தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது.. இந்த பண்ணையில் வெள்ளாடு மற்றும் செம்பரி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன... ##நல்ல தரமான முறையில் லாபகரமான முறையில் நடைபெற்றுள்ளது.. செல் 8903480074
Пікірлер: 16
@c.rameshchinnasamy6024 Жыл бұрын
நீங்கள் மாமானு சொல்லும் அழகு அருமை.
@kennadysfarm Жыл бұрын
100 k ❤❤ நண்பர்கள் வரப்போகிறார்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Thank you bro
@thangapandianvenkatachalam5165 Жыл бұрын
Supet
@BalaMurugan-gx7yp Жыл бұрын
5 சென்ட் இடத்துல தீவனம் போட்டால் எத்தனை ஆடுகளுக்கு போதுமானது
@jebaseelandavid6113 Жыл бұрын
Sir please send me training details
@bharathivelm977 Жыл бұрын
60 சென்ட் நிலத்தில் தீவனம் போட்டா எத்தனை ஆடு வளர்க்க முடியும்
@prithivipandian343 Жыл бұрын
வணக்கம் அண்ணா.. நீங்க சொல்கி இந்த 100 நாள் குட்டி வளர்ப்பு முறை வெள்ளாட்டு கிடாய் குட்டிகளுக்கு பொருந்துமா அண்ணா??
@nellaipasumaifarm8930 Жыл бұрын
இல்லை ப்ரோ செம்மறி ஆட்டுக்கும் வெள்ளாட்டுக்கும் வளர்ச்சி வித்தியாசம் இருக்கு செம்மறி ஆடு மாசம் 4 கிலோ டு 5 கிலோ வெயிட் ஏறும் ஆனால் வெள்ளாடு அந்த அளவிற்கு வெயிட் ஏறாது செம்மறி ஆடு மூணு மாசத்தில் ஏறக்கூடிய வெயிட்டு வெள்ளாட்டில் 5 to 6 மாசமாகும்
@SelvamA-en1ke11 ай бұрын
அன்ன கோடி ஆடு இரண்டு குட்டி கிடைக்குமா
@vigneshkumarkrish5215 Жыл бұрын
Ungalukku call panna cell switch off ......why mydheen bro?
@nellaipasumaifarm8930 Жыл бұрын
Evg 6.39 cal panuga bro na valarpu kutty vankittu eruken ph pannaila eruku bro