ஐயா வணக்கம்... நாம் ஸ்தூள உடலோடு வாழ பழகி இருக்கின்றோம். மூச்சை கவனிக்கும் பொழுது மனம் நுண்ணிய பட்டு தூல உடலை கடந்து சூட்சுமமாக தேகத்திற்கு நமது எண்ணங்கள் சூட்சுமத்தை நோக்கி செல்கிறது... பிராண உடல் தாண்டி செல்லும் பொழுது... நமக்கு இதுவரை பழக்கமில்லாத ஒரு தனிமையும்... நாம் கண்டிராத ஒரு வெறுமை உண்டாவதால் மனதிற்கு ஒரு விதம் அச்சம் தோன்றும். அப்போதுதான் இந்த உடல் நடுக்கம் போன்ற பயம் கலந்த உணர்வுகள் வெளிப்படும்.