நமது சமூக வலைதலங்களை தொடராதவர்கள் தொரந்து கொள்ளுங்கள்! Facebook facebook.com/owquran Whatsapp chat.whatsapp.com/JcW0gnxX57lAU4d5kv8shL தாவாவிற்கு உதவிடுங்கள் : Buymeacoffee : buymeacoffee.com/owquran KZbin Member: kzbin.info/door/6TJ... உங்கள் ஒவ்வோர் ஆதரவும் இந்த தாவா பணி யை தடையின்றி செய்ய உதவி செய்யும். இலவச அல்குர்ஆன் api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
@SithiRifayaameer3 ай бұрын
இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ்
@viBeotamil2 ай бұрын
ஈராக் Yazidi மக்களுக்கு என்ன ஆனது? #YazidiGenocide
@raanadevrajАй бұрын
வாலால் அல்ல, வாளால் பரவியது இஸ்லாம்.. இது அதற்கு ஆதாரம்.. ஸஹீஹ் புகாரி 2: 25 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்காத வரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால், தம் உயிரையும் உடைமை களையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் எல்லை மீறினால்) தவிர! மேலும், (இரகசியமாகக் குற்றமிழைத் தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ் வின் பொறுப்பில் உள்ளது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்படி மிரட்டி , கொலைகளையும் கொள்ளைகளையும் பண்ணி தான முகமது இஸ்லாத்த பரப்புனாரு குரானின் அல்லா காட்டும் வழி மதத்திற்காக போர். அப்படி போட்டு சாகிறவன்தான் உண்மையான முஃமின்.. ஏமன் நாட்டிற்கு முகமது எழுதின மிரட்டல் கடிதம் இன்னும் அங்க மியூசியம் ல இருக்கு ... வாளின் நிழலில் சொர்க்கம் இதுதான் இஸ்லாம் கொள்கை.... மெய்யான இறைவன் இப்படி சொல்வாரா??? நிச்சயம் இல்லை....
@thottakaranmurali48322 ай бұрын
கட்டாய மதமாற்றம் செய்யக்கூடாது , மற்றவர்களுக்கு துன்பம் தரக்கூடாது
@knowyourselfgreat3850Ай бұрын
கானொளியில் தொடக்கத்தில் கூறும் கருத்து இஸ்லாம் வாளால் பரவியது, கொடூரமாக பரவியது என்பது மட்டுமே உண்மை. வரலாற்றில் இந்தோனேசியாவில் இஸ்லாம் இப்படித்தான் பரவியது என்று எந்த ஒரு ஒருமித்த கருத்தும் கிடையாது
@sivasathish4862 ай бұрын
எல்லா மதத்திலும் ஜாதிய பிரிவுகள் உள்ளது
@User1278-33 ай бұрын
Barakallah..💐 உங்களின் மூலமாக நிறைய தகவல்களை நாங்கள் பெறுகிறோம்..Alhamdulillah ❤
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
அம்புட்டு பொய் 😢😢
@CokeMellow3 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1மஆம் சகோதரரே கிறிஸ்தவத்தில் இருப்பது எல்லாமே பொய்! Don't trust Missionaries :)
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
@@CokeMellow எங்கள் பைபிளை குர்ஆன் காப்பி அடித்து கொண்டு இப்ப பேச்சை பாரு 🤣😢
@MohamedSajeeth-fi7jg3 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1மபைபிளை அல்குர்ஆன் காப்பி அடித்தது என்றால் ஏன் இவற்றை காப்பியடிக்கவில்லை பைபிளில் உள்ள sex கதைகள் அல்குர்ஆனில் இல்லை பைபிளில் உள்ள விஞ்ஞான பிழைகள் அல்குர்ஆனில் இல்லை பைபிளில் உள்ள கணிதப் பிழைகள் அல்குர்ஆனில் இல்லை பைபிளில் உள்ள நிறைவேறாத தீர்க்க தரிசனங்கள் அல்குர்ஆனில் இல்லை அல்குர்ஆன் பைபிளின் காப்பி என்றால் ஏன் இவற்றை காப்பியடிக்கவில்லை
@CokeMellow3 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது ப்ரோ, எனவே அவர் அதை செய்திருக்க மாட்டார். தோரா மற்றும் தால்முத் பைபிளுக்கு முன்பே எழுதப்பட்டவை, பைபிள் இவற்றை பாத்து தான் காப்பி பண்ணிருக்குனு நாங்கள் சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா ??
@MohammedRazlan-wi2fx3 ай бұрын
Allahuakbar ☝️
@Thousandcr2 ай бұрын
எல்லோரையும் இஸ்லாமியர்கள் ஆக்கி அவர்களுக்கு என்ன தரபோகிறார்கள்??
@Balakalvan2 ай бұрын
Onum ila 😂
@unityisfaithhope5812 ай бұрын
Motta sunniya maathuvanga puluthama ookalam
@subramanismani31092 ай бұрын
@@Thousandcr அரபு நாடு support il தனி நாடு or Kerala போல் இஸ்லாம் ஸ்டேட் ஆக வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார் கள். But இங்கு அந்த yeenam நடக்தி
@water-12319 күн бұрын
முஸ்லீம்கள் இறந்தால் சொர்க்கத்தில் 72கன்னிகள் கிடைக்கும் என ஏமாற்றி உள்ளனர்.
சகோதர இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனேஷியா அல்ல அது இந்தியாதான் இந்தியாவில் சுமார் 26 கோடி பேர் வாழ்கிறார்கள்
@mohamedalsaqaf24343 ай бұрын
தவறு.
@subramanismani31092 ай бұрын
இது தவறு இந்தியா வில் 10% இஸ்லாமியர் adilum ஹிந்து மதம் விஸ்வாசி மிக அதிகம்
@axwahab3 ай бұрын
Allahumma batik lahum
@mohammedsarjoon19263 ай бұрын
நீங்கள் கூறும் காரணங்களும் இஸ்லாம் பரவ ஏதுவாக இருந்தாலும் மிக முக்கிய காரணி சூஃபிகள் எனப்படும் இறைநேசர்களால் தான் இஸ்லாம் வேகமாக பரவியது. ஆனால் அதை நீங்கள் குறிப்பிடாதது ஏனோ.?
@GovindRaj-uu6sb3 ай бұрын
Wahabism unaccept sufism
@syedibrahim33993 ай бұрын
Yes avliyalkal tan
@MohamedSajeeth-fi7jg3 ай бұрын
கூபிக்கொள்கையால் தான் தற்பொழுது மக்கள் இணைவைப்பாளர்களாக ஆகிறார்கள்
@mohammedsarjoon19263 ай бұрын
@@MohamedSajeeth-fi7jg அது உங்களின் போலியான கற்பனை. வழிகெட்ட வஹ்ஹாபிகளின் பொய்.
@Sailaani13 ай бұрын
ரஸூலுல்லாஹ்வினால் முன்பறிவிப்பு செய்யப்பட்ட வழிகெட்ட வஹ்ஹாபிகள் நஜ்தில் தோற்றம் பெற்ற வழிகேடன் (ஷெய்த்தானின் கொம்பு) அப்துல் வஹ்ஹாபுடைய ஷெய்த்தானிய கூட்டத்தால் இன்று வரையில் பித்னா தான்
@BabuM-fe7lh3 ай бұрын
அல்லாஹு அக்பர் அல்லாவின் மிகப்பெரியவன்
@vetrivelanvetri27212 ай бұрын
இந்து மத கொள்கைக்குள் அனைத்து மதமும் அடக்கம்.
@kuttychutty29172 ай бұрын
எல்லா இடத்திலும் அடிச்சி கொல்கின்றனர் யாரும் காப்பாற்ற வரல
@mohammadrisvan59753 ай бұрын
இன்று வரைக்கும் உலகத்தில் வேகமாக பரவுகிறது இஸ்லாம் மட்டுமே இப்போது யார் வாளால் பரப்புகிறார்கள்? இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
கைபர் வரலாறு தெரியுமா பாய் 😢😢
@MohamedSajeeth-fi7jg3 ай бұрын
ஆம் தெரியும்
@mohammadrisvan59753 ай бұрын
உனக்கு ஒன்றுமே தெரியாது ஈசாக்கு
@southwind67553 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம கைபர் போலன் கணவாய் வழியாக வந்த கூட்டத்தில் சேர்ந்து வந்த கூட்டமோ நீயும் ஓ மை காட் நிறம் மாறும் பூக்களா நீ ஓகே ஓகே புரிந்து கொண்டோம்
@mrbalan13062 ай бұрын
Super bro
@SujiwanSanjitharan2 ай бұрын
இஸ்லாம் ஒருகாட்டுமிராண்டி பாலைவனமதம் அதனால்தான் தமிழர்கள் யாரும் பாலைவனமதத்தை ஏற்கவில்லை
@@ashrafstarbuilding7376 அவர்கள் அரேபியா ஈரன் ஆப்கானிஸ்தானில் இருந்து வியாபாரநோக்கத்திற்காகவும் ஆக்கிரமிப்பாளராகவும் தமிழ்நாட்டுக்கு வந்த அவர்கள் தம்மை பாதுகாத்துகொள்வதற்காக தமிழ்மொழியை பேசிவருகின்றார்கள் தமிழ்பேசுவபன் எல்லாம் தமிழன் கிடையாது
@Sjgl242 ай бұрын
@@ashrafstarbuilding7376பஞ்சத்துக்கு மதம் மாறிய மானங்கெட்ட வர்கள்.ஒரு வாய் சோத்துக்கு விளக்கு பிடிச்சு மதம் மாறியவர்கள்
@IbunnuIsmail2 ай бұрын
Seraman perumal (tamilan)than first indian muslim
@knowyourselfgreat3850Ай бұрын
இவர் சொல்வது முழுவதும் பொய்யான சித்தரிப்பு
@mohammadrisvan59753 ай бұрын
உலகம் முழுக்க இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது இன்ஷா அல்லாஹ் இன்னும் இஸ்லாம் வளர தான் போகிறது இறைவன் உதவி கொண்டு
@nijaranvarnijaranvar80433 ай бұрын
சகோ என்ன இஸ்லாம் ஆட்சி செய்கிறதா இல்லவே இல்லை பேராசை பிடித்த மனிதர்கள் ஆட்சி செய்கிறார்கள் நான்கு கலீFa 30 வருடம் அவர்களோடு இஸ்லாமிய ஆட்சி முடிவடைந்து விட்டது இப்போ உலகம் முழுவதும் தஜ்ஜாலுடைய சிஸ்ட்டத்தில் ஆட்சி நடை பெருகிறது சகோ உமர் ரலி அவர்களின் வரலாற்று தொடரை பார்த்து விட்டு வாருங்கள் உமர் ரலி சொல்கிறார்கள் அவர்கள் ஆட்சியில் பட்டினியால் ஓர் நாய் இறந்தால் கூட ஆட்சியாளர் தான் பொருப்பாவார் இப்போது மனித உயிர்கள் பட்டினியால் மத கலவரத்தால் பேராசை பிடித்த ஆட்சியாளர்களால் இப்படி அடிக்கி கொண்டே போகலாம் இஸ்லாமிய இறையாட்சி என்னவென்று தெரியுமா சகோ
@pugalendranraman74332 ай бұрын
Bad things spreading quickly
@thineshthinesh71682 ай бұрын
Isreal 😂
@rameshm.ramesh83012 ай бұрын
அப்படி அந்த மதம் வளர்ந்தா உலகத்தினுடைய அழிவு ஒரு வரைக்கும் உழைத்து சகா மனிதர்களோடு அனுசரித்து வாழ வேண்டும் என்ற சிறிதளவு எண்ணம் கூட கிடையாது எப்போது எப்போது பார்த்தாலும் புல்லா வழி ஆட்சி அமைய வேண்டும் எல்லோரும் புல்லவா மாற வேண்டும் மாறாதவர்களை கொலை செய்ய வேண்டும் அது தோன்றியதில் இருந்து இன்று வரை அப்படியே தான் இருக்கிறது திரும்பத் திரும்ப மனிதர்களுக்கு அதைத்தான் போதிக்கிறது நல்ல மதமாய் இருந்தால் அவங்க என்னத்துக்குடா இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்து அவர்களைக் கொன்று அவர்களை சொத்தை கொள்ளையடித்து மதமாற்றப் போகிறார்கள்
@sekarvara6094Ай бұрын
Arakkargal muslimgal
@CokeMellow3 ай бұрын
இந்தோனேசியா தான் உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு என்பதில் பெருமை கொள்கிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாத்து, இஸ்லாத்தை உலகம் எங்கும் பரப்பும் வரத்தையும் ஆற்றலையும் தந்தருள்வானாக!!
இஸ்லாம் அல்லாஹுடைய அருளால் தான் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் அதற்கு முஸ்லிம்கள் மூலமாக இறைவன் செய்தான் அவ்வளவுதான்
@SujiwanSanjitharan2 ай бұрын
இஸ்லாம் ஒருபாலைவனமதம் அதனால்தான் தமிழர்கள் யாரும் இஸ்லாம் மதத்தை ஏற்கவில்லை
@ChellamPalam2 ай бұрын
வியாபாரம்வர்த்தகம்தான்
@NazeerAhamed-y9g3 ай бұрын
Mashaallah May Allah bless us all and give us all jannathul firdouse in the Hereafter Ameen Ameen Ya Rabbal Alameen Sallahu ala Muhamed sallahu alaihi va sallam Ameen Ameen Ya Rabbal Alameen ❤❤❤❤❤❤❤❤❤Yes Surely Islam will surface all the religions of the world INSAH ALLAH It will be first and foremost Religion to each and every body in the near future Ameen Ameen Ya Rabbal Alameen Sallahu ala Muhamed sallahu alaihi va sallam Ameen Ameen Ya Rabbal Alameen Sallahu ala Muhamed sallahu
@இறைவன்ஒருவனேஅவன்யார்3 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்தி வாய்ந்தவன் அல்லாஹு அக்பர்
@mohammadrisvan59753 ай бұрын
இஸ்லாம் அழகான மார்க்கம் அது அன்பை போதித்தது அது தீண்டாமை ஒழித்தது உலகமெங்கும் பரவியது
@sagha66843 ай бұрын
Ohh Amagalaa???😳😲🙋.. But (Laahila Hilkallanu Sollu illana Gisiya (Pichaikara kaasu) Kodu athuvum illai Enraal Muslimgalin Arivaal Ungalin kaluthai wetti Thoondakirum Enru Quran& Hadis Solluthee bro😳😲🙆😄!! Alagaana maargam & amaidiyaana margm islamnu ni Solriyee... But 1400 warusama Muhammadu Non Muslimgalin Soththukkalayum Soirayadi Anguilla Ella Aangalayum konru Vittu Awargalin manaivi & Pengalai Nabiyodu kuttikondu Arabkil Vaithu muhammadu & Sahabatkal mudintha varail Antha pengalai Rep panni (Sex) Awargalai Santhayil Aadu maadu Vipoathu pola Viththu antha kaasil Vaalkayai Ootinanuganu Quran Solluthee bro😳😲🙆ithuvaa Alagaana maargam??😄😄😅😆😝!! Muhammaduvin 17,vathu manaivee Sofia Age 17,Awal Oru yoothap pen.. Muhammadu Yoothargalai Adithu kolai seithuvittu Purusanai konru Vittu Avanin manaivee Sofiavai muhammadu than manaiviyaaga marrege pannikitaree ithuvaa Nalla Amaidiyaana maargam haa??😄😅😆😝👌👍!! Enaku terinji Ella mathangalilum Intha Muhammadu&Quran Sollum Islam thaan Ulagil Athiga Keewalamana kodooramaana Aniyayakkara maargam☝😬😠😡
@justinesamuel73353 ай бұрын
குர்ஆனின் படி உண்மையான முஸ்லிம்☪️️. பகுதி : 2 218. நம்பிக்கை கொண்டு, *ஹிஜ்ரத்* செய்து அல்லாஹ்வின் பாதையில் *அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர்* ..... குர்ஆன் 2:218 (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) *ஹிஜ்ரத்* செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். இஸ்லாம் மார்க்கத்தின்படி பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். *ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வேண்டும்.* 195. "உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்' என்று *அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.* உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து *ஹிஜ்ரத்* செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, *போரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்* . அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் *ஆறுகள் ஓடும்.* அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது. குர்ஆன் 3:195. இந்த வசனம் கூறுகிறது தீவிரவாதம் செய்து கொல்லப்பட்டால் அவர்களுக்கு சொர்க்க சோலை கிடைக்கும். சொர்க்க சோலையில் அதற்கு கீழ் மது ஆறுகள் ஓடும், கண் அழகிகள் அவர்களுக்கு கிண்ணத்தில் மதுவை கொடுப்பார்கள். அந்தக் கண்ணு அழகிகள் மிகவும் சின்ன பொண்ணுகள், இதற்கு முன் அவர்கள் ஜீன்களாலும் மலக்குகளாலும் தீண்ட போடாதவர்கள். இப்போ புரிகிறதா எதற்கு முஸ்லிம்ஸ் மற்ற மதத்தினரை கொலை செய்கிறார்கள். பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறது . *ஜிஹாத்*( *அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்* !) என்று கூறுகிறது இவ்வசனங்கள். குர்ஆன் 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9. *பரிசுத்த வேதாகமம்* சொல்லுகிற படி உண்மையான கிறிஸ்தவன் மத்தேயு 22 : 39 *இயேசு கிறிஸ்து :* இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 5 : 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
@pugalendranraman74332 ай бұрын
Hooo kindnes😢😢😢😂😂??????
@justinesamuel73352 ай бұрын
@@pugalendranraman7433 உண்மையான முஸ்லிம்ஸ் *குரானின்படி* . பகுதி : 3 2 : 244. *அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!* அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 2:178 - ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் *பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.* 2:191 - அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் *கொல்லுங்கள்* . இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் *கொல்லுங்கள்* - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். 8 : 39. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை *அவர்களுடன் போரிடுங்கள்!* 9 : 29. வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை *அவர்களுடன் போரிடுங்கள்!* 9 : 73. நபியே! மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் *போரிடுவீராக* ! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். 9 : 123. நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் மறுப்போருடன் *போரிடுங்கள்* ! உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் புனித பைபிளின் வெளிச்சத்தில் குர்ஆனைப் படித்து தியானியுங்கள், குர்ஆனின் வெளிச்சத்தில் புனித பைபிளைப் படிக்க வேண்டாம் கிறிஸ்தவர்கள் சண்டை போடக்கூடாது. பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சத்தில். மத்தேயு 5 : 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5 : 21 & 22 21: *கொலை செய்யாதிருப்பாயாக* என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் *கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;* தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; *மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.* மத்தேயு 5 : 39 to 44. 39: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; *ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.* 40: உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41: ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42: உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 44: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; *உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்* . மத்தேயு 22:39. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.
@justinesamuel73352 ай бұрын
@@pugalendranraman7433 குர்ஆனின் படி உண்மையான முஸ்லிம்☪️️. பகுதி : 2 218. நம்பிக்கை கொண்டு, *ஹிஜ்ரத்* செய்து அல்லாஹ்வின் பாதையில் *அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர்* ..... குர்ஆன் 2:218 (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) *ஹிஜ்ரத்* செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். இஸ்லாம் மார்க்கத்தின்படி பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். *ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வேண்டும்.* 195. "உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்' என்று *அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.* உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து *ஹிஜ்ரத்* செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, *போரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்* . அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் *ஆறுகள் ஓடும்.* அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது. குர்ஆன் 3:195. இந்த வசனம் கூறுகிறது தீவிரவாதம் செய்து கொல்லப்பட்டால் அவர்களுக்கு சொர்க்க சோலை கிடைக்கும். சொர்க்க சோலையில் அதற்கு கீழ் மது ஆறுகள் ஓடும், கண் அழகிகள் அவர்களுக்கு கிண்ணத்தில் மதுவை கொடுப்பார்கள். அந்தக் கண்ணு அழகிகள் மிகவும் சின்ன பொண்ணுகள், இதற்கு முன் அவர்கள் ஜீன்களாலும் மலக்குகளாலும் தீண்ட போடாதவர்கள். இப்போ புரிகிறதா எதற்கு முஸ்லிம்ஸ் மற்ற மதத்தினரை கொலை செய்கிறார்கள். பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறது . *ஜிஹாத்*( *அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்* !) என்று கூறுகிறது இவ்வசனங்கள். குர்ஆன் 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9. *பரிசுத்த வேதாகமம்* சொல்லுகிற படி உண்மையான கிறிஸ்தவன் மத்தேயு 22 : 39 *இயேசு கிறிஸ்து :* இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 5 : 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
@HUSSAIN-r1n3s3 ай бұрын
முகம்மது நபி உயிருடன் இருக்கும் போதே இஸ்லாம் தமிழ்நாட்டில்.வந்ததை உண்மை வரலாற்றை வெளியிடவும்
@Aslamworks3 ай бұрын
அண்ணன் இஸ்லாம் உலகத்தின் முதல் மனிதனிடமிருந்து தொடங்கியது அந்த ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அதனால் அது முஹம்மது (ஸல்) பிறப்பதற்கு முன்பே பரவியது அல்லாஹ் பெரியவன்❤❤
வாளால் பரப்பப்பட்டது என்று எவனோ ஒரு கிறுக்கன் எழுதி விட்டான் இந்த ஆதாரத்தையும் முன் வைக்காமல்
@FireHeart00122 ай бұрын
குரான் 9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
@FireHeart00122 ай бұрын
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
@FireHeart00122 ай бұрын
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
@Joushaf-J12Ай бұрын
பொறாமைகாரனின்சிந்தனைதெளிவடைவதில்லை
@Saravanan-ws3rr2 ай бұрын
Hindu community sathikal veri kondathu sathi ஆணவம் sathi van kodumai and sathi veri pidithavar unmaiyeleye அல்லாஹ் kumpiduvarkal sathi parkka matarkal ennai engal community dog enravarkalai அல்லாஹ் alipar eluthui vaithu kollungal
@இறைவன்ஒருவனேஅவன்யார்3 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்தி வாய்ந்த மிக மிக சக்தி வாய்ந்தவன் யா அல்லாஹ் இன்னும் அதிகமான மக்கள் நம்பிக்கை கொன்டவர்கலாக மார வேண்டும் இறைவா எங்கலை பொருந்தி கொள்வாயாக அல்லாஹு அக்பர்
@ImransafferjohnАй бұрын
Islam islam vera ellarum not good only islam people good, poda dei eathavathu sollida poren
@இறைவன்ஒருவனேஅவன்யார்3 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்
@smahendran2004Ай бұрын
Muslim irugal aanal unmaiyana Tamil india muslim irugnga❤
@rifnazmhd89593 ай бұрын
Burunai, Maldives & Thailand 10% Too
@chandranchandran6824Ай бұрын
Bro that country is not Islamnesia but Hindunesia
@RedEye-t5j3 ай бұрын
❤️
@mohamedirfan3013 ай бұрын
MASHA ALLAH JASAKALLAHU HAIRA SERANTA TAHAWAL ALLAH RAHMAT CHIWANAHA AAMEEN YARABBAL ALAMIN
@saranrajin2 ай бұрын
Muslims also have caste, so you tamil also converted to Muslims is it,
@chackocv80702 ай бұрын
Islam spread by showing sward oly .
@VeeraSekar-qx5us2 ай бұрын
மாஷா அல்லாஹ்😊
@ravigilgal82942 ай бұрын
Then why there’s no peace ☮️ n Muslim countries Bro
@ArivuSelvam-h9tАй бұрын
Pala peru andha 72 kkaaka maarinaarkal!😂
@jeganathankandaswamy13052 ай бұрын
இப்போது அவர்கள் கிருத்துவத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்காங்க.
@abdulhakeem3792 ай бұрын
இதே கிறிஸ்தவத்தின் முக்கிய தலைநகரில் ஒன்றான லண்டனில் கிறிஸ்தவம் அழிந்து இஸ்லாமும் இறை நம்பிக்கையின்மையும் வளர்வதை பார்க்கவில்லையா?
@AbdulSherif-g9e2 ай бұрын
பொய் சொல்ல கூடாது தம்பி
@broken_hero_itachi3 ай бұрын
Spain in islam ia yeloochiyoom vilchiyoom podoonga brother
@shaikthegangsta3 ай бұрын
Ipo thevayana topic: Muslim kal nasama ponathu epdi
@MohammadAli-w7l2w3 ай бұрын
Assalamu alaikum nan comment seiyya virumbala ungal dhava memmlum viruvadaiyya insha allaha allahvidam dhuva seigiren sumar 15 years nan indha net sistam use panren nan idhuvaraikkum endha channel laium subscribe paniyadhu illai en uir evan kaivasam ulladho avan meedhu sathiyamaga yen endral parppen avvolothan aalal iravanin nattathal nan ipo than first time unga channel aha subscribe pannirukken yennanil ungal padhivil sila allahvukkaga irundhadhu insha allaha marumail ningal emberuman sallagu alaigi vassalam avargal kooda irukka nan dhuva seigiren insha allaha adharkku markkam oru nibandhai vaithirukkiradhu adhu hadhidhu moolamaga adhu enavendral anadhayai ningal aadharipadhu adharkku nan help seigiren insha allaha
@OverwhelmingQuran3 ай бұрын
Alhamthulillah
@MohammadAli-w7l2w3 ай бұрын
Thanks for ur repley friend iam from pudhuchery india🇮🇳
@SamSadam-hg2yp3 ай бұрын
Editing ❤ super ah irukku brother❤Quran science video make pannunga brother ❤ asalamu alikkum ❤..❤
@@OverwhelmingQuranஇதை மொழிபெயர்க்க அனுமதி உண்டா?
@OverwhelmingQuran3 ай бұрын
@@rumism1 pannugkal
@OverwhelmingQuran3 ай бұрын
எல்லா வீடியோக்களையும் மொழிபெயருங்கள். இந்திய மொழிகளுக்கு முன்னுருமை கொடுங்கள் குறிப்பாக ஹிந்தி
@rumism12 ай бұрын
InshaAllah
@samsathrahman9829Күн бұрын
Ameen
@viveganandanvijayaragavan14452 ай бұрын
NICE
@mahroofmohideen12353 ай бұрын
அல்லாஹு அக்பர்.
@nishathoufeeqa85913 ай бұрын
Nabimargaludaiya varalatrai series ah podunga brother
@dravidmaharaj14982 ай бұрын
Without sword and arrogance threre is no islam
@OverwhelmingQuran2 ай бұрын
அதை இந்தியாவில் வாழும் ஒருவர் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்
@dravidmaharaj14982 ай бұрын
@@OverwhelmingQuran As an Indian I know about atrocities committed by Mahmud Gazhini, Mohammad Ghori, Allahuddin khilji, Mohammed Bin Tughlaq, Feroz shah Tughlaq, Mohammad bin Qasim, Bakthiyar khilji(who destroyed Nalanda University), Babur, Aurangazeb, Malik Kafur etc etc etc. These names are not imaginary. They are the names of Islamic rulers who plundered India and massacred Indians in the name of your imaginary God. I think you have failed in History during school days. Even school going children know about these plunderers and invaders.
@naflyahmadnaflyahmad24023 ай бұрын
Assalamu alaikum..that yellow color map point that.turn ur mobile side snap and see there is human face..its amazing
@ShiblyAnwar3 ай бұрын
இஸ்லாம் வாலால் பரப்பப் படவில்லை. தலையால் பரப்பப்பட்டது.
@Mr_sajath_013 ай бұрын
Im srilanka Tamil muslim 🇱🇰🇵🇸
@SithiRifayaameer3 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌹👍
Sorkathu pona 72 koori penugala allallaku sex koduparu solluthu quran Ella brand mathu kidakum allaku solluthu😂😂
@ajmalkhan-un4lk2 ай бұрын
இஸ்லாம் வாளால் பரவவில்லை என்பதற்கு சாட்சியாக மலேசியா இந்தோனேசியா இருக்கிறது.
@indian_20502 ай бұрын
Super
@sirajudeeng3 ай бұрын
Allahu akbar
@jamalmohamed5112 ай бұрын
வா லால் அல்ல வாளால்,.தமிழ நல்ல எழுதுங்க
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
இந்தோனிசியா பாவங்கள் நிறைந்த இடமாக தான் இருக்கும் 😢😢😢
@OverwhelmingQuran3 ай бұрын
அமெரிக்க ஐரோப்பாவை விடவா? அவர்கள் பைபிலையே வீசிஎறிந்து விட்டார்கள்!
@MuhammadRaheem-x4i3 ай бұрын
முழு உலகமுமே இஸ்லாத்தை யேற்று விடும்❤❤❤
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
@@OverwhelmingQuran உலகத்தையே ஆதாயபடுத்தி கொண்டாலும் தன் சொந்த ஜீவனை நஷ்ட படுத்தினால் அவர்களுக்கு லாபம் என்ன என்று பைபிள் சொல்கிறது 👍👍👍
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
பகல் கனவு பலிக்காது பாய் 😢😢 @@MuhammadRaheem-x4i
@mohamedalibashaa26953 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம🙋🤡
@roshanroshan31762 ай бұрын
Urutti urutti Indonesian mattra patargal ippo appadi illai now mind open everyone oru Tsunami varuthu check pannunga thoonginathu pothum 😂
@mohammadadhil70933 ай бұрын
Alhamdhulillah
@mohammedsree70372 ай бұрын
Sufi Hal illamal irunthal ...wahhabihal Islam inai eppove puthachi eepanugal
@mohammadadhil70933 ай бұрын
Alhamdhulillah
@AFinalWarner3 ай бұрын
Alhamdulillah ❤
@ABDULRAHMAN-op4si3 ай бұрын
Walikumsalam wa rahmathullahi wa bharakathaku
@amjathkhan29973 ай бұрын
Allahhuakbar
@raguvrs2 ай бұрын
விரைவில், விரைவில் தென் இந்தியாவில் இந்த பிரபஞ்சத்தை படைத்த இறைவன் பிறந்து பண்பாடாத மதத்தை பண்படுத்துவான்... இனி உலகத்தில் அமைதி நிலவும்.. இதனை படித்து கொண்டு இருக்கும் நீங்களும் அந்த ஒரே இறைவனை பின்பற்றுவீர்கள்..
European nation tried to change their mind (Dutch)Holland but failed. Like today using excuses, propaganda against the Deen.
@SithiRifayaameer3 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் இந்தோனேசியாவில் இஸ்லாம் அதிகமாக பரவுகிறது மகிழ்ச்சி ஆனால் இந்தோனேசியாவில் இயற்கை அனர்த்தம் நடக்கிறது அதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது அல்லாஹ் தான் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் அல்லாஹ் அக்பர் 🤲🤲🤲🤲🤲❤❤❤❤🎉🇱🇰🇱🇰
@sadikbatcha48192 ай бұрын
Very important message was missing ....may be don't know you all
@MrsSithity3 ай бұрын
Supr❤❤❤❤
@nages062 ай бұрын
But before islam came to Malaysia it was hindu buddah based fromm years of temple, iam Malaysia born tamilian, islam brought by tamil Muslims to malacc
To believe in one God we don't need political womenier godman Mohammad
@hasinabegum22553 ай бұрын
Aameen aameen aameen yarabilaalameen
@justinesamuel73352 ай бұрын
குர்ஆனின் படி உண்மையான முஸ்லிம்☪️️. பகுதி : 2 218. நம்பிக்கை கொண்டு, *ஹிஜ்ரத்* செய்து அல்லாஹ்வின் பாதையில் *அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர்* ..... குர்ஆன் 2:218 (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) *ஹிஜ்ரத்* செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும். இஸ்லாம் மார்க்கத்தின்படி பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். *ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வேண்டும்.* 195. "உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்' என்று *அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.* உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து *ஹிஜ்ரத்* செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, *போரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்* . அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் *ஆறுகள் ஓடும்.* அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது. குர்ஆன் 3:195. இந்த வசனம் கூறுகிறது தீவிரவாதம் செய்து கொல்லப்பட்டால் அவர்களுக்கு சொர்க்க சோலை கிடைக்கும். சொர்க்க சோலையில் அதற்கு கீழ் மது ஆறுகள் ஓடும், கண் அழகிகள் அவர்களுக்கு கிண்ணத்தில் மதுவை கொடுப்பார்கள். அந்தக் கண்ணு அழகிகள் மிகவும் சின்ன பொண்ணுகள், இதற்கு முன் அவர்கள் ஜீன்களாலும் மலக்குகளாலும் தீண்ட போடாதவர்கள். இப்போ புரிகிறதா எதற்கு முஸ்லிம்ஸ் மற்ற மதத்தினரை கொலை செய்கிறார்கள். பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறது . *ஜிஹாத்*( *அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்* !) என்று கூறுகிறது இவ்வசனங்கள். குர்ஆன் 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9. *பரிசுத்த வேதாகமம்* சொல்லுகிற படி உண்மையான கிறிஸ்தவன் மத்தேயு 22 : 39 *இயேசு கிறிஸ்து :* இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 5 : 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
@FireHeart00122 ай бұрын
இந்த மதவாதிகளிடம் நீங்கள் என்ன கூறினாலும் வீண் தான். இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற பொய்யைத் தான் மீண்டும் சொல்லப்போகிறார்கள்.
@AbdulSherif-g9e2 ай бұрын
நீ இந்த நூற்றாண்டின் சிறந்த முதன்மை உருட்டல் மன்னன்
@justinesamuel73352 ай бұрын
@@AbdulSherif-g9e உண்மையான முஸ்லிம்ஸ் *குரானின்படி* . பகுதி : 3 2 : 244. *அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்!* அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 2:178 - ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் *பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.* 2:191 - அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் *கொல்லுங்கள்* . இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் *கொல்லுங்கள்* - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். 8 : 39. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை *அவர்களுடன் போரிடுங்கள்!* 9 : 29. வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை *அவர்களுடன் போரிடுங்கள்!* 9 : 73. நபியே! மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் *போரிடுவீராக* ! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம். 9 : 123. நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் மறுப்போருடன் *போரிடுங்கள்* ! உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் புனித பைபிளின் வெளிச்சத்தில் குர்ஆனைப் படித்து தியானியுங்கள், குர்ஆனின் வெளிச்சத்தில் புனித பைபிளைப் படிக்க வேண்டாம் கிறிஸ்தவர்கள் சண்டை போடக்கூடாது. பரிசுத்த வேதாகமத்தின் வெளிச்சத்தில். மத்தேயு 5 : 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5 : 21 & 22 21: *கொலை செய்யாதிருப்பாயாக* என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் *கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;* தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; *மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.* மத்தேயு 5 : 39 to 44. 39: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; *ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.* 40: உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41: ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42: உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 44: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; *உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்* . மத்தேயு 22:39. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.
@justinesamuel73352 ай бұрын
@@AbdulSherif-g9e குர்ஆனின் படி உண்மையான முஸ்லிம்ஸ். 118. நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை *உற்ற* *நண்பர்களாக்காதீர்கள்* ! . குர்ஆன் 3:118 89...." அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் *உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்!* அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! *அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!* அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! குர்ஆன் 4:89 144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து மறுப்போரை *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!* உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா? குர்ஆன் 4:144 ஈமான் கொண்டவர்களே, முஃமின்களை விலக்கி, காஃபிர்களை *கூட்டாளிகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,* 57. ... *உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!** நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! குர்ஆன் 5:57. 4832. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). 2327. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). பாடம்: 48 இறைநம்பிக்கையாளருடன் நட்பு கொள்வது தொடர்பாக வந்துள்ளவை. 2395. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருடன் தவிர (வேறு யாரிடமும்) நீர் (நெருக்கமான) நட்பு கொள்ளாதீர்! உனது உணவை, இறையச்சம் உடையவர் தவிர வெறெவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி). 7320, 7319, 8028 & 8417 ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) பரிசுத்த வேதத்தின் படி நாங்கள் உங்களை நேசிக்க வேண்டும் நீங்கள் எங்களை வெட்டினாலும் தூசித்தாலும் வெறுத்தாலும். லூக்கா 6 : 27 to 35. 27: எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். 28: உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். 29: உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. 30: உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. 31: மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். 32: உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. மத்தேயு Matthew 22 : 39 *இயேசு* : உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
@justinesamuel73352 ай бұрын
@@AbdulSherif-g9e அண்ணா நீங்க வணங்குகிறவன் சாத்தான. படைத்த தெய்வம் அல்ல. இயேசுவே படைத்த தெய்வம் . ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
@maghennaghen7462 ай бұрын
indonesia still in poverty becouse of religion
@GeraldPrakash2 ай бұрын
Ella idangalilum ithu sellupadiyagathu.
@ssathakathullah75702 ай бұрын
Allah is great. Islam will growth full world inshaaAllah.
@thirusundaram30852 ай бұрын
Only reason, Islam treats All equal.
@varahiamma51292 ай бұрын
False propaganda
@MAHAMADAMAHAMADA-wb2ep3 ай бұрын
END TIMES PISACHA DARMA RULE THE WORLD
@vkrmalayalamvlog32632 ай бұрын
Muhmmad nabi good quality one sollunga pakalam 😂😂
@AbdulSherif-g9eАй бұрын
@@vkrmalayalamvlog3263 நான் பத்து சொல்கிறேன் நீ உன் மதத்திலிருந்து ஒரு நல்லுபதேசம் சொல் நான் உன் மதம் மாறுகிறேன் இது உன் ஆயா மீது சத்தியம்
@rafeekahameed32372 ай бұрын
இறைவன் முதலில் படைத்தது ஆதம் பின்பு அவரிலிருந்து அவர் துணைவியார் ஹவ்வா (தமிழில் ஏவாள்) பின் அவர்கள் இருவலிருந்து மனிதர்களை படைத்த இறைவன் தன்னை வணங்குவதற்கு மனிதனை படைத்தான் இறைவனே பல் வேறு காரணங்களால் உலக முழுவதும் மக்களை பரவச் செய்தான் முழு உலக மக்களின் தந்தை ஆதம் அவர்களின் துணைவியார் ஏவாள் இறைவனை மறந்து மனிதன் வாழும் போது தன் புறத்திலிருந்து தூதுவர்களை அனுப்பி நேர்வழிப்படுத்தினான் அதில் வராதவர்கள் மோசஸ் (மூசா) இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயில் சுலைமான் (சாலமன்) தாவூத் (டேவிட்)தாவிஜ் யூசுப் யூனுஸ் ஈசா (ஜீஸஸ்) இறுதியாக வந்தவர்கள் முஹம்மத் நபி (ஸல்) பின்னர் வந்த மக்கள் இறை தூதுவர்களை கடவுளாக ஏற்று அந்த தூதுவர்களை வணங்க ஆரம்பித்தனர் இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ் மனித இறப்பிற்குப் பிறகு மறுமை நாள் ஒன்று உள்ளது இறதி விசாரனையின் அதிபதி இறைவனே மனிதன் செய்த செயலுக்கு தக்கபடி சுவனம் அல்லது நரக வாழ்வு இதை தேர்வு செய்யும் முடிவும் மனிதன் கையில் இவைகளை நிரூபிக்க அல் குர்ஆன் வேதத்தை நமக்கு இறைவன் தந்துள்ளான் ஏற்றுக் கொள்வதும் நிராகரிக்கவும் மனித இஷ்டம் சுவனமா அல்லது நரக வாழ்கையா மனிதா உன் விருப்பம்
@FireHeart00122 ай бұрын
முகமது போலி இறைதூதர். அவரை முன்மாதிரியாகப் பின்பற்றும் நீங்கள் நரகம் செல்வது உறுதி.
@FireHeart00122 ай бұрын
போலி நபியான முகமதுவை பின்பற்றுபவர்கள் நரகம் செல்வது உறுதி.