Пікірлер
@ganesandsp4200
@ganesandsp4200 17 сағат бұрын
அப்ப பல குடும்பத்தை கெடுதவறா, கருணாநிதி. தெலுங்கன்
@ganesandsp4200
@ganesandsp4200 17 сағат бұрын
MGR, இல்லை என்றால், தி. மு. க, இல்லலே. எல்லா தி மு க காரனும் MGR ஐ கும்பிடனும்லே
@ganesandsp4200
@ganesandsp4200 17 сағат бұрын
ஏலே, MGR ஐ, அண்ணா கிட்ட அறிமுகம் செய்தவர், nadaga நடிகர் நாராயணசாமி. கலைஞர் MGR ஆல், CM, ஆனவர், பின் துரோகி 😊
@vivekanan9049
@vivekanan9049 18 сағат бұрын
🙏🙏🙏🙏🇲🇾
@plukejayakumar80
@plukejayakumar80 18 сағат бұрын
Dear Kalaimani sir, kindly explain the Thirunelveli District Pazha Mozhi " Kallar,Maravar,Ganaththa Agamudaiyar Mella Mella vandhu vellalar Aaner"
@jagadeeswaranr3821
@jagadeeswaranr3821 20 сағат бұрын
there is a difference between occupation based difference and cast based hierarchical inequality....sir....everything will not be done only by ranjith.....what are you people doing....you and other people make a film sir....otherwise give him financial support to make the film you wanted to make......
@paranparai
@paranparai 20 сағат бұрын
பர அய்யர் 🔥🔥🔥.. வீர சாம்பவர்
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s 22 сағат бұрын
அடேய் புடுங்கி நீ சொல்றது தெரியுது அந்த நூல் பற்றி உன்னுடைய பார்வை என்ன உண்மை என்று சொல்ல வருகிறாயா அது பொய் என்று சொல்ல வருகிறாயா நீ யார் இத்தனை நாள் எந்த சந்தில் ஒளிந்திருந்தாய் யாராவது ஒரு விழா நடத்தினால் அதை பேசிய நீ புகழ் அடைகிறாயா உண்மையிலுமே நீ எல்லாம் யார் என்று எங்களுக்கு தெரியாது😂😂😂
@arunthalakbk1458
@arunthalakbk1458 Күн бұрын
Parayaiyar peravai valka
@user-ho7ik1ie9u
@user-ho7ik1ie9u Күн бұрын
ஈழத்தில் பறைதல் ( பேசுதல் ) இன்னும் மக்கள் பாவிக்கின்றார்கள் - குசு குசு என்று பறைந்து கொண்டு செல்கின்றார்கள். பேசிக்கொண்டு செல்கின்றார்கள்.
@ShivaniS-i3w
@ShivaniS-i3w Күн бұрын
❤❤❤
@Puzal3655
@Puzal3655 Күн бұрын
சாரங்கபாணி படையாட்சியார் ஐயா அருமை.. பறையர் நாங்க வன்னியர்களுக்கு எதிரியல்ல..நட்பே..! எங்களின் வீர வரலாறு உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எங்க ஆளுங்களுக்கே தெரியில்ல..
@munees4306
@munees4306 Күн бұрын
பறையர்🔥
@munees4306
@munees4306 Күн бұрын
Thangalan🔥🔥🔥
@user-iz7ur4ez1h
@user-iz7ur4ez1h Күн бұрын
உங்களை போன்ற சமூக, வரலாறுகளை பேசுவோரால் தமிழ் சமூகங்களை ஒன்றிணைக்க முடியும். தமிழ் தேசம் வெற்றி பெற முடியும். தமிழ் இனமே இந்த சான்றோரை பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழ் இனமே இவர் உரையை உலகம் முழுவதும் வாழும் நம் இனத்திடம் பரப்புங்கள். நிச்சயம், தமிழ் இனம் விழிப்பு அடையும். ஆரியமும், திராவிடமும் தமிழருக்கு எதிராக கட்டியிருக்கும் அணை உடையும். தமிழர்கள் வெள்ளமென ஒன்று சேர்வார்கள். 2026-ல் இதை எதிர்பார்க்கலாம்.
@ramnadmadurai2047
@ramnadmadurai2047 Күн бұрын
திருமா ஒரு தெலுங்கன் டா
@ravis4136
@ravis4136 Күн бұрын
இதை திருமா பேசவேண்டும் அல்லது தெரிந்து கொள்ள வேண்டும் நான் வேறு குடியாக இருந்தும் எனக்கு புரிகிறது. காரணம் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் தான்
@SarangapaniVillallen-qo2cm
@SarangapaniVillallen-qo2cm Күн бұрын
சிறப்பு
@ramesgopal4989
@ramesgopal4989 Күн бұрын
திராவிடத்தை ஒழிக்காத வரை தமிழனுக்கு நல்வாழ்வு கிடையாது
@Ramalingamg-be6dv
@Ramalingamg-be6dv Күн бұрын
சிறப்பு...
@expresstamiltn
@expresstamiltn Күн бұрын
Sirapu
@eliahcharles6482
@eliahcharles6482 Күн бұрын
முட்டாள் முட்டாள் பேச தெரிந்தது என்று மைக் கிடைத்தது என்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது முட்டாள். ரெண்டு பேரும் சிறந்த இயக்குனர்கள் தான் முட்டாள் முட்டாள்
@namathukadaimathur2951
@namathukadaimathur2951 2 күн бұрын
மொழிப்போரில் மாணவர்கள் ஈடுபட அதன் விளைவுகளை போலி மொழிப்போராளிகளான திமுக அறுவடை செய்துகொண்டது போல, உண்மைத் தமிழ்தேசியர்களின் உழைப்பை போலி ஜனநாயகத் தேர்தல் தமிழ்த்தேசியர்கள் அறுவடை செய்வதற்காக இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட நூலே அந்த நூல். அந்த நூலை பரப்புபவர்கள் ஐயத்திற்குரியவர்கள். அவர்களின் கடந்தகாலத்தை ஆராய்ந்து பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.
@namathukadaimathur2951
@namathukadaimathur2951 2 күн бұрын
டிஎன் மீடியா 24க்கு நன்றி. சிறப்பான நேர்காணல். ஊடக மாமா ஏகலைவன், ஊடக வேசி சிவசுப்பிரமணியன் ஆகியோரின் பொய்ப்பிரச்சாரத்திற்கான சரியான பதிலடி. தமிழ்த்தேசியம் பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஏகலைவன் சாதிய வன்மத்தோடு தமிழரசனுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது. இந்தப் போலிகளில் தோல்களை இதுபோன்ற தோழர்கள் உரித்துத் தொங்கவிட வேண்டும்.
@ravichandran7234
@ravichandran7234 2 күн бұрын
காவல்துறையினர் ஏற்பாட்டில்தான் பொதுமக்கள் போர்வையில் கொலைசெய்யப்பட்டனர்
@user-bz5mu8hp5y
@user-bz5mu8hp5y 2 күн бұрын
சிறப்பு
@chandrasekar-dd9hi
@chandrasekar-dd9hi 2 күн бұрын
இந்த கனோளி தமிழினத்திற்கானது
@rajakk1174
@rajakk1174 2 күн бұрын
யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை
@muraliraman1267
@muraliraman1267 2 күн бұрын
தமிழர்கள் தமிழ்நாட்டீல் ஒற்றுமையாக ஏன் இல்லை என்றால் , நம்மளை ஆள்கிறவன் வேற்று மொழிக்காரன் , தமிழன் ஆளாளது இதற்க்கு காரணம் . இந்தியவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ,தமிழ் நாட்டீல் இயற்றி உள்ளார்கள், இதற்க்கு முக்கியமானவர்கள் பெரியார், அண்ணாதுரை, கருணநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, இதில் தமிழ் உயர் சாதி என்று கூறிக்கொள்வர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில தமிழ்ச்சாதிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழர்கள் உரிமையை தடுத்து வருகிறார்கள்.
@akbarbatcha
@akbarbatcha 2 күн бұрын
Miha arumaiyana speech
@user-rg9wm1gb5b
@user-rg9wm1gb5b 2 күн бұрын
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் உரிமை பறிபோகிறது. புதுச்சேரி அணியில் புதுச்சேரி மைந்தர்களுக்கு முன்னுரிமை அளித்து அணியில் சேர்க்க வேண்டும்.
@user-ik2gh3bg2g
@user-ik2gh3bg2g 2 күн бұрын
Dei onakku ennada perechanai.... Munffam
@mathiazakanm106
@mathiazakanm106 3 күн бұрын
மிக சரியான தெளிவான கருத்துகள் உண்மைகள்
@0464israel
@0464israel 3 күн бұрын
ஏம்மா, கொஞ்சமாவது மனசாட்சியிருக்குதா?! ஒரு தலைவன் கயவர்களால் வஞ்சகமாய் கொல்லப்பட்டு மண் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் உங்களுக்கு ஜனநாயகம், சமவாய்ப்புன்னு கம்பி சுத்துரத பார்த்தா ஏதோ முன் திட்டத்தோடு காய் நகர்த்துவது போல உள்ளது. இப்பொழுது இப்படி கருத்து சில்லும் நேரமா? புரியல. அந்த ஆளு எப்படி உங்களையெல்லாம் தன் பக்கத்து வைத்திருந்தார்னே புரியல.
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht 3 күн бұрын
நகைமுகன்.... தமிழ்தேசிய போராளி......
@gmariservai3776
@gmariservai3776 3 күн бұрын
நன்றி!
@karthikeyan.v83
@karthikeyan.v83 3 күн бұрын
சிறப்பு வாழ்த்துகள்
@user-ru8he8gf3e
@user-ru8he8gf3e 3 күн бұрын
எங்கள் பாண்டியர்கள் தான் உண்மையான தமிழ் வளர்த்த மன்னர்கள் நீ சொல்வது அத்தனையும் புரட்டு ங்கோத்தா எம் பாண்டிய வம்சமே தமிழ் வளர்த்த சான்றோன்
@user-fs7km6tc4g
@user-fs7km6tc4g 3 күн бұрын
சரி ஒன்றிய அரசு எல்லாத்தையும் விக்குதே அத பத்தியும் பேசரா நீ
@UMADEVI-ld4vr
@UMADEVI-ld4vr 3 күн бұрын
@inicaudiotirunelveli743
@inicaudiotirunelveli743 3 күн бұрын
திராவிட எச்சை
@user-gc1if3es3i
@user-gc1if3es3i 3 күн бұрын
🔥🔥🔥🔥
@sargunamchelladurai5840
@sargunamchelladurai5840 3 күн бұрын
Useless
@rajeshrajendran336
@rajeshrajendran336 3 күн бұрын
பவானி வேற கட்சி போய்டாதீங்க . . . நீங்க BSP ற்கு தேவை . . . நல்லதே நடக்கும் . . . எல்லாம் நன்மைக்கே . . .
@sangeethraj4542
@sangeethraj4542 3 күн бұрын
Annan Tiruma vallavan great leader of India ❤❤❤
@TamilArasan-qr6vk
@TamilArasan-qr6vk 3 күн бұрын
பொது புத்தியுள்ள சிறப்பான, நேர்மையான உண்மையான மனிதர்.
@muruganmech2037
@muruganmech2037 3 күн бұрын
Seeman ❤❤❤
@thariktha4183
@thariktha4183 4 күн бұрын
திருத்தூதர் நோவா காலத்தில்-வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு, நிலப்பகுதிகள் பெரும்பகுதி (கடலடியில் சென்று)அழிந்ததாகவும்;நோவாவும் சீடர்களும் கப்பல் செய்து தப்பித்த தாகவும்-தல்மூத்,விவிலியம்,திருமறை கிரந்தங்களில் ஆதாரம் உள்ளது!துருக்கி&ஈரான் எல்லைப்பகுதியில் நோவா கப்பலின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் உள்ளன..எங்கிருந்து நோவா கப்பல் செய்து பிரளயத்திலிருந்து தப்பிச் சென்றான் என்று கண்டுபிடிக்கப் பட்டால்-அது கடல்கொண்ட குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்புள்து?இறைவன் அருள் செய்வாராக!ஆமென்.
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 күн бұрын
சாதியை பற்றி பேசாதீர்கள் நாம் எல்லோரும் தமிழர் கள் மற்ற மாநிலத்தவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்