அவ்வையின் உயிர் எழுத்துக்களில், சாதி, மதம், மொழி, நாடு எதை சான்றும் இருக்காது. உண்மை அறம் செய்ய விரும்பு முதல் ஃக்கம் சுருக்கேள்ஃ❤
@senjivenkatesan982 күн бұрын
ஓம் நமசிவாய 🙏
@balajib7852 күн бұрын
நன்றி ஃ ❤
@balajib7852 күн бұрын
பேரின்பத்தின் உண்மை விளக்கம் ஃ❤❤❤
@kanda11763 күн бұрын
நூற்றில் ஒரு வார்த்தை ஐயா 💐🙏
@ganesannarayan72794 күн бұрын
மிகச்சிறப்பு ஐயா.வாழ்த்துக்கள்.
@rathakrishan26184 күн бұрын
ஓம் நமசிவாய ❤
@rajasegaranratnasingam30304 күн бұрын
ஆன்மீக பேச்சாளர் ஜெயராஜ் பேசிய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். எப்பேர்ப்பட்ட இதிகாச நூலையும் எடுத்து அருமையாகப் பாராயணம் செய்யும் வல்லமையைக் கடவுள் அருளியிருக்கிறார். மிக்க நன்றிகள்
@thankaraj51864 күн бұрын
DHARMAM.UNARTHTHA.AVATHARITHTHA.PERU.MAKKAL..
@mercury76354 күн бұрын
சகலத்திற்கும் எல்லையை நிர்ணயம் செய்த இறைவன் கற்பனைகளுக்கு மட்டும் எல்லையை நிர்ணயம் செய்யவில்லை.
@chandranjoothy41485 күн бұрын
Four uyiregal ❤what a great word's.. Termite, birds, spiders Lastly Honey kudugal ❤❤❤❤what a great seiyul akkam ❤❤❤❤❤❤nimathy nichayam ❤