ரசவாதம் என்பது பிற்கால அதாவது சித்தர் காலச் சொல்.. ஆனால் முற்காலத்தில் அதாவது சங்க இலக்கிய காலத்தில் அதற்கு பெயர் "புறப்பொருள்" அதாவது புறப்பொருள் வெண்பா மாலை நூல் சங்ககாலத்தில் எழுதப்பட்ட ரசவாத நூல்.. அதில் தங்கம் வெள்ளி செம்பு இரும்பு மற்றும் பல்வேறு திரவ பொருள் உருவாக்கி எடுப்பது மற்றும் தங்கரசவாதம் செய்து அதன் மூலம் உடலில் யோகம் செய்து இறைவன் தன்மை உடலில் அடைய எழுதப்பட்ட நூல். அந்நூல் புறவார்த்தையில் வேறு பொருள் தந்து திசைதிருப்பும். அகப்பொருள் ஓசை மொழி ஞானத்தில் உண்மையான ரசவாத முனறைகளை தரும்.. மொழிஞான மெய் ஞான அறிவு நிறைந்த மனிதன் மட்டுமே அதை உணர்வான்.. இது மறைமுகமாக சொல்லபட்ட பாடல்கள்..
@Vettri-zi8db2 сағат бұрын
மிக்க நன்றி ஐயா.
@gowthampalvannan7 сағат бұрын
சுழிமுனை நாடியை எப்படி திறப்பது என்று சொல்லவே இல்லை ஐயா!....
@essakkiessakkiessakkiessak6010Күн бұрын
தியானம் செய்யவேண்டாம் என்று வள்ளலார் சொன்னதாக சொன்னீர்கள் வள்ளலார் தியானம் செய்தார் ஈஸ்வர சாஸ்தா ட்ரெய்ணிங் சொல்லி குடுத்ததாய் சொல்கிரீர்கள்
@malarshanmugam7244Күн бұрын
எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே.
@siva88122 күн бұрын
🙏🙏🙏🙏
@Grace-Light823 күн бұрын
யங்கள் வாழ்வில் பல துன்பம் வுள்ளது பிராத்தனை செய்யவும். நன்றி
@Theshobzshobz3 күн бұрын
🍫🍫🍫🍫✨✨✨✨✨✨🎉🎉🎉🎉🎉
@LSENTERPRISE-gk2qp3 күн бұрын
Yoga meditation seiya kudathu nu solrarae vallalar
@natureerra713 күн бұрын
ONE SHOULD HAVE LORD SIVA BLESSINGS THEN ONLY THAT SOUL SHOULD LISTENS THE GREAT SALEM KUPPUSWAMY AYAA SIR SPEECH
❤தயவுநிறை சேலம் குப்புசாமி ஐயா அவர்களுக்கு ஆத்மவணக்கம் உரித்தாகுக. அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய யோக ஞான அமுதினை ஆழ்ந்து ஆய்ந்து எளிமையாக பாமரர்களுக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைக்கும் ஐயா அவர்கள் நீள்ஆயுல், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ ஆண்டவரை வேண்டுகிறோம். தங்களின் ஞானபொக்கிச கதவை எந்நாளும் திறந்து அருள்மழை பொழிய வேண்டுகிறோம். ❤அன்பேசிவம்❤ ❤அன்பேசிவம்❤
@rpdt20046 күн бұрын
Arumaiyana pathivu ayya. So blessed to hear your speech ayya. Kandippa nalla kaalam viraivil varum. Arutperumjothi Arutperumjothi thaniperunkarunai Arutperumjothi
@KrishKiru-nq9lv6 күн бұрын
Ayya ❤❤❤ungal பேசு தினம் கேட்கிறேன்
@KrishKiru-nq9lv6 күн бұрын
❤❤❤ அய்யா வணக்கம் உண்மை நீங்கள் சொல்வது
@selvamgurusami32937 күн бұрын
நன்றிகள் கோடிகள் ஐயா
@kasthurirangansupersongs23397 күн бұрын
அருமை
@Grace-Light828 күн бұрын
There is no response from this channel
@Grace-Light828 күн бұрын
What type of research ayya can do???
@spriyadharsan67818 күн бұрын
💗🔥🔥💗💗
@natureerra718 күн бұрын
one should have lord siva blessing to hear the speech of great salem kuppuamy ayya sir
குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடுன்னுச்சாம். வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமறிய தேவையற்ற கதைப்புகள் தேவையில்லை. அதிகம்.
@uyirulagam.982710 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gunasankar0110 күн бұрын
ஐயா இகத்திலும் பரத்திலும் இன்புற்று இருக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்
@santhychanemougame460810 күн бұрын
Thanks thanks a lot aya. Your voice is very wonderful. Live in France and i listen your speech and i am very calm and have peace.🙏🙏🙏
@-databee19110 күн бұрын
Thanks for your valuable information sir ❤
@venugopalmanikandan614711 күн бұрын
ஐயா நமஸ்காரம் ஐயா இவ்வளவு ரகசியத்தை சொல்றீங்களே என் கண்ணுக்கு வள்ளல் பெருமானை காட்சி கொடுக்குறீங்க இவ்வளவு ரகசியத்தையும் தெரிஞ்சுக்கிறதுக்கு நாங்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா கோடான கோடி நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@AnotherplanetGod163969 күн бұрын
அவருக்கு சொற்பொழிவு தான் தெரியுமே தவிர ஆறாம் திருமுறையில் மறைத்து சொல்லபட்ட ரகசியம் தெரியாது..