அளவு கடக்கும் போதும் நாடு கடத்தப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டு, பின் நல்ல தலைமுறைகள் உருவான பின் தேவன் இஸ்ரவேலர்களுக்கு மன்னிப்பு கொடுத்து, தீர்க்கதரிதரிசனம் கொடுத்து பலஸ்தீனத்திற்கு அழைத்து வருவார்! ஆனால் யூதர்களின் கடைசி வாய்ப்பான ஏசுவை கொல்லும் அளவிற்கு சென்ற பின்பு ரோமர்களால் விரட்டப்பட்ட யூதர்களுக்கு மன்னிப்பும் பைபிளில் இல்லை; அதற்கு பிறகு யூத தீர்க்கதரிசி எவரும் வரவில்லை! இஸ்ரேல் உருவாவது கடைசி கால அடேயாளமேத் தவிர தேவனின் அருளால் அவர்கள் வரவில்லை!
@jrkarthi11 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருக்கும் support பண்ணாது.. அமைதி நியாயமான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே support பண்ணும்..ஏனென்றால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன.. எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்.. எனவே இருவருக்குமே சொந்தமான தேசம் தான் அது.. ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரேபியர்கள் வேறு...பாலஸ்தீனியர்கள் வேறு... ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து , பணத்தை கொடுத்து வாங்கி, அதனை அடைந்துள்ளார்கள்.. ஆனாலும் பாலஸ்தீனியர்கள் யூதர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் மீண்டும் ஒருமுறை அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
@karthickjayaraman209011 ай бұрын
@@jrkarthi don't spam everywhere...
@jrkarthi11 ай бұрын
@@karthickjayaraman2090 What spam ? Reply
@lavanyaravichandran210711 ай бұрын
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
@ganesamoorthi584311 ай бұрын
நான் 30 ஆண்டுகளாக வேதத்தை வாசிக்கிறேன்... ஆராய்ந்து பார்த்தால் யூதர்கள் ஈசனின் சிலுவை மரணத்திற்கு பிறகு , முதல் நூற்றாண்டிலிருந்தே உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும், அவர்களின் கனவு தனிநாடு அமைய விரும்பியே.. எப்படியோ தனி நாடு பெற்றும் விட்டார்கள்.... உலகின் வல்லரசு நாடாக உள்ளது.. உலக வங்கி இவர்கள் கையில். மருத்துவம் வணிகம் சட்டம் ஆயுதம் இவர்கள் கையில்.. கடவுள் யார் பக்கம்... பார்ப்போம்....
@TheKing-xp7lq11 ай бұрын
Adei Jesus thanda siluvai iranthur.. Eesan sivan da
@ganesamoorthi584311 ай бұрын
@@TheKing-xp7lq ஏசு என்றால் திட்டுதல் இயேசு என்றால் சொற் பிழை... சரி தம்பி.. இனி தமிழ் மறை சொல்வதைப் பாருங்கள்.... ஈசன் வந்து சிலுவையில் மாண்டனன் உயிர்த்து எழுந்தனன் நாள் ஒரு மூன்றில் நேச மா மரியா இதை நேரில் கண்டாள் தேசத்தீரே இதன் உட்பொருள் புகுவீர்....
@tamils443611 ай бұрын
@@TheKing-xp7lqyesu vai thaan eesaa nu Hebrew , Arabic la solraanga da muttal
Tamil pokisham Vicky is a Rss agent, great view Paari
@zakirmzakir656511 ай бұрын
ماشاء الله تبارك الله அருமையான பதிவு. உண்மையை உரத்துச் சொல்கிறீர்கள், வாழ்த்துக்கள் bro. உங்களது சேவை தொடரட்டும்.
@sureshksureshk492111 ай бұрын
பாரி அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன்
@சிM11 ай бұрын
இவன் சொல்வது அனைத்தும் பொய்
@jjmusicals398511 ай бұрын
Unmaiy theriyama pesevendam...
@gangstar4-2011 ай бұрын
பாரி அண்ணா யார் தடம் மாறினாலும் நீங்களும் அண்ணன் சீமான் மட்டும் தான் தர்மத்தின் வழி nirpirgal....
@rameshkannan250011 ай бұрын
Yes
@bigtopicforislam953311 ай бұрын
இதுவும் சிலுவை போர் தான்.. Latest verson
@Shanmgam-m1m11 ай бұрын
இது யுதர் பற்றிய பாரியின் அறியாமை என்று சொல்ல வேண்டும்
@nrajkumar17511 ай бұрын
தமிழர்கள் எங்கு இருந்தாலும் நேர்மையாக இருக்க
@jrkarthi11 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருக்கும் support பண்ணாது.. அமைதி நியாயமான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே support பண்ணும்..ஏனென்றால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன.. எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்.. எனவே இருவருக்குமே சொந்தமான தேசம் தான் அது.. ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரேபியர்கள் வேறு...பாலஸ்தீனியர்கள் வேறு... ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து , பணத்தை கொடுத்து வாங்கி, அதனை அடைந்துள்ளார்கள்.. ஆனாலும் பாலஸ்தீனியர்கள் யூதர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் மீண்டும் ஒருமுறை அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
@BM-et3vb11 ай бұрын
சிலோன் ல தமிழ் எச்சகல பண்ணி பசங்க அடி வாங்கி செத்தாங்க
@nishanth437511 ай бұрын
That's our 🧬
@Shanmgam-m1m11 ай бұрын
புத்தகத்தில் பழைய கதை எழுதி வைத்துவிட்டு அது நியாயம் என்றால் அதேபோல் தான் நீங்களும் ஒரு தவறான யூதர்களைப் பற்றிய புத்தகத்தை படித்துவிட்டு பேசுகிறீர்கள்
@Shamkingdom202011 ай бұрын
As a Muslim I proud of you ❤ அறம் ❤ Insha allah we will win
@siddheshgk459711 ай бұрын
Super Nanba
@sarankumar-fk6qj11 ай бұрын
ஓம் ஷாந்தி
@mpfurnituremadurai99211 ай бұрын
இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் எப்படி நுழைந்தார்கள் என்று ஒரு விரிவான காணொளியை வெளியிடுங்கள் பாரி அண்ணா .....
@NellaiKamaludeen11 ай бұрын
நபிகள் நாயகம் காலத்திலே இஸ்லாம் இந்தியாவுக்குள் வந்தாச்சி அது பற்றி பாரிசாலன் பேசியாச்சி
@mpfurnituremadurai99211 ай бұрын
@@NellaiKamaludeenமுதலில் எந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தார்கள்
@VALARPIRAI11 ай бұрын
@@mpfurnituremadurai992 ஒரு சிலர் அரபு தேசத்தில் இருந்து இறைபோதனையை உன்மையை பரப்புவதற்கு வந்தார்கள். பல்லாயிரம் வருங்காளாக இந்திய தேசச்தில் வாழ்ந்த நாங்கள் இறை உன்மையை அறிந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் நாங்கள் பல்லாயிரம் வருட பூர்வகுடி நாங்கள்
@Kumark3037911 ай бұрын
Zephaniah 2 : 4-5 4.For Gaza shall be forsaken, and Ashkelon a desolation: they shall drive out Ashdod at the noon day, and Ekron shall be rooted up. 5.Woe unto the inhabitants of the sea coast, the nation of the Cherethites! the word of the LORD is against you; O Canaan, the land of the Philistines, I will even destroy thee, that there shall be no inhabitant.
@sureshkumarsuresh406411 ай бұрын
ஊடகங்கள் செய்த தவறை பாரி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி❤
@sthewanmi29611 ай бұрын
Kill is sin
@kalmunaitube164211 ай бұрын
பாரி தம்பி நீங்கள் உண்மைலயே சிறந்த அறிவாளி நிறைய விடயங்களை சிறப்பாக அறிந்து பேசுகிறீர் இன்னும் இன்னும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். இலங்கையில் இருந்து ஷாகிர் ஹுசைன்
@Siva-bq9ro11 ай бұрын
தம்பி பாரிசாலன் சரியாக சொல்கிறார் வாழ்த்துக்கள்
@abdullahpaandian879211 ай бұрын
நீங்கள் பேசுவது எந்தளவு சரி பிழை என்பது தெரியாது? ஆனால் யூதர்கள் மிக கொடுரமானவர்கள் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. அதையே கிட்லர் பதிவு செய்கின்றர் 10% யூதர்களை விட்டு செல்கின்றேன் அவர்களையும் கொல்லமால் ஏன் விடப்பட்டர்கள் என்று இந்த உலகம் கேட்கும் என்றர். எனது முதலாவது கேள்வி யூத இனம் ஒன்று உண்டு. அது உலகம் முழுவதும் இருக்கின்றர்கள். அந்த இனம் எங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது. அப்படியென்றல் அவர்களின் முல நிலம் எது? எங்கோயிருந்து உலகம் முழுவதும் பரவினர்கள் அது எங்கே? இன்று ஈழத்தமிழன் போன்று அவர்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்டது போலவே அவர்களும் விரட்டப்பட்டர்கள். ஈழத்தமிழர்கள் யாரும் சோற்றுக்காக சண்டைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் உரிமைக்காகவும் தங்கள் நிலங்களை மீட்பதற்காகவுமே சண்டை பிடித்தர்கள் பிடிக்கின்றர்கள். ஆகவே உரிமை என்பது பணம் வசதி வாய்புகளுக்கு அப்பாற்பட்டது. யூதர்கள் சொல்கின்றர்கள் தாங்கள் அந்த நிலத்தில் நிலைத்து நிற்பதற்கு ஒவ்வொரு நாளும் இரத்தம் சிந்த வேண்டியுள்ளது என்கின்றர்கள். ஆகவே ஓநாய்க்கு தான் தெரியும் அதன் வலி என்னவென்று. இந்த யூதர்கள் எங்கள் தமிழர்களுக்குள் சாதி என்ற முறையை கொண்டு வந்தவர்கள். அங்கும் இந்த சாதி முறை உண்டு பரிசேயர்கள் சதுசேயர்கள் சமாரியர்கள் இப்படி பல பிரிவுகள் அவர்களிடம் இருந்தது. அதே கும்பல் தான் இந்த ஆரிய பூசாரிகளாக இருக்கலாம். இவர்கள் தான் அங்கிருந்து தப்பியோடி வந்த பொழுது எங்கள் சிந்துவெளி நாகரிகத்தை அழித்து இருக்கலாம். ஏனேனில் ஐயா மாசோ விக்டர் சொல்கின்றர் எங்கள் மூவி இராசாக்கள் இயேசுவின் பிறப்பை அறிந்து சென்றது இங்கிருந்து கூட சென்று இருக்கலாம். அதே போல் இயேசுவின் 12 வது சீடர் தோமாவின் கல்லறை கேரளாவில் தான் உள்ளது. அதே போல் இஸ்லாத்தை அரபுநாட்டுக்கு வெளியில் முதலில் ஏற்றுகொண்ட சேரமான் பெருமாள் அவரல் கட்டப்பட்ட உலகின் இரண்டவது பள்ளிவாசலும் கேரளவில் தான் உண்டு. அதே போல் கந்தளூர்சாலையும் கேரளவில் தான் இருந்தது ஆகவே இந்த அரபு தேசத்துடன் பல ஆயிரம் வருடங்களாக தமிழர்கள் தொடர்பில் இருந்துள்ளர்கள். ஆகவே யூத தேசத்தின் நிலம் அரபு தேசத்தில் தான் இருந்தது இதை மறுக்க முடியாது. அண்மையில் சிரியா மீது தாக்குதல் நடத்திய பொழுது அவர்கள் சிதறி ஓடியது கடலின் ஊடக யேர்மனை நோக்கி தான் அதே போல் யூதர்களும் அவர்களின் சொந்த நிலங்களில் அடித்து விரட்டப்பட்ட பொழுது அவர்களும் இதே போல் சிதறி ஓடியிருக்கலாம். ஆகவே நாங்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச முடியாது. மேசேஸ் பார்வேன் அரண்மனையில் அரசர்களினால் வளர்க்கப்பட்டலும் அவரது இனம் அடிமையாகவே இருந்தது. அங்கிருந்தே மேசேஸினால் கானான் தேசம் கூட்டி வரப்பட்டார்கள். ஏனேனில் கானான் தேசம் பார்வோன் அரசனால் அழிக்கப்பட்டு அங்கு முஸ்லிம்கள் குடியேறுகின்றர்கள் அதையே மீண்டும் இவர்களால் மீட்கப்பட்டு குடியேறுகின்றர்கள். அதன் பின்பு யாரல் எப்படி அடித்து விரட்டப்பட்டர்கள் என்பது வரலாற்றில் இல்லை. அதன் பின்பு இஸ்ரேல் என்ற நாடே வரைபடத்தில் 1967 மட்டும் இல்லை. இப்பொழுது இந்த நிலங்கள் முற்றுமுழுதாக முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அதை மீண்டும் யூதர்களால் மீட்டு எடுக்கப்பட்டது தவறு இல்லை. இதை தான் எங்கள் முன்னோர்கள் சொன்னர்கள் நீங்கள் செய்யும் பாவம் ஏழு தலைமுறை தாண்டியும் தொடரும் என்பது இதைத்தான். இப்படி ஒரு சம்பவம் தமிழ் ஈழத்திலும் நடந்தது. சோனகர்கள் அவர்கள் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டர்கள். அப்படி வெளியேற்றப்பட்ட நிலத்தில் எந்த தமிழர்களையும் குடியேற அனுமதிக்கவில்லை அனுமதித்து இருந்தால் தமிழ் ஈழத்திலும் ஒரு பலஸ்தீனம் உருவாகியிருக்கும் அதே போல் அம்பாறை மாவட்டத்தில் எங்கள் சோனகர்கள் தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்ந்து அடித்து துரத்திவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளர்கள். நாளை இந்த ஆக்கிரமிப்பளர்களை அடித்து துரத்தும் பொழுது பல தலைமுறைகளை கடந்து இருப்பார் அதற்காக இந்த ஆக்கிரமிப்பளர்களை விட்டு வைக்க முடியுமா????
@jrkarthi11 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருக்கும் support பண்ணாது.. அமைதி நியாயமான பேச்சுவார்த்தைக்கு மட்டுமே support பண்ணும்..ஏனென்றால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையில் நிலம் இனம் இதனை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வருவது கடினம்.. ஏனென்றால் அந்த மொத்த பகுதியுமே சிறியது தான்.. அதில் சிறு சிறு இனக்குழுக்கள் நிறையவே இருந்தன.. எகிப்திலிருந்து காசா மட்டுமின்றி அல்கீஸ் வரையே பெரும்பான்மையாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துள்ளனர்.. பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்..அதேபோல எருசலேம் சுற்றியுள்ள பகுதிகளில் யூதர்கள் பெரும்பான்மையாகவும் பிற முக்கிய பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்துள்ளனர்.. எனவே இருவருக்குமே சொந்தமான தேசம் தான் அது.. ஆனால் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அரேபியர்கள் வேறு...பாலஸ்தீனியர்கள் வேறு... ஆனால் யூதர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு முதலில் கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் தோன்றி பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. திரும்ப வந்த யூதர்கள் சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்து , பணத்தை கொடுத்து வாங்கி, அதனை அடைந்துள்ளார்கள்.. ஆனாலும் பாலஸ்தீனியர்கள் யூதர்கள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.. எனக்கு தெரிந்து அந்த மொத்த பகுதியையும் மீண்டும் ஒருமுறை அளந்து இரண்டாக பிரித்து சீட்டு குலுக்கி போட்டு அந்தந்த பகுதிகளை இருவரும் எடுத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம்..
@ponrajsamuel00711 ай бұрын
3500 ஆண்டுகள் பழமையான மூசா (யூதர்களின்) வரலாறு தவறு என்றால், 1400 ஆண்டு பழமையான குரானும் தவறு. பாலஸ்தீனத்தின் வரலாறு எத்தனை ஆண்டுகள்?
@samsekar77711 ай бұрын
இப்பொழுது நடக்கும் சம்பவங்களை வைத்து எதுவும் கூற முடியாது வரலாற்றில் அவர்கள் (யூதர்கள்) அந்த பூமியை சேர்ந்தவர்கள் என்றே குறிப்பிடுகிறது வரலாறு சொல்வது பொய் என்றால் பாலஸ்தீன வரலாறும் பொய்தானே ஏனென்றால் பாலஸ்தீன வரலாறு 1600 வருட வரலாறு யூத வரலாறு 3600வரலாறு இது அண்ணன் தம்பி பிரச்சனை வரலாற்றில் அப்படித்தான் சொல்கிறது ஆபிரகாமின் இரண்டு குமாரர்கள் இஸ்மவேல், ஈசாக்கு இஸ்மவேலின் வழித்தோன்றல்கள் பாலஸ்தீனர்கள் ஈசாக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள்
@kumarchinnaiah86211 ай бұрын
உண்மை உண்மை பாரி இப்போது உள்ளதை பேசுகிறார். அங்கே உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் இடம் கேட்டால் தெரியும்...
@jtechtamilchannel477611 ай бұрын
Super
@MOHAMEDASIQSR11 ай бұрын
Dai first Abraham vandu muslime phropet adu kudaa teriyamaa vandu pesitu irukadaa
@sumithapeter512111 ай бұрын
உங்கள் கற்பனைத் திறன் அருமை.... But history is different