اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 67:2) الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? (அல்குர்ஆன் : 67:3) ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். (அல்குர்ஆன் : 67:4) وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيْرُ இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும். (அல்குர்ஆன் : 67:6)
@thangaveluappasamy33206 сағат бұрын
சன்னி சௌதி அரேபியா மன்னர் குடும்பமும் ஹஜ் அமைச்சகமும் மக்கா மதீனா ஹஜ் பணத்திற்காக பயான் கூலிப் படைகள் மூலம் இஸ்லாத்தை பரப்ப எல்லா வேலைகளையும் செய்கிறது ஒருபக்கம் அடுத்து சன்னிக்கு பகைவர்களான ஷியா ஈரான் அணி நாடுகள் தீவிரவாதத்தின் மூலம் உலகை மிரட்டி தாக்கி வருகிறார்கள். ஆக இஸ்லாத் உலக அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் கடும் எதிரிகளாக உள்ளது.
@thangaveluappasamy332011 сағат бұрын
ஏனய்யா!! தஜ்ஜால், யஃஜ்ஜூ மஃஜ்ஜூ மஹதி மறுமை சொர்க்கம் நரகம் என்று இப்படி கற்பனையான பொய்களையும் புரட்டுகளையும் சௌதி அரேபியாவின் கூலிப்படையாக பரப்புகிறீர்களே!! உங்களை அல்லாஹ் மன்னிப்பானா??
@Krishnapriya.M-vo7hq12 сағат бұрын
Jesus Christ is the true god ❤
@SeyedIsmail-i2u15 сағат бұрын
நான் கேள்வி பட்டுருகிறேன் அல்லாஹ் அறிந்தவன்
@SamsathNisha-jy7xf20 сағат бұрын
Allahu Akbar
@AbdulSalam-gc2brКүн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@Simple_Edit_1542Күн бұрын
Assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu engalukkaga dua seiyungal insha Allah assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu
@U.A.R.9284Күн бұрын
Mashaallha❤❤❤❤❤❤❤
@samsathrahman9829Күн бұрын
Ameen
@PrincetravelogКүн бұрын
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:23 இயேசு தன்னை கடவுள் என்று கூறியதில்லை... இயேசுவை கடவுளாக சித்தரித்தது அவரின் பின்வந்த காலங்களில் அவர் விண்ணுலகம் சென்ற பிறகு பவுல் என்ற மனிதரால் இயேசுவின் பெயரால் உருவாக்கப்பட்ட மார்க்கம் தான் கிறிஸ்தவம்.... இன்றுவரை பவுலை வழி நடத்தியது இயேசு தான் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் அதாவது பரிசுத்த ஆவி நிச்சயம் பவுலை வழிநடத்துவது இயேசுவின் பரிசுத்த ஆவி கிடையாது அசுத்த ஆவியாகிய சாத்தான் ஆனால் இயேசு போன்று தன்னை பாவித்துக் கொண்டு ஆவியானது மக்களை இன்றுவரை வழிகெடுத்து கொண்டிருக்கிறது... அவளை முதன் முதலில் இயேசு நான் தான் இயேசு பேசுகிறேன் குரல் மூலமாக வழி கெடுத்தது சாத்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... அதைத் தொடர்ந்து தான் கிறிஸ்தவம் பரவியது இயேசுவுக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நடுநிலைவாதிகள் சட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்
@Princetravelog2 күн бұрын
இன்று வரை இஸ்லாத்தை அழிப்பதற்கு தான் உலக நாடுகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது... ஏனென்றால் இஸ்லாம் வளர்ந்தால் அனாச்சாரங்கள் குறையும் கலாச்சாரங்களை நம்பி பல கோடீஸ்வரர்கள் பல தொழில்களை செய்து வருகிறார்கள்.... அது போன்ற தொழில் அதிபர்கள் தான் இலுமினாட்டிகள் இஸ்லாத்தை விடுங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்... ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தினம் தினம் வளர்ந்துதான் சென்று கொண்டிருக்கிறது என்று... இது ஒரு ஆதாரம் போதாதா இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்று இஸ்லாத்தை பாதுகாப்போம் இறைவன் என்று... இஸ்லாமிய மக்களுக்கு கொடுத்த தொல்லைகளை உலகில் வேற எந்த மதத்திற்கு மார்க்கத்திற்கு கொடுத்திருந்தால் இன்றளவும் அது அழிந்திருக்கும்... இஸ்லாமும் ஆயிரம் மடங்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது... இந்த ஒரு ஆதாரம் போதாதா மக்களே....
@Princetravelog2 күн бұрын
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:23 இந்த வசனத்தின்படி தான் கிறிஸ்தவர்களின் இறுதி நாட்கள் கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.... இந்த வசனத்தின்படி அவர் கர்த்தர் என்று கூறாதே என்கிறார்... தெளிவாக சொல்லியும் அவரைத்தான் நாங்கள் கடவுள் என்று சொல்வோம் இன்று இந்த பைத்தியக்கார கூட்டம் கூறிக் கொண்டிருக்கிறது... இரண்டாம் இரண்டாம் வருகையில் உங்களை நியாயம் தீர்க்க வரமாட்டார் உங்களை ஒட்டுமொத்தமாக தீர்த்து விடுவார் பைத்தியக்கார பயலுகளா.... சிந்தித்து ஆராய்ச்சி பண்ணும் ஒரு புத்தி கிறிஸ்தவ மக்களுக்கு கிடையாது மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களா
@mowsukmalik38912 күн бұрын
Alhamdulillah
@sana_editz.5122 күн бұрын
Thajajut 40 naal namaz ku piragu shaitan varuvan endru kurinargal athu unmaiya😢
@hilmysarjun75362 күн бұрын
மாஷா அல்லாஹ்! இன்றைய சமூதாயத்துக்கு புரிவது போல் கறுத்து அல்ஹம்துலில்லாஹ்
@hadesgaming74162 күн бұрын
அதாவது கடவுளின் பெயர் - அல்லா ----- ஆனால் அல்லா என்பவர் யார் ??????
@hadesgaming74162 күн бұрын
என்னை தவிர வேரு கடவுள் இல்லை - யார் அந்த என்னை என்பது ????
@hadesgaming74162 күн бұрын
அல்லா என்பவர் யார் ???????
@balajibala71452 күн бұрын
வேஸ்ட்
@thangaveluappasamy33203 күн бұрын
அல்குரானில் அத்தனை சிறந்த அறிவியல் கருத்துக்கள் இருந்தால் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை ஏன் அறிவியல் விஷயங்களில் எதிலுமே எந்த முஸ்லிம் நாடுகளுமே முன்னணியில் இல்லை?? சும்மா கப்சா விட்டு குர்ஆனை போலியாக தூக்கி பிடிக்க கூடாது. நடைமுறையில் முஸ்லிமாக பிறந்தவர்களில் எத்தனை நபர்கள் உலக அறிவியல் நோபல் விருதுகளை பெற்றிருக்கிறார்கள்?? வலிந்து கட்டுகதைகளை விட கூடாது.
@KharisRealEstate3 күн бұрын
Ore kadaul than pidha, kumaran, parisutha aaviaanavar...
@abdulrahmana61203 күн бұрын
Mashallah jajakallah
@abdulsalam4173 күн бұрын
மாற்றுமத சகோதரர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். இந்த உலகம் குறுகியது. ஆனால் மறு உலகம் என்பது நீண்ட பெரியது .உங்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சில மதவாதிகள் மரணத்துக்கு பிறகு தான் வாழ்க்கை. கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள் இஸ்லாமியர்களாகசுத்த முஸ்லிம்களாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.நான் இப்படித்தான் பயணிப்பேன் என்றால் அது உங்களுடைய து நரகத்திர்க்கு அஞ்சி கொள்ளுங்கள்.
@NafeesAhmed-kx6bi3 күн бұрын
Mashallah super video
@Sundar-cp8lf4 күн бұрын
அரபு நாட்டில் பாலஸ்தீன கிறிஸ்து பிறந்து மரித்து கிறிஸ்துவை இறை தூதராகவும் இறை மைந்தராகவும் ஏற்றுக் கொண்டு வாழும் காலத்தில்தான்..சாத்தான் முகமதை தூண்டுகிறது மாற்று மார்கத்தை சூட்சமா செய்யதூண்டுகிறது. சாத்தானால் முன்னெடுக்கபட்ட முகமதே சொல்கிறார் கிறிஸ்வர்கள் கண்ணியமானவர்களென்று. அப்படிண்ணா இவர்கள் கிறிஸதவத்தை ஏற்றுக் கொண்டிருக்லாமே ஏன் இல்லை.. பிசாசின் தந்திரம் கிறிஸ்வர்களையும் உள் இழுப்து..
@famousshorts8435 күн бұрын
அரபியில் அல்லாஹ் என்ற பொருள் தமிழில் கடவுள் என்று அர்த்தம் அதை தான் அவர் சொல்கிறார் நான் ஒரே கடவுளை தான் வணங்குகிறேன் என்று அர்த்தம்
@MohamedIshaq-or7nv5 күн бұрын
Masha allah
@Mszr2835 күн бұрын
Brother na ennenna books padikanum...quran full ah understand panradhuku
@NafeesAhmed-kx6bi5 күн бұрын
Mashallah ❤😊
@sundardeboral90665 күн бұрын
இல்லாத ஒரு இறைவன் எங்களை எப்படி நரகத்தில் போட முடியும் என்று இறைமறுப்பாளர்கள் கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்
@sundardeboral90665 күн бұрын
எத்தனை கற்பழிப்பு வேண்டுமானாலும் செய்யலாம் எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் செய்யலாம் என்று தைரியம் தந்ததற்காக நன்றி நன்றி நன்றி
@005yahiya75 күн бұрын
Thanks!
@nazeerunisha21165 күн бұрын
Subhanallah alhamthulillah
@ouiberjule53056 күн бұрын
அப்படி என்றால் பிரபஞ்சத்தின் அளவு குறிப்பிடுகிறீர்களா?
@AlwinDaniel-zv2uh6 күн бұрын
சொந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள் அடுத்தவா்களின் வேத காப்பி குரான் முகமது தனக்கு சாதகமாக எழுதிக் கொண்ட குரான் இறுதி நபி இறுதி தீா்ப்பு செய்ய முடியாமல் போனதேன் மக்களின் பாவங்களை மன்னிக்க முடியாத பாவமுள்ள மனிதனாக வாழந்த முகமது பாிகாரம் அறியாமல் மாித்து போனது தான் மிச்சம்
நபிகள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பார்த்து அவர்களது வேதங்களையும் பற்றியும் அறிந்து அதன் பிறகு தான் சார்ந்த வேட்டையாடி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் பாமர மற்றும் முரட்டு அரபு மக்களை ஒழுக்க படுத்த அவர்களுக்கு ஏற்ற மாதிரி தனது சுய அனுபவத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாம் மார்க்கத்தை உருவாக்கி அதற்கு வழிகாட்ட குர்ஆன் என்ற வேதத்தையும் தந்துவிட்டு மறுமைக்கு செனறு விட்டார். அவர் இறந்து 1600 ஆண்டுகள் ஆன பின்பும் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உருவாகினதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் பழைய தொப்பியையும் தாடியையும் புர்க்காவையும் காஃபிர்களையும் விடாமல் பிடித்து கொண்டு பழைமை பாராட்டி கொண்டு இருக்கிறார்கள். நபி வாள்முனையில் இஸ்லாத்தை பரப்பியதை போல வன்முறை மூலம் பிற மத மக்களை மிரட்டி கலவரங்கள் செய்து மதமாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனாலும் முஸ்லிம்களின் அறிவியல் சிந்தனை வளர்ச்சியாலும் இஸ்லாத் அழிவதை யாராலும் தடுக்க இயலாது
@thangaveluappasamy33207 күн бұрын
இந்தோனேஷியா இஸ்லாத்தை ஏற்று என்ன சாதித்தது மீதம் இருக்கின்ற இந்துக்களுக்கு பௌத்தர்களுக்கு இம்சை தருவதை விட என்ன சாதித்தது? இஸ்லாமிய அரபு கலாச்சாரம் முழுமையாக பின்பற்ற படுகிறதா?இன்னும் அந்நிய கலாச்சாரமும் பழக்க வழக்கங்கள் தானே அங்கு உள்ளது. உலகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முதல் நாடு இந்தோனேசியா என்று பெருமை பேசத்தான் முடியும். அதேசமயம் முஸ்லிம் கலாச்சாரம் அதிகமாக பின்பற்றாத முஸ்லிம் நாடுகளில் முதலாவதாகவும் இருக்கும்.
@thangaveluappasamy33207 күн бұрын
அறிவியல் வளர்ச்சியே இல்லாத அக்காலத்திலேயே ஒற்றை மனிதர் நபிகள் பல பிரமிக்க வைக்கும் முன்னவிப்புகளை செய்து இஸ்லாத்தை உருவாக்கி குர்ஆன் என்ற வேதத்தை தந்து விட்டு சென்றாரே அறிவியல் சிந்தனை வளர்ந்த இக்காலம் வரை இஸ்லாத் ஏன் எந்த சாதாரண முன்னறிவிப்புகளை கூட செய்ய முடியாமல் தேங்கிய நீராக முடங்கி முணகி கொண்டு இருக்கிறது?? காரணம் என்ன? உலக இஸ்லாமிய அமைப்பு அரபு மொழியையும் இஸ்லாத்தையும் பரப்பி ஹஜ்க்கு ஆள் பிடிக்கும் வியாபாரத்தை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறதா! உலகம் முழுவதும் ஆட்களை பிடித்து அரபு கற்று கொடுத்து பயிற்சி அளித்து நபிகளை போற்றி புகழ்ந்து அரபு பாட்டு பாடி நபி காலத்து தொப்பியையும் தாடியையும் புர்காவையும் காஃபிர்களையும் விட்டு விட வேண்டாம் என்று பழைமையையே திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டு இருந்தால் எப்படி புதிய பிரமிக்க வைக்கும் முன்னறிவிப்புகள் உருவாகும். பத்தாம் பசலித்தனமாக வாழ்ந்து தீவிரவாதம் செய்து வீழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான். அல்லாஹ் நாடினால் அவனே போதுமானவன் என்று முடித்து கொள்ள வேண்டியது தான். ஆமின்.
@thangaveluappasamy33207 күн бұрын
அறிவியல் சிந்தனை வளராத 1600 ஆண்டுகளுக்கு முன்னர் படிப்பறிவு இல்லாத முஹம்மது நபிகள் தனது பகுத்தறிவு மூலம் பல சீர்திருத்தங்களை அன்றைய பாமர அரபுகளிடம் ஏற்படுத்தி குர்ஆன் என்ற வேதத்தை தந்தார். அவருக்கு பின் இன்று வரை எந்த முன்னேற்றங்களும் இன்றி இஸ்லாத் தேங்கிய நீராக மாறி உள்ளது. அறிவியல் சிந்தனை வளர்ந்த இக்காலத்தில் இஸ்லாத்தை மேன்மை படுத்த யாரும் இஸ்லாத்தில் உருவாகததால் பழமையையே பிடிவாதமாக பிடித்துக் கொண்டு இருக்கிறது. எனவே மார்க்கம் என்ற மிக பழமையை பிடித்துக்கொண்டு இருக்காமல் அறிவியல் ரீதியாக சிந்திக்கும் சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்போமாக!!
@thangaveluappasamy33207 күн бұрын
ஐயா! அல்லாஹ் என்பது அஃறிணையா? உயர்திணையா? மனிதர்கள் தங்கள் அல்லாஹ் ஐ மனிதனை போல மனித மொழியில் பேசுவதாக யூகிக்கிறார்கள். அப்படித்தான் முஹம்மது நபியும் தன்னிடம் அல்லாஹ் அரபு மொழியில் பேசியாகத்தான் குர்ஆனில் கூறியுள்ளார். உலகிலுள்ள இறைவனை வணங்கும் எந்த மனிதனையும் கேளுங்கள் அவர் இறைவன் தன்னிடம் அவரது மொழியில் பேசுவதாகத்தான் கூறுவார். எனவே எந்த இறைவழிபாட்டாளனாக இருந்த போதிலும் ஒருவித மாயையான நம்பிக்கையில் சுயநலமாகத்தான் பேசுவார். ஒரு உலகம் தழுவிய ஒரே பொய்யையேதான் மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப பேசுகிறார்கள். அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை மார்க்க மத வாதிகள் குறுகிய சிந்தனையோடு தங்கள் பிழைப்புக்காக மார்க்க வருமானத்தை நம்பித்தான் இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு தகுந்த பயிற்சியோடு அரபு மொழியும் கற்றுத் தரப்படுகிறது. முக்கியமாக பணத்திற்காகவும் குறுகிய அறிவாலும் பயிற்சி அளிக்க பட்ட இவர்கள் உலகம் முழுவதும் இஸ்லாத்தை பரப்பில் கொண்டு முக்கியமா ஹஜ்ஜுக்கு ஆட்களை தயார் படுத்துகிறார்கள். ஹஜ் மூலம் ஒரு பெரும் வியாபாரம் நடக்கிறது என்பது ஒரு பெரிய மறைக்கப்படும் உண்மை!!