தமிழர் அறத்தை மீண்டும் உலகிற்கு பறைசாற்றிய இராவணா வலையொளிக்கு இன் நன்றிகள்.
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப்பிறகு புலிகளின் குரலைக் கேட்பதில் மகிழ்ச்சி, ஐயா ஏகலைவனுக்கு நன்றிகள். உலகமே வியந்து பார்த்த விடுதலைப்புலிகளின் வீரமிகு போராட்டத்தை தமிழக மக்கள் அறியவிடாமல் தடுத்த திராவிடத்தின் இருளகற்றி தமிழக இளையோரிடம் கொண்டு சேர்த்தவர் சீமானவர்கள் அவருக்கு உலகத்தமிழினம் நன்றிக்கடன் பட்டுள்ளது.
@balasubramaniam35312 жыл бұрын
புலிகள் மிகவும் தரமானவர்கள் புலிகள் மிகவும் நேர்மையானவர்கள் புலிகள் உண்மை மிகுந்தவர்கள் புலிகள் அறத்தின் படியே இன்றும் இருக்கிறார்கள்.... புலிகள் இவ்வுலகுக்கு ஓர் தூய எடுத்துக்காட்டானவர்கள்... (பா.ஏகலைவன் ஐயாவுக்கு நன்றியும்)
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
kzbin.info/www/bejne/o5K3m2qomJihgbM L
@நேர்மையுடன்தரன்2 жыл бұрын
34:40 நிமிடத்தில் கைக்காடும் போது வாழை சுருட்டிக்கொண்டு இவர் பேசுறதையும் நிறுத்திக்கொண்டு கமாண்டோ ஏற்று செயல்படும்போதே தயாமோஹனின் புதிய முதலாளிமார் யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இப்ப விடுதலைப்புலிகளின் பெயரில் இவர்கள் செயல்பட போகிறார்களாம். எப்படி செயல்பட போகிறார்கள் ? இந்தியாவை நக்கிக்கொண்டு செயல்பட போகிறார்கள். இவர்கள் தான் அந்த குரூப் என்று அப்பவே சொன்னேன். இப்ப இவர்கள் சீமானுக்கு பின் நின்றுகொண்டு விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய போக்கினமாம். எப்படி ராஜபக்சேவை மாவீரர் புனித ஆத்மா விரடிச்சோ அப்படி உங்களை உண்மையாக போராட்டத்தை இப்பவும் சோரம்போகாமல் நேசிப்பவர்கள் அம்பலப்படுத்துவினம். இப்ப இந்த பொழைப்பு உங்களுக்கு நன்றாக இருக்கும் இதற்க்காக நீங்கள் மிகவும் வேதனை படும் கலாமும் மாவீரர் புனித ஆத்மாவின் அருளால் நிச்சயம் நிகழும். உண்மையான போராளி என்றால் எங்களை போல காத்தான்குடிக்கு மன்னிப்பு கோர நீ யாரடா. ராஜீவை கொண்டது நாங்கள்தான் என்று சொல்ல நீ யாரடா. எங்கள் தளபதி பொட்டு அம்மான் உனக்கு என்ன ஆகிவிட்டார் ? எங்கள் தேசியத்தலைவரை உனது மனைவி என்னங்க தலைவர் எங்க என்று கேட்க்கும் அளவுக்கு ஒருமையில் திட்டுவியா. உனக்கும் எங்கள் போராட்டத்துக்கும் என்னடா தொடர்பு. என்ற கேள்விகளையே கேட்டு இருப்பினும் இப்படி நவீன கருணாவுக்கு வக்காலத்து வாங்க மாட்டினம். இவர்களை வெளிக்கொண்டு என்முன் காட்டினதும் மாவீரர்கள் புனித ஆத்மா என்று நினைத்துக்கொண்டு இனிமேல் இவர்களை வெளிப்படையாகவே தோலுரிக்கலாம். இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@leelawathyrajasegaram50952 жыл бұрын
சூரியனின் வாரிசுகள்.
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
தமிழர்களின் புரட்சி kzbin.info/www/bejne/iIPKnpdpg8mpZ9U
@prave3343 Жыл бұрын
புலிகள் அடுத்த பிறவியில் இவ்வுலகை ஆள்வார்கள்
@rajasudarr89522 жыл бұрын
தலைவர் சீமான் அவர்களுக்கு முக்கியதுவம் கொடுத்திருக்கார்றென்று இந்த வீடியோவின் மூலம் உறுதியாகிவிட்டது
@tharantamilanda95552 жыл бұрын
இப்ப இவர்கள் சீமானுக்கு பின் நின்றுகொண்டு விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய போக்கினமாம். எப்படி ராஜபக்சேவை மாவீரர் புனித ஆத்மா விரடிச்சோ அப்படி உங்களை உண்மையாக போராட்டத்தை இப்பவும் சோரம்போகாமல் நேசிப்பவர்கள் அம்பலப்படுத்துவினம். இப்ப இந்த பொழைப்பு உங்களுக்கு நன்றாக இருக்கும் இதற்க்காக நீங்கள் மிகவும் வேதனை படும் கலாமும் மாவீரர் புனித ஆத்மாவின் அருளால் நிச்சயம் நிகழும். உண்மையான போராளி என்றால் எங்களை போல காத்தான்குடிக்கு மன்னிப்பு கோர நீ யாரடா. ராஜீவை கொண்டது நாங்கள்தான் என்று சொல்ல நீ யாரடா. எங்கள் தளபதி பொட்டு அம்மான் உனக்கு என்ன ஆகிவிட்டார் ? எங்கள் தேசியத்தலைவரை உனது மனைவி என்னங்க தலைவர் எங்க என்று கேட்க்கும் அளவுக்கு ஒருமையில் திட்டுவியா. உனக்கும் எங்கள் போராட்டத்துக்கும் என்னடா தொடர்பு. என்ற கேள்விகளையே கேட்டு இருப்பினும் இப்படி நவீன கருணாவுக்கு வக்காலத்து வாங்க மாட்டினம். இவர்களை வெளிக்கொண்டு என்முன் காட்டினதும் மாவீரர்கள் புனித ஆத்மா என்று நினைத்துக்கொண்டு இனிமேல் இவர்களை வெளிப்படையாகவே தோலுரிக்கலாம். இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@KkK-sy4ie2 жыл бұрын
தலைவா்" சீமான் அவா்களுக்கு முக்கிய"த்"துவம் கொடுத்திருக்"கிறாா் என்று. கொடுத்திருக்கிறாா்+எ-ன்று . ா்+எ= ரெ. *கொடுத்திருக்கிறாா்ரெ-ன்று. (எழுத்து வழக்கு) *கொடுத்தி"ருக்காா்". பேச்சு வழக்கு. −−−−−−−−−−−−−+ இந்த ஒளிப்பதிவுப் படம் மூலம் உறுதியாகிவிட்டது.
@tharantamilanda95552 жыл бұрын
அதான் தயாமோகன் இதை இன்பதமிழில் கலந்துகொண்டு பேசியபோது கேட்ட கேள்விகளால் வேர்த்து கொடினார் ஆகும். வீடியோ எனது சேனல் இல்
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
எத்தனை தலைவர்கள் வந்தாலும் எங்களது மாவீரன் மேதகு போல இனி ஒருவர் பிறக்க முடியாது மேலும் அவர்கள் வழியில் செயல்படுகின்ற எங்களது அண்ணன் சீமான் அவர்களும் நாம் தமிழர் உறவுகள் வாழ்க வாழ்க வாழ்க
@sadaiappan2 жыл бұрын
இப்பொழுது முலைத்திருப்பவர்கள் எல்லாம் வெறும் பதருகள். என் தலைவன் மேதகு முன்பு இவர்கள் ஒனறும் இல்லை. என் தலைவர் பெயரை வைத்து வயிற்றை காப்பாற்றி வருகின்றனர்.
@viswanathan7962 жыл бұрын
@@sadaiappan நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் போல பசுத்தோல் போர்த்திய நரியாக இங்கு வந்து பதிவுகள் போட வேண்டாம் மூடிக்கொண்டு செல் திராவிட சங்கீ நாயே 🤮🤮
@kumarraju91392 жыл бұрын
@@sadaiappan யாரு உன் தலைவர் ? ராமதாஸா ? அல்லது ராசேந்திரசோழனா ?😀
@singampillai82832 жыл бұрын
@@sadaiappan உண்மை வெளிவரும் போது எதிரிகளுக்கு வயிறு எரியத்தான் செய்யும்
@muthukumarasamy.c1132 жыл бұрын
உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா?10,15சீட்டுக்காக திரா விடத்தை ஊம்பிவிட்டு,ஒத்தையா நிற்பவனை நக்கலடிப்பது.இது தான் உங்கள் கீழ்த்தர அரசியல்.
@aarokiaraj46522 жыл бұрын
விடுதலைப் புலிகள் மிகவும் நேர்மையானவர்கள்
@markundumathiventhan42212 жыл бұрын
100%
@jagadheesanjagadheesan88992 жыл бұрын
The MEDHAGU IS GREATEST WORRIER HE WAS NOT SENT HIS FAMILIES TO SAFE ZOON. THE ENTIRE FAMILY MEMBERS WERE STAND HIS MOTHER SOIL STILL THIER LAST BREATH
@shakeebarsalanvlog98 Жыл бұрын
azanaala taan kathankudi palli kola senja
@Irumporai Жыл бұрын
@@shakeebarsalanvlog98 செஞ்சவன் இலங்கை அரசோடுதான் காட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறான் போய் பிடி. முஸ்லீம் ஊர்காவற்படை துணைப்படை என்ற போர்வையில் இலங்கை அரச படையுடன் சேர்ந்து கிழக்கில் 80களின் நடுப்பகுதியில் இருந்து தமிழர்களுக்கெதிரான படுகொலைகள் சொத்தழிப்பு பாலியல் வல்லுறவுகள் சொத்து பறிப்பு பற்றியும் பேசுங்க அது ஆயிரம் காத்தான் குடி படுகொலைகளை விஞ்சியது
@shakeebarsalanvlog98 Жыл бұрын
@@Irumporai podannggg azellam kathakudi padu kolaya muudi maraika kattapatta kazai,,ltte muslim galai konru kuvittazu 1990 il muslim veratti adityakpataananr and katahkudi palliyawaayal padukolai,,,
@Thavasiyar2 жыл бұрын
சிறந்த கருத்துரையாடல் ஐயா👌👌👌 தலைவர் யாருக்கு என்ன பொறுப்பை வழங்குவார் என்பதை இயக்கத்தில் இருப்பவர்களாலும் கணிக்கமுடயாது என்பதையும் புலிகளின் மாண்பையும் அண்ணன் தயாமோகன் சிறப்பாக விளக்கியுள்ளார். ஈழத்தமிழன்.
@tharantamilanda95552 жыл бұрын
சீமானுக்கு செம்பு தூக்க எப்படி காந்தி வயிற்று வலியால் தான் இறந்தார் என்று bjp நிருப முற்படுவது போல் எங்கள் தேசியத்தலைவரின் நிழலை கூட மிதிக்காத கூவது கழிவு சீமானை எங்கள் தேசியத்தலைவரை சந்தித்தார் அதுவும் உணவு பிரியர் ஆமைக்கறி சாப்பிட்டார் என்று நிறுவ துடிக்கும் இந்தியா ராவ் கடைசியாக இவர்கள் பல போலிகள் ஆனா பலாமஸ்ட்டர் முகில் போன்றவர்களை உடைத பிறகு இப்ப இறக்கி இருக்கும் நபர் தான் தயா மோகன். எங்களுக்கான பதிலாக தான் இந்த காணொளி இருந்தது. அதற்கான எங்களது பதிலை எங்கள் தளத்தில் கொடுத்து இருக்கிறோம். எது சரியாக உண்மையாக இருக்கும் என்று புத்தி உள்ளவர்கள் சிந்தித்து கொள்ளவும். நான் ஏற்கனவே போட பதிவை உடனே நீக்கி விட்டினம். இவர்களிடம் துளி கூட உண்மை இல்லை என்பதை காட்டி விட்டினம். சோரம் போன தயா மோகனை எங்கள் மாவீரர் புனித ஆத்மா மட்டும் இல்லை நாங்கள் கூட மன்னிக்க மாடோம். இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@kandiahrasanayagam32312 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் எடுத்த நேர்காணல் மிகவும் திறமையானதும் உண்மையானதும் இதனால் வயிற்ரெரிச்சல் உள்ளவர்க்கும் ஒரு ஈழத்தமிழனின் உண்மையை வெளிக்கொண்டு வந்தற்கும் சீமான் சகோதரனை அவதூறு பேசும் அள்ளள் கைகளுக்கும் கொடுத்த பதில் நன்றி ஐயா நானும் ஒரு ஈழத்தழிழன் தொடரட்டும் உங்கள் நேர்மை பயணம் உங்களைப் போன்றோர் நீடூழி வாழ அனாதையான ஈழத்தமிழர்கள் இறைவனிடம் வரம் வேண்டுகின்றோம் மீண்டும் நன்றி ஐயா!!
@chandrasekarmuthu77592 жыл бұрын
தமிழர்கள் ஒருபோதும் அனாதைகள் இல்லை. இனத்தால் ஒன்றாவோம் இலக்கை வென்றெடுப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
@SaravanaKumar-jr6kr2 жыл бұрын
ஆம்..... சிவனின் வாரிசுகள்!
@leelawathyrajasegaram50952 жыл бұрын
எல்ல வீட்டுக்கும் உதயசூரியன்
@SaravanaKumar-jr6kr2 жыл бұрын
Do you know even Star of our family SUN will go short of energy...after all you are a Human being...
@aarokiaraj46522 жыл бұрын
அண்ணன் தயா மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chandrasekarmuthu77592 жыл бұрын
வெல்க தமிழ்தேசியம். ஓங்குக ஒட்டுமொத்த உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகழ். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பதிவிற்கு மிக்க நன்றி அண்ணன். 💪🙏
@-theeccuvalai6392 жыл бұрын
சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@BabuBabu-cv7oe2 жыл бұрын
Thamizh Desiyam na ma po si madiri katti kodupathum kutti kodupathum ma da Ippo intha velaiya Simon correct a cheeiran
@BabuBabu-cv7oe2 жыл бұрын
@@tharantamilanda9555 correct 💯 Sempu thukkki Simon paya Prabhakaran Pera solli vayiru valakkira eennna piravi Athukku pallakku thukkura paya than ekalaivan Intha ekalaivan than jail le murugan emathi panam vangina panni
@gabriela6722 жыл бұрын
@@BabuBabu-cv7oe டேய் திருட்டு திராவிட பரதேசி சங்கி நாயே. காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் திருட்டு திராவிடர்களுக்கு கைவந்த கலையடா திருட்டு திராவிட பரதேசி. நீ கூட இதே வேலையைத்தான் செய்கிறாய் போல் இருக்கு. அதனால் தானே இதை உன்னை போல் மற்றவர்களும் செய்வார்கள் என்று சொல்கிறாய். முதலில் உன்னை திருத்திக் கொள்ளடா திருட்டு திராவிட பரதேசி சங்கி நாயே.
@muthukumarasamy.c1132 жыл бұрын
@@BabuBabu-cv7oe காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் திரவிடியா மகன்களின் வேலை .அது ஒரு போதும் தமிழருக்கு தேவையில் லை.ஊம்பிகள் உணர்க.
@shivakumaaranrv98292 жыл бұрын
புலிகள் எப்போது தங்களை வெளிப்படுத்துவார்கள் என்று காத்திருந்த என் போன்றவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. வாருங்கள் புலிகளே தமிழீழம் காப்போம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
@@angelangelangel6905 தீச்சுவாலை எமது வலையொளிக்கு ஆதரவு கொடுங்கள்
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
Lkzbin.info/www/bejne/o5K3m2qomJihgbM
@நேர்மையுடன்தரன்2 жыл бұрын
34:40 நிமிடத்தில் கைக்காடும் போது வாழை சுருட்டிக்கொண்டு இவர் பேசுறதையும் நிறுத்திக்கொண்டு கமாண்டோ ஏற்று செயல்படும்போதே தயாமோஹனின் புதிய முதலாளிமார் யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இப்ப விடுதலைப்புலிகளின் பெயரில் இவர்கள் செயல்பட போகிறார்களாம். எப்படி செயல்பட போகிறார்கள் ? இந்தியாவை நக்கிக்கொண்டு செயல்பட போகிறார்கள். இவர்கள் தான் அந்த குரூப் என்று அப்பவே சொன்னேன். இப்ப இவர்கள் சீமானுக்கு பின் நின்றுகொண்டு விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய போக்கினமாம். எப்படி ராஜபக்சேவை மாவீரர் புனித ஆத்மா விரடிச்சோ அப்படி உங்களை உண்மையாக போராட்டத்தை இப்பவும் சோரம்போகாமல் நேசிப்பவர்கள் அம்பலப்படுத்துவினம். இப்ப இந்த பொழைப்பு உங்களுக்கு நன்றாக இருக்கும் இதற்க்காக நீங்கள் மிகவும் வேதனை படும் கலாமும் மாவீரர் புனித ஆத்மாவின் அருளால் நிச்சயம் நிகழும். உண்மையான போராளி என்றால் எங்களை போல காத்தான்குடிக்கு மன்னிப்பு கோர நீ யாரடா. ராஜீவை கொண்டது நாங்கள்தான் என்று சொல்ல நீ யாரடா. எங்கள் தளபதி பொட்டு அம்மான் உனக்கு என்ன ஆகிவிட்டார் ? எங்கள் தேசியத்தலைவரை உனது மனைவி என்னங்க தலைவர் எங்க என்று கேட்க்கும் அளவுக்கு ஒருமையில் திட்டுவியா. உனக்கும் எங்கள் போராட்டத்துக்கும் என்னடா தொடர்பு. என்ற கேள்விகளையே கேட்டு இருப்பினும் இப்படி நவீன கருணாவுக்கு வக்காலத்து வாங்க மாட்டினம். இவர்களை வெளிக்கொண்டு என்முன் காட்டினதும் மாவீரர்கள் புனித ஆத்மா என்று நினைத்துக்கொண்டு இனிமேல் இவர்களை வெளிப்படையாகவே தோலுரிக்கலாம். இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@palpandi40452 жыл бұрын
அண்ணன் தயாமோகனுக்கு தமிழ்நாட்டு தம்பியின் சிறு மடல் முதலில் என்னைப்போன்ற தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இருந்த புரிதல் என்பது இலங்கை என்றோர் நாட்டில் இங்கேயிருந்து பிழைக்கப்போன தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள் அது எப்படி நியாயம் ஆகும் என்பதே இந்த புரிதலை இங்கே விதைத்தது திராவிட ஆட்சியாளர்கள் இந்த புரிதலை உடைத்து இல்லையடா தம்பிகளா அந்த நாட்டின் பூர்வகுடிகள் தமிழர்கள் அங்கே பிழைக்கவந்த சிங்களவன் தமிழர்களை இன அழிப்பு செய்கிறான் அந்த தமிழனும் நாமும் உடன்பிறந்தவர்கள் அவர்கள் நம் சொந்த ரத்த உறவுடா என்று எங்களுக்கு புரியவைத்தவர் அண்ணன் சீமான் என்ன கொஞ்சம் தாமதமாக புரிந்துகொண்டோம் அதன் விளைவு எமது சொந்தங்களை முழுவதுமாக இழந்துவிட்டோம் அந்த தவறை இனி செய்யோம் இப்படிக்கு ம.பால்பாண்டி
நாம் தமிழர்💪💪💪 இந்த வார்த்தையே போதுமானது என்று நம்புகிறேன் நாம் தமிழர்💪💪💪
@aurparavai2 жыл бұрын
சத்தியத்தின் மகன் அண்ணன் சீமான் 💪💪💪💪💪💪
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
ஈழத்தில் கடல் இல்லாத ஒரு மாவட்டம் வவுனியா நான் சிறுவனாய் இருக்க போது பல முறை கடல் ஆமை சாப்பிட்டு இருக்கின்றேன் இப்போது பிரான்சில் வசிக்கின்ற இங்கு அது கிடைப்பதில்லை அருமையான நேர்காணல்
@VinothPadaiyatchi2 жыл бұрын
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்...நாம் தமிழர்
@kunakuna5862 жыл бұрын
தாயா மோகன் அண்ணா அம்பாரை மாவட்ட தளபதி😘😘😘😘😘
@Eelathamilan35302 жыл бұрын
மட்டு அம்மாறை அரசியல் துறை பொருப்பாளர்.. சில படையணிகளுக்கும் தவைமை தாங்கியவர்.. முழு ஈழத்துக்கும் தளபதி.. துரோகச்செயலை முறியடிக்க பெரும்பாடு பட்ட தளபதிகளின் அண்ணனும் ஒருவர்.. பணி தொடரட்டும் அண்ணே.. வாழ்த்துக்கள்.
@KkK-sy4ie2 жыл бұрын
ஒவ்வொருவரும்" தங்கள் தங்கள் கருத்திற்கேற்ப சீமான் அவா்கள் அரசியல் செய்ய வேண்டுமென எதிா்பாா்க்கிறாா்கள்" ஆனால்" அப்படிச்செய்ய முடியாது. "தமிழ் நாட்டு அரசியல் இவ்வளவு காலமும் குறிப்பாக" சாதி"(ஜாதி) யையும் வைத்து அரசியல் பிறமொழியாளா்களா்களான"திராவிடரால்" கட்டமைக்கப் பட்டிருந்தது. இந்த அன்னியாின் சூழ்ச்சிகளைப் புாிந்து கொண்டு சீமான்" அவா்கள் அரசியல் "செய்து கட்சியை வளா்க்க வேண்டியுள்ளது. *இலங்கையில் உள்ள "சாதிகளை விட இங்கேஅதிகமான சாதிகளாகப் பெயா் வைக்கப்பட்டு" வேற்றுமை பாா்ப்பதும் அதிகமாகவுள்ளது. சீமான்" அவா்கள்" சாதி" களை" சாதியைக் "களை" சாதிவேற்றுமைகளற்ற சமூகத்தை கடடமைக்க வேண்டும்" என்று" சீமான்" அவா்கள் "நினைக்கிறாா்கள். தமிழ் நாட்டின் தூய" தமிழ் மகனையே! (சீமானையே!) மலையாளி " வந்தேறி என்று "பட்டங்களை இட்டுக்கட்டி தமிழக மக்களை சாதியால் பிாித்தாண்டது போல் சீமான் " சாதி சாா்பானவா்" சாதி க்குாியவா் என்று முத்திரை குத்தப்பாா்த்த எதிராளிகள்" அந்தப் (பப்பு)பருப்பு வேகவில்லை என்று கண்டவுடன்" மலையாளி" பா .ஜா.க. அனுசரணையாளா்"(B ரீம்") என்றெல்லாம்" வசதிக்கெற்றால்ப்போல் கதை கட்டிப்பாா்த்தாா்கள்". ஒன்றுமே பலனளிக்கவில்லை. பலனளிக்காது. காரணம்" தலைவா் என்ன சொன்னாரோ" தனிப்பட்ட முறையில் அவாிடம்" என்ன சொன்னாரோ!அதையே! சீமான்" அவா்கள்" செயற் படுத்துவாா். −−−−−−−−−−−−−−+ """தமிழ் நாட்டு அரசியல்""" வேறு களத்தில் வந்து நிற்கிறது. ""தமிழ்த்தேசியமா? ""திராவிடமா""?* தமிழா் நாட்டை தமிழரே ஆள வேண்டும்." இதுதான் இப்போதய வலுவான" தளம்" ""எல்லோரையும் அனுசாித்து ( பிறமொழியாளா்"திராவிடக்க கட்சிகளை") அனுசாித்துப்போக "=−நாம் தமிழா் கட்சி"−= என்பது" ஆட்சிக்கு வந்து" குறுகிய காலத்தில் கொள்ளை அடித்து பரம்பரைக்கு சொத்துச்சோ்க வரவில்லை"அல்லது ஆட்சி வாாிசு உாிமையை நிலை நிறுத்த ழரவில்லை" மாறாக" சாதிகளற்ற" ஏழைக்கொரு ஆட்சி" பணக்கார வா்க்கத்துக்கு" அரசியல்தலைவா்கள், (அரசியல் வாதிகளுக்கு) என்று பாகுபாட்டோடு அரசியல் செய்ய வந்தவரவுமில்லை. ""உயிா்ம நேயத்தோடு எல்லா உயிா்களுக்குமான" நாட்டின்" இயற்கை வளங்களை முறையே பாதுகாத்து" பிறமொழியாளரான பொது,மக்களை" அவரவா் உரிமையுடன் சுதந்திரமாக வாழ வைக்க வே! நாம் தமிழா் "கட்சியை தொடங்கி முன்னேறி வருகிறாா். எனவே தமிழ் நாட்டு தற்போதய அரசியல்" களம்" மற்றும் சூழல்" சூழ்நிலையைத் தெளிவாகத் தொியாமல் அறிவுரை கூறுவது அவரவா் தற்சாா்பானது. முடிந்தால் பொறுமையாகவிருங்கள். இல்லையேல்! தமிழ் நாட்டு தற்போதய அரசியல் சூழ்நிலை நிலவரத்தைத் தெளிவாகப்புாிந்து கொண்டு பேசுவதானே "சிறப்பாகும்" தலைவா் சொன்னதை தனது காலத்தில் நிறைவேற்ற முயற்சிக்கும் """"சீமான் அவா்கள்""" வாழ்க வளமுடன்""" மேலும் " பின்னா் ஓாிடத்தில் தொடா்கிறேன்"நன்றி.
@kalidoss7072 жыл бұрын
பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துள்ளது... ஈழம் வெல்வோம் 💪 நாம் தமிழர்... 💪
@SathiaTamil2 жыл бұрын
திரு ஐயா ஏகலைவன் அவர்களுக்க நன்றி அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் பற்றி கருத்துரையாடலுக்கு நாம் தமிழர் தவிர்த்து வேறு எந்த இயக்கமும் தமிழ் ஈழம் அமைக்க உறுதுணையாக இருக்கும் என்பது ஐய்யமே உறுதுணையாக இருந்தால் மகிழ்ச்சி.
@krishnanganeshamoorthy34312 жыл бұрын
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இலக்கு ஒன்றுதான் நம் இனத்தின் விடுதலை ஈழத்திலிருந்து ஈழத் தமிழன் கணேசமூர்த்தி
@-theeccuvalai6392 жыл бұрын
சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@BabuBabu-cv7oe2 жыл бұрын
Rendu Vijiya Lakshmi kitta cherrupadi vangi yum innum thirunthale Simon
@kalugasalamoorthy15092 жыл бұрын
மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏 அண்ணன் சீமான் நாம் தமிழர் 💪💪🌴🌴🙋🙋🙋🙋🙋🙋🙋
@kalimuthukalimuthu47382 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவுகலே நாம் தமிழர்...
@-theeccuvalai6392 жыл бұрын
தீச்சுவாலை எமது வலையொளிக்கு ஆதரவு கொடுங்கள்
@KkK-sy4ie2 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவுக"ளே"!
@sunmarketsatha85412 жыл бұрын
வாழ்த்துக்கள் சரியான முறையில் வழிநடத்தி கேட்ட கேள்விகள் அருமை அதற்கான பதில்கள் சிறப்பு அண்ணன் சீமானின் மீது வீசப்பட்ட சேறு இன்று கழுவப்பட்டது இது போதுமா தம்பிகளா? அண்ணன் சத்தியத்தின் மகன் தலைவனை சந்தித்த எவனும் மறந்தும் பொய் பேச மாட்டான் என்பது உறுதி இராவணா வலை ஒளிக்கு நன்றிகள் ஐயா
@magesvarannatarajan1172 жыл бұрын
கோடான கோடி நன்றி... ராவணா வலைதளத்தில் உண்மையை உலகிற்கு தெரிய படுத்தியதற்கு....
@RajaTamilan1372 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் அது தமிழ் இனத்தின் விடுதலை அதற்கு தலையே விளையானாலும் எந்தச்சிக்களும் இல்லை. நாம் தமிழர் கட்சி💪
@KkK-sy4ie2 жыл бұрын
*வி"லை"யானாலும். *எந்தச்சிக்க"லு"ம்.
@AVR.Kannan2 жыл бұрын
நிரந்தர தீர்வு கிட்டும்வரை தமிழினத்தின் தாகம் தணியாது. ஒன்றாவோம். வென்றாவோம். ஏகலைவன் அவர்களுக்கும் தயாமோகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றிகள்.
@tonytiger2362 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾
@-theeccuvalai6392 жыл бұрын
சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
kzbin.info/www/bejne/o5K3m2qomJihgbM L
@madasamythangammasala18532 жыл бұрын
தமிழ்இன தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க வாழ்க
@pavithrachinnaswamy27822 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@chandrasekarmuthu77592 жыл бұрын
இது கனவா நினைவா அண்ணா!
@shanthiuma95942 жыл бұрын
உலக தமிழருக்கு தமிழ் நாட்டிக்கும் சரியான பாதுகாப்பு நாம் தமிழர் கட்சியின் ஆட்சி மட்டுமே இந்த மிக பெரிய உண்மையை ஒவ்வொரு தமிழரும் உணர்வோம் உணர்வோம் உணர்வோம் 🙏🙏
@தம்பிக்குட்டி2 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் அண்ணன்மாற்களுக்கு நன்றி நாம் தமிழர்
@tharantamilanda95552 жыл бұрын
இப்ப இவர்கள் சீமானுக்கு பின் நின்றுகொண்டு விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய போக்கினமாம். எப்படி ராஜபக்சேவை மாவீரர் புனித ஆத்மா விரடிச்சோ அப்படி உங்களை உண்மையாக போராட்டத்தை இப்பவும் சோரம்போகாமல் நேசிப்பவர்கள் அம்பலப்படுத்துவினம். இப்ப இந்த பொழைப்பு உங்களுக்கு நன்றாக இருக்கும் இதற்க்காக நீங்கள் மிகவும் வேதனை படும் கலாமும் மாவீரர் புனித ஆத்மாவின் அருளால் நிச்சயம் நிகழும். உண்மையான போராளி என்றால் எங்களை போல காத்தான்குடிக்கு மன்னிப்பு கோர நீ யாரடா. ராஜீவை கொண்டது நாங்கள்தான் என்று சொல்ல நீ யாரடா. எங்கள் தளபதி பொட்டு அம்மான் உனக்கு என்ன ஆகிவிட்டார் ? எங்கள் தேசியத்தலைவரை உனது மனைவி என்னங்க தலைவர் எங்க என்று கேட்க்கும் அளவுக்கு ஒருமையில் திட்டுவியா. உனக்கும் எங்கள் போராட்டத்துக்கும் என்னடா தொடர்பு. என்ற கேள்விகளையே கேட்டு இருப்பினும் இப்படி நவீன கருணாவுக்கு வக்காலத்து வாங்க மாட்டினம். இவர்களை வெளிக்கொண்டு என்முன் காட்டினதும் மாவீரர்கள் புனித ஆத்மா என்று நினைத்துக்கொண்டு இனிமேல் இவர்களை வெளிப்படையாகவே தோலுரிக்கலாம். இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@ஒடவைதமிழன்2 жыл бұрын
உண்மை எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் தமிழ் தேசிய அரசியல் சொல்லும் 🔥🙏
@chandrasekarmuthu77592 жыл бұрын
வணக்கங்கள் அண்ணன்மார் இருவருக்கும். நாம் தமிழர்.
@-theeccuvalai6392 жыл бұрын
சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@BabuBabu-cv7oe2 жыл бұрын
Ivanunga sothukku chetha sunni pasanga
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
Vanakam pro pls share kzbin.info/www/bejne/o5K3m2qomJihgbM
இலக்கு ஒன்றுதான் தமிழ் ஈழம் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு தமிழ் ஈழம் வாழ்க தமிழ் தேசியம் வெல்லும் தலைவர் பிரபாகரன் வழியே எங்கள் வழி நாம் தமிழ் வாழ்க
@umabala11032 жыл бұрын
ஏகலைவன், உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மிக மிக ஆனந்தமாக இருக்கிறது. தெளிவான, உறுதியான காலத்தின் மிகத்தேவையான உரையாடல். மிகப்பெரிய, உயரிய வணக்கங்கள். தேடித் தேடி தேவையானவற்றைத் தருகின்றீர்கள். உங்கள் பணி தொடர, உங்கள் நலனுக்கும் பிரார்த்திக்கின்றோம்.
@sivamanickam78912 жыл бұрын
அருமை அருமை இருவருக்கும் வாழ்த்துகள்💪🏾👍🏾👏👌🏾🐅🐅🐅🐅
@kaikumareshr59732 жыл бұрын
ஐயா ஏகலைவன் பணி சிறப்பு அண்ணன் சீமான் சத்தியத்தின் விதை நாம் வெல்வோம் நாம் தமிழர்
@friendschannel26412 жыл бұрын
தமிழ் தேசியம் இந்த மண்ணில் ஆழமாக வேறூன்ற தனது கருத்தியலை ஒவ்வொரு தளத்திலும் மிகவும் வழுவாக பதித்து வரும் ஐயா ஏகலைவனின் அயரா முயற்சிக்கு தலை வணங்கி வாழ்த்தி வரவேற்கிறேன்...ஒன்றாவோம் ....நாம் தமிழராய்...வென்றெடுப்போம் நமக்கான அதிகாரத்தை...நாம் தமிழர்...✊💪
@vimalnirmala50612 жыл бұрын
ஐயா அவர்களின் முயற்சி க்கு நன்றி கூறுகிறோம் ஈழத்தமிழிச்சி
@jayganesh69022 жыл бұрын
அண்ணா ஏகலைவன் நன்றி 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿 அண்ணா 👍🏿👍🏿👍🏿 உலக தமிழர்களின் ஒரே ஒரு தேசிய தலைவர் பிரபாகரன் தான் 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@பாலாச.தெ2 жыл бұрын
***ஐயா.. உறுதியாக தமிழர் தாயகம் அடைவோம் ஐயா...தமிழுக்கும்.. தலைவருக்கும்.. தமிழினத்துக்கும்..உயிரை கொடுக்க கரும்புலியாக கூட மாற பல லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர்...ஐயா... நாம் தமிழர் மதுரை...
ந"ன்"றி ஏககலைவன் "ஐயா. உங்கள் ஒயாப் ப"ணி"க்கு வாழ்த்துக்கள்.
@KkK-sy4ie2 жыл бұрын
பிழை திருத்தம்" *ஏகலைவன் *அய்யா(ஐயா)
@r.ananthakumarm.rajapandi10602 жыл бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்
@RajaRaja-oc9wf2 жыл бұрын
தமிழகத்தில் நாம்தமிழர் ஆட்சி அமைந்தால்மட்டுமே.தமிழீழம்பெறமுடியும்.என்பதை.தமிழ்சமூகம்உணரவேண்டும்.
@tamilan25262 жыл бұрын
அரசியல் தெளிவற்ற கருத்து
@-theeccuvalai6392 жыл бұрын
@@tamilan2526 சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@BabuBabu-cv7oe2 жыл бұрын
2011 election le illai malarntha Ezham malarum nu solli Jayalalithaa kitta vangina kasu evvalavu Ezham enga da pocchi Unga Anni punda le irukka Ezham
@robertloppiah28442 жыл бұрын
👍👍👍
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
வணக்கம் நண்பா நீங்கள் கூறியது தான் நிச்சயமான உண்மை மேலும் நாம் தமிழர் சத்தியமாக வென்று காட்டுவோம்
@jeychellaiah79712 жыл бұрын
நான் இதற்கு முன்னரும் ஒரு ராவணா காணொளிக்கு கருத்திடும் போது கூறியிருந்தேன்,மதிப்பிற்குரிய அண்ணன் ஏகலைவன் அவர்கள் செவ்வி காணும் ஒவ்வொருவரும் சிறப்பானவர்கள் காணொளிகளும் சிறப்பானவை. நன்றி இருவருக்கும்👍🙏🇨🇦
@neduraman36812 жыл бұрын
🙏👍👌💪👍வாழ்த்துக்கள் இருவருக்கும் அருமையான பதிவு 🙏👍👌💪👌👍🙏நாம் தமிழர் 🙏👍👌💪அண்ணன் சீமான் 🙏👍👌💪💪💪💪
@lankadishtvmultishop9241 Жыл бұрын
பல்பேரின் அவதூறுகளிற்கு சிறந்த விளக்கம் கொடுத்துள்ளார்… சிறப்பு… மிகச் சிறப்பு
@karunanithybalasingham2992 жыл бұрын
நன்றி திரு ஏகலைவன் அவர்களே.
@-theeccuvalai6392 жыл бұрын
சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@BabuBabu-cv7oe2 жыл бұрын
Avan sothukku sunniye oommpara paya da
@Antii_Fascist2 жыл бұрын
@@-theeccuvalai639 சொழன்ட வரைக்கும் கட்சி வளர்ச்சிக்கு சாட்டை தடையாகத்தான் இருந்திருக்கிறது. மறுக்க முடியுமா
@karikaalankarikaalan75492 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@umani26642 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.. நாம் தமிழர்
@visuvasaantony96322 жыл бұрын
சிங்கிளவர்கள் ஒரு போதும் தமிழர்களோடு இணைந்து பயணிக்க முடியாது.
@sundarapandian52992 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தர் 💪💪💪
@ashok_ntk2 жыл бұрын
புலிகள் இயக்கம், தடை நீக்க வேண்டும்
@KkK-sy4ie2 жыл бұрын
புலிகள் இயக்கத்தின் தடை நீக்கப்பட வேண்டும்.
@gurunathanbalu33812 жыл бұрын
அருமையான பதிவு தந்த ராவணா வலையொழிக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
@sakthikani47522 жыл бұрын
மிக சிறப்பான அவசியமான நேர்காணல் வாழ்த்துகள் அண்ணா
@vigneshrv37932 жыл бұрын
தேசியத்தலைவர் ❤
@j1jalaludeen509 Жыл бұрын
இலக்கு ஒன்று தான். தமிழ் ஈழம் அமைவது. என் உயிரினும் மேலான தலைவர் பிரபாகரன்.
@ARAVINDHARA2 жыл бұрын
தமிழர் மாண்பை இதைவிட சிறப்பாக வெளிப்படுத்தமுடியுமா தெரியவில்லை....... தயா ஐயாவிற்கு நன்றிகள்......
@-theeccuvalai6392 жыл бұрын
தீச்சுவாலை எமது வலையொளிக்கு ஆதரவு கொடுங்கள்
@ARAVINDHARA2 жыл бұрын
@@-theeccuvalai639 கட்டாயம் சகோ
@vadivelan91542 жыл бұрын
நன்றி…ஐயா ஏகலைவன் மற்றும் தயாமோகன். 🙏🙏
@rameshm58872 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் 💪🌾🌹
@tdarwin16972 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நாம் தமிழர் என்றும் உங்களுடன்
@milakkiyan2 жыл бұрын
உலகத் தமிழர்களுக்கு இடையே திருமண உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
@irisjane7030 Жыл бұрын
அருமையான பயனுள்ள கருத்தாளம் மிக்க நேர்காணல்.இளையசமுதாயம் புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.ஏகலைவன் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@தமிழ்தேசியதளம்2 жыл бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் என்னுடைய பெயர் பிரதீப் நான் அடிப்படையில் ஒரு பார்வை மாற்றித் திருநாளில் நான் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு இசை கல்லூரியில் முயற்சி எடுத்தேன் முயற்சி தோற்றுவிட்டேன் நானும் உங்களோடு சேர்ந்து பணியாற்று விரும்புகிறேன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் எப்படியாச்சும் எனக்கு உதவி செய்யுங்க நன்றி
@rajakr9502 жыл бұрын
பாராட்டுக்கள்... வாழ்க வெல்க
@muthusamymaster692 жыл бұрын
அய்யா ஏகலைவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்...நாம் தமிழர்
இந்த பதிவை சிங்கள மொழியில் இலங்கையில் வெளியிட வேண்டும்
@marymeldaosman172 Жыл бұрын
அடுத்த தலைமுறையினரிடம் ஈழத்தின் வலிகளை அதிகம் கொண்டு சேர்த்துள்ளார் அண்ணன் சீமான்🙏அதேபோல் அந்த அந்த நாடுகளில் உள்ளவர்களும் தங்களின் தலைமுறை பிள்ளைகளிடம் தயவுசெய்து கொண்டு செல்லுங்கள், விமர்சனத்தை நாமே செய்து கொண்டிருந்தார் இலக்கை அடையமுடியாது, அந்த நேரத்தில் எதிரி தப்பித்துடுவான், தயவுகூர்ந்து கவனமாக ஓருங்கினைத்து ஈழத்திற்காக வேலையை முன்னெடுங்கள், ஐயாவுக்கு நன்றி 🙏
@alagammaljoseph21672 жыл бұрын
வாழ்கதமிழ்தேசியம் வெல்கதமிழீழம் மலேசியா
@-theeccuvalai6392 жыл бұрын
சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@BabuBabu-cv7oe2 жыл бұрын
Nee Ange sunni oommpi kittu irukkiya da
@sivasankar64382 жыл бұрын
@@BabuBabu-cv7oe நீ எவன் சுன்னிய ஊம்பிட்டு இருக்க
@Ntkitwing-thiruvarur2 жыл бұрын
சிறப்பு ஐயா
@vijay842 жыл бұрын
Tigers are back with different dimension! Thank you Raavana.
@johnsonanthony35012 жыл бұрын
மகிழ்ச்சி
@manokarn51252 жыл бұрын
அண்ணன் சிமான்
@BavaniSanmugam2 жыл бұрын
மிகச்சிறப்பான நேர்காணலுக்கு மிக்க நன்றி 👍👍👍 🙏🙏🙏
@fr.sebastinrobert74762 жыл бұрын
God bless both of you.
@viswanathan7962 жыл бұрын
33:30 அண்ணன் சீமான்
@elangorajasekaran977 Жыл бұрын
Thank you
@mahenponnan36142 жыл бұрын
நாம்தமிழராய் இணைந்து வெல்வோம்
@kv.dhayanithi2652 жыл бұрын
மூத்த பத்திரிக்கையாளரான ஐயா ராவணன் அவர்களுக்கு நன்றி
@NatureLife6342 жыл бұрын
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா அவர் மீண்டும் வர வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்
@palpandi40452 жыл бұрын
முதலில் அண்ணன்மார்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் நம் இனம் அழிந்துகொண்டிருக்கும்போது அரசியல் புரிதலற்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுக்கு அதற்க்கு பிராய்ச்சித்தமாக நாம்தமிழர் கட்சியை இங்கே வளர்த்தெடுத்து ஆட்சியை தமிழரிடத்தில் கொண்டுவர உழைத்துக்கொண்டிருக்கிறோம் இது முதல் முயற்ச்சி இரண்டாவது தனி தமிழீழமே எமது இலக்கு
@-theeccuvalai6392 жыл бұрын
சாட்டை இன்னும் வேகமாக சுழலும்
@palpandi40452 жыл бұрын
@@-theeccuvalai639 வாழ்த்துகள் அண்ணா நாங்கள் துணை இருப்போம்
@BabuBabu-cv7oe2 жыл бұрын
2011 election le illai malarntha Ezham malarum nu solli Jayalalithaa kitta vangina kasu evvalavu Athule unakku evvalavu kasu koduthan Simon
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
எனது ஆருயிர் தமிழ் சொந்தமே மதிப்பிற்குரிய பால்பாண்டி அவர்களுக்கு வணக்கம் பாடலை முழுமையாக kzbin.info/www/bejne/o5K3m2qomJihgbM நமது தமிழ் உறவுகளுக்கு பகிருங்கள் நன்றி
அண்ணன், இன்னமும் நாங்கள் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் என்று நம்புவது அவநம்பிக்கைக்குரியது இந்தியா செய்வது தமிழர்களிற்கு எதிரான யுத்தம் இதுதான் உண்மை.
@balabaladhandabani93112 жыл бұрын
நாம் தமிழர் குபா வாழ் த்துக்கள்
@bluepixnews2 жыл бұрын
அருமை 👍
@loganathanselvi170423 күн бұрын
அருமை மகிழ்ச்சி அரசியல் பாதை வெல்லும் 🙏🙏
@MM-dn9fp2 жыл бұрын
You are doing the right thing at the right time Aiya
@thangaveluammani59632 жыл бұрын
தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம். வாழ்க நாம் தமிழர்.
@maarantamil19332 жыл бұрын
தமிழர்களின் ஒற்றுமைக்கான இக்கால கட்டத்திற்கு எழுச்சிமிகு நேர்காணலாக அமைந்துள்ளது அன்புக்குரிய ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
@kathiyadi.muruga.singer2 жыл бұрын
Ntk kzbin.info/www/bejne/o5K3m2qomJihgbM
@ariyanayagamseelan28642 жыл бұрын
அருமை
@muralia2144 Жыл бұрын
மீண்டும் விடுதலைப் புலிகள் குரல் கேட்பதற்கு மகிழ்ச்சி
@maharaja7782 жыл бұрын
அண்னன் சீமான்தலைமயில்தமிமீழம்அமையும்
@anithat53472 жыл бұрын
எகளைவன் ஐயா உங்களுடைய மனவுறுதியை பாராட்டுகிறேன் இந்த கானோழியை பார்த்து வியர்த்து போனேன் வாழ்த்துக்கள் ஐயா
@KkK-sy4ie2 жыл бұрын
*ஏகலைவன் " அய்யா(ஐயா) அவா்களின் *காணொளியை"ப் பாா்த்து " வியந்து போனேன். −−−−−−−−−−−−−−+ ""ராவணா " வலை ஒளிக்கு" லை+ஒ= யொ. வலையொளிக்கு வாழ்த்துக்கள் அய்யா" வாழ்க வளா்க " தங்களின்(உங்களின்) இது போன்ற பணிகள். தொடர எமது தனிப்பட்ட வாழ்த்துக்கழும் ""கூட =−"of K.K.N.−= "=−கலை வாணி கல்வி நிலையம்"−= −−−−−−−−−−−−−−−−−+ *"அறிவு "ௐ" அறிவிப்(பு)"போ" "ௐ" அறிவிப்" ௐ" "அறிவிப்போம்" "*கற்போம் கற்பிற்போம்" வாழ்த்துக்கள் அய்யா" "ராவணா "வலைத்தள ஊடகம்"வளா்க! வாழ்த்துகிறோம். "வாழ்க வளமுடன்"நன்றி. −−−−−−−−−−−−−−+ கருத்துப்பிழைகள்" எழுத்துப்பிழைகளிருப்பின் மன்னிப்பீா்களாக!
@கோ.குணசேகரன்2 жыл бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்க்குமான அரசியல்🔥💪🏻🐅🦚🦩🐤🐓🌴🐐🐜🐝🐿️⛰️🦃🦋🌾🌻🐂🐦🦜🐧🐄🐘🦙🏞️🐛🐟🐅💪🏻🔥வெல்வோம் உறுதியாக.