ஆலன்பால் மற்றும் யாபேஸ் கூட்டம் சக்கையிலும் சாரெடுப்பதற்குதான் இப்படிப்பட்ட நாடக கம்பனியை வைத்து கூத்து நடத்துகிறார்கள்.
@sathiyapiriyan66074 минут бұрын
உண்மையிலேயே தூதன் உறுவின பட்டயத்தோடுதான் நிற்பார் இவர்கள் அக்கிரம கதையை முடிக்க. இவர்களுடைய வேதத்திற்கு மாறான செயல்களை முடிவிற்கு கொண்டுவர இந்த ஏழாம் மாதத்தில் கர்த்தர் ஒரு பெரிய மாற்றத்தை செய்கிறார்தான் . இவர்கள் காதின் மடல்களை பிடித்து திருகத்தான் போகிறார். இவர்கள் திருந்த வாய்ப்பை தருகிறார். இல்லையென்றால் ஆலன்பால் யாபேஸ் போன்ற பிற கள்ள ஓநாய்களின் தந்திரமான இது போன்ற புத்தியீன போதனையின் மூலம் இவர்கள் வெட்கப்படுவார்கள். நாம் தெளிவுபெறுவோம்.😂
@aselvaraj805422 минут бұрын
👍🙏
@vincentthangeswari947924 минут бұрын
👍👍👍
@alexchrist29424 минут бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். Angels ஐ கர்த்தர் கட்டவிழ்த்து விட்டார் என்று சொல்கிறாரே அப்படியென்றால் தூதர்கள் கட்டப்பட்டிருக்கிறார்களா? தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.❤
@OURONLYHOPE32125 минут бұрын
ஆடுதரவா மீது சாணியடித்து குறை காண்டு என்ன ஊழியம் , அடுத்தவர் ஊழியத்த கெடுத்து போதனை செய்வது என்ன?
@mahillchella338238 минут бұрын
🙏
@mahillchella338239 минут бұрын
Very sad about this kind of people
@kumaranderanjacob951551 минут бұрын
100% உண்மை அநேகர் கள்ளப்போதகர்கள்தான்
@jawaharrajapaul4166Сағат бұрын
*கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல்* மீறி பழைய ஏற்பாடு உபதேசத்தில் நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்;. ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். ஆமேன். அன்பான விசுவாசியே. 2 யோவான் 1:9-11
@anbuvasanthakumar6002Сағат бұрын
இந்த ஊழியக்காரரை நினைச்சா பாவமா இருக்கு ஊழியங்கள் மேல எவ்ளோ விசுவாசம் மாமிசத்துல தான் இருக்காரு இவரிடம் பரிசுத்த ஆவிருக்கான்னு சந்தேகம் தான் வேதத்தின்படி முழுகி ஞானஸ்தானம் எடுத்து இரட்சிப்பை பற்றி போதிக்கிற ஆவியானவர் இவரிடம் இல்லை
@ElisabethPrathapkumarСағат бұрын
Thanks sister ameen 🙏 🙏🙏
@ElisabethPrathapkumarСағат бұрын
Thanks sister ameen 🙏 🙏🙏
@jkiruba5203Сағат бұрын
ஊழியம் என்கிற வார்த்தையின் அர்த்தமே உருக்குலைந்து விட்டது உலகத்தாரைப்போல் நாம் இருக்கக்கூடாது நாம் விசேஷித்தவர்கள் மாறுபாடான இந்த பொல்லாத உலகில் ஒரு வேறுபாடான வாழ்க்கைவாழ்ந்து கிறிஸ்துவை பிரதிபலித்து காட்டுவதுதான் ஆவிக்குரிய கிறிஸ்தவ வாழ்க்கை ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாத கிறிஸ்தவ ர்கள்தான் அநேகமாய் இருக்கிறார்கள்பயனுள்ள செய்தி நன்றி ஐயா
@santhirufus971Сағат бұрын
Really it's funny.
@jkiruba5203Сағат бұрын
ஆம் சகோதரா உண்மை தேவன் தங்கும் இடம் நம் இருதயம்தான் ஆம் நம்மைத்தான் அவர் ஆலயமாய் மாற்றியிருக்கிறார் அவர் நமக்குள் இருந்தால் ஆசீர்வாதமும் விடுதலையும் நம்மைத்தேடிவரும் அதுதான் வேதம் காட்டும் வழி கர்த்தரை தேடுவோம் ஆலயமாய் மாறுவோம் ஆசீர்வாதம் பெறுவோம் பயனுள்ள செய்தி நன்றிஐயா
@johnsonpetrus8962Сағат бұрын
இந்துசமயம் முஸ்ஸிசமயம் கிறிஸ்தவசமயம் எல்லாம் ஓனறுதான் ஏன்ஏனில் பிறமதம்போல் கிறிஸ்தவம் ஓன்றுதான்....இயேசு இருந்தால் மலைபிரசங்கம் சிலுவையின் உபதேசம் ஆவியின்கனி என்பவைகள் இருந்துஇருக்கும் ஆனால் இன்றுயில்லை 😢😢😢😢
@navarajdevakumar6846Сағат бұрын
ஆலன் பால் கோல்டன் கொரானா ஆண்டுக்கு பிறகு இப்போ வந்திருக்கிறார். இனி என்ன நோய் வரப்போகுதோ தெரியலை.
@navarajdevakumar6846Сағат бұрын
எட்டாவது மாதத்தில் இந்த ஊழியர்கள் எடத்தை காலிபண்ணிபோக போகச்செய்வாராக.
@Jesus-jt7tq2 сағат бұрын
666
@navarajdevakumar68462 сағат бұрын
மொத்தத்தில் இவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ.
@navarajdevakumar68462 сағат бұрын
ஆமா! எரிகோ உடைந்த பின்னர் பேழையை மறந்திடாதீர்கள் என்று சகோதரர் திரு. ஆலன் பால் கூறுகிறாரே ஏன்?
@navarajdevakumar68462 сағат бұрын
U Tube Channel கமெண்ட் பாக்ஸ்ஐ Lock பண்ணி வைத்து இருக்கிறார் சகோதரர் திரு.ஆலன் பால்.
@vincentthangeswari94792 сағат бұрын
ஆமென்!!!!! 🙏🙏🙏
@krishnankunjamboo33982 сағат бұрын
Pls don't comment on Father Berghmans, he is God given vessel to the tamil Christian world.
@eva.emachalamemanuelminist31072 сағат бұрын
கள்ள போதனைகளை குறித்து அருமையான விளக்கம் ஐயா,❤
@kanagaretnamyoganathan75082 сағат бұрын
தேவனுக்கு மகிமையுண்டாவதாக
@user-hq4vl1yj7w2 сағат бұрын
Ippadilam kurai solli pesura nee daily evvalavu neram jebam panra
@kanagaretnamyoganathan75082 сағат бұрын
தேவனுக்கு மகிமையுண்டாவதாக
@user-hq4vl1yj7w2 сағат бұрын
Eppo nee KZbin la pesa vanthiyo un mela iruntha mathippu pochu enaku
@sofiarachel39732 сағат бұрын
புதிய உடன்படிக்கையின் ஊழியர்களை பார்ப்பதே அரிதாயிருக்கிறது
@ramachandranperumal59402 сағат бұрын
சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் நித்திய ஜீவன் மறுபிறவி போன்ற நம்பிக்கைகள் வந்த பிறகுஇதில் நல்ல நம்பிக்கை மூட நம்பிக்கை என்பது கிடையாது நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் கர்த்தரை நோக்கி செல்லும் பாதையில் ஒரு படிக்கட்டு
@johnrdaniel34452 сағат бұрын
How sad is the state of Christianity today. These are days of apostasy; more harmful days of false preachers and apostates, and apostate Christians are coming. Dear brother, your teachings keep the true believers in good stead. But, recently Paul Washer had highlighted that this kind of preachers are God's judgement on the church. God has allowed people like Allen Paul and many apostate preachers because people have rejected the most Sovereign and the most Holy God, His only Son, our Lord Jesus Christ and His truth and Gospel. If God has given these people up to eternal condemnation that will come to pass for sure. How sad, how pitiable, how directionless, has become Christianity? As the great Paul says to the thesolonian church, 'apostasy must come first and then the end... ' Therefore, it is not surprising that God is using Allen Paul and the like as instruments of His wrath and judgement. Thank you very much for your clear teaching. It was very useful. Continue with your sound teaching, brother. God bless your ministry. Amen.
@sarals84102 сағат бұрын
பணம்சம்பாதிக்க என்ன வழியோஅதை கற்றுக்கொடுக்கிறார்கள்பரலோகத்தை மறுமையில் பார்த்துக்கொள்ளலாம்
@vasthyvaiduriyam23302 сағат бұрын
Thank you brother for the eye opener message. How dare. They are directing the people to new methodology. We should awear .அழவா? சிரிக்கவா? Pathetic situation.
@charlesr.stephen2672 сағат бұрын
😮❤
@israelsoundrarajan20952 сағат бұрын
கிறிஸ்துவின் உபதேசத்தைக் கைக்கொள்ளுவதே உன்னதத்திலிருந்து வரும் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறும் வழியாகும்.
@michaelmary73403 сағат бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@vasthyvaiduriyam23303 сағат бұрын
Amen.
@santhoshpremkumar77823 сағат бұрын
Good message
@user-mc8bi1ol8z3 сағат бұрын
நீங்கள் இந்த மாதிரியான வேசம் போட்டு பணம் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுவதால் அவர்களுடைய கோபத்தை சம்பாதிக்கிறீர்கள். இப்போதெல்லாம் ஆடம்பரத்தையும் ஆசுவாசவப்படுத்தும் வாக்குகளையும் எடுத்துரைப்பதால் மக்கள் மதிமயங்கி பணத்தை வாரி வழங்கி போலிஊழியர்களை வழப்படுத்துகின்றனர். பைபிளில்வரும் ஓரிரு வார்த்தைகள் பேசிஉண்மையாக செயல்படும் ஊழியர்களுக்கு எந்த விதமான மதிப்பும் மரியாதையும் இல்லை.
@OURONLYHOPE3213 сағат бұрын
அடுத்தவர்கள் மேல் சாணியை வீசி . தான் மேலாவன் என்று காட்டுவது உனக்குதான போதனை தெரியுமுள்ள நீ சொல்லி குடு, அத விட்டு விட்டு அடுத்தவன் எதாவது செய்தால் குழுவது என்ன பொழுப்பு . உனக்கு தான் எல்லாமே தெரியுமே நீ போதனை பண்ணு😂😂😂😂😂😂😂
@j.p.r24093 сағат бұрын
யாருக்கு குண்டி கழுவிக்கொண்டு இந்த கமெண்ட் போடுகிறாய்? @our only hope அவர் இந்த வீடியோ மூலம் கொடுத்துள்ள போதனையை பொறுமையாய் கேட்கும் முன்பே யாருக்கோ குன்டி கழுவிவிட அவசரமா?முதலாவது கேள்
@OURONLYHOPE3212 сағат бұрын
@@j.p.r2409நீ தான் எல்லாம் தெரிந்த ஆள் போதனை . எப்படி செய்வது என்று. நீ சொல்லி கொடு அல்லது பிரசங்கம் பண்ணு . அத விட்டுவிட்டு அடுத்தவன் மேல் சாணியை வீசுவது . உன் போதனையை எவனும் கேட்க மாட்டான், கூட்டம் வரது,😂😂😂😂😂
@OURONLYHOPE3212 сағат бұрын
@@j.p.r2409 உனக்கு தான் போதனை பண்ண தெரியுமுள்ள நீ பண்ணு எல்லோருக்கும் . அதவிட்டு விட்டு, அடுத்தவர் மேல் சாணிய வீசர . உன் போதனையை கேட்டு எவனும் குட்டம் வராது, உனக்கு தான எல்லா போதனையும் தெரியுமுள்ள நீ அந்த மாதிரி கூட்டம் நடத்து பார்க்கலாம் , வெறும் வர மாட்டான
@sofiarachel39732 сағат бұрын
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் skip பன்னிட்டு போக வேண்டியதானே, comment இப்படி ஏன்😢😢
@OURONLYHOPE3212 сағат бұрын
@@j.p.r2409 உனக்கு தான் போதனை பண்ண தெரியுமுள்ள நீ பண்ணு எல்லோருக்கும் . அதவிட்டு விட்டு, அடுத்தவர் மேல் சாணிய வீசர . உன் போதனையை கேட்டு எவனும் குட்டம் வராது, உனக்கு தான எல்லா போதனையும் தெரியுமுள்ள நீ அந்த மாதிரி கூட்டம் நடத்து பார்க்கலாம் , வெறும் வர மாட்டான 😂😂😂😂