Рет қаралды 19,716
இருமுடி தாங்கி திருவடி நாடும் கடண் தீர வருடங்கள் போதாதே.
வரும் ஜென்மம் யாவும் வனம் தாண்டி வந்து, பணிந்தாலும் கடண்
பாறம் ஓயாதே.. ஐயப்பா மெய்யப்பா! வாழ்வதற்கு பட்ட கடண் அப்பப்பா! அங்கு வருவதற்கும் கடண் வாங்கி வந்தேனப்பா..
வந்த கடண் தீரவில்லை. சொந்த கடண் ஓயவில்லை. எந்த கடண் தீர்பதர்க்கு என்னை படைத்தாய் ஐயா, ஏழைகள் அழுவதற்கோ கண்ணை படைத்தாய்....