நூத்துக்கு நூறு உண்மை அக்கா இப்படித்தான் என்னோட வாழ்க்கை போகுது என்னை பத்தி புரிஞ்சுக்க எவ்வளவு முயற்சி பண்றேன் ஆனா முடியல அக்கா
@konguvellalar7018 сағат бұрын
அப்படி செய்தால் திருடி துரோகிங்கிற பெயர் வைக்கறாங்க
@Jeyapandi7868 сағат бұрын
100% unmai sister.... My experience sister...
@whyamidoingthis98189 сағат бұрын
Really true.
@tamilarasan-cg1iq9 сағат бұрын
😂😂😂🎉
@user-ro3zm9ym4d14 сағат бұрын
😀😀😀 Super Master Thankyou 👌
@rukshanasharfaz262114 сағат бұрын
Super👍💯
@ananthisenthil161615 сағат бұрын
Migavum arumayana padhivu
@sukiraskrsukira552116 сағат бұрын
பிரமாதம் ரொம்பப் பிரமாதம். உங்களுக்கு யாரும்மா இப்படி சொல்லிக்கொடுத்தா. என்ன அழககாய் சொல்லுகிறீர்கள். Method of observation, the way of telling, almost 99% of the worst varities of catagories mind people's Verbating of your enlighting must. Be highly solicited appreciation. 15 years back I wrote as you described minute behaviours of the people's mind, I wrote giving the TITLE AS குப்பை. I have wondered the same Matter described by now. 40 வருடங்களில் நான் கண்ட 400 உத்தமர்கள்(துரோகிகள்)என்று எழுதி வருகிறேன். Visiter 's sight என்று ஒரு நோட்டை போட்டு உண்மை சம்பவங்களை அவரவர்ககள் உண்மை பேரிலேயே phone நம்பரோடு உண்மை சம்பவங்களை எழுதி என்னிடம் ஆதாயம் பெற்றவர்கள் என்னை நாடி வரும்போது என் table ல இருக்கும் நோட்டை அவர்கள் பார்வைக்கு கொடுப்பேன். அவரவர்கள் செய்த அக்கிரமங்ளையும், அவதூறுகளையும், எனக்கு அளித்த அவமனாங்களையும் அவரவர்கள் என்னை பார்க்கவந்தபோது அவதவர்கள் முகம் தன்னால் சுழித்து நான் போய் வருகிறேன் sir என்று கூறி போவிடுவார்கள். அதோடசரி. இப்படியாகத் தொடர்ந்து என்னைப் பார்க்கவந்தவர்கள் நான் எழுதிய note புக்கைப் படித்துவிட்டு அகன்று விடுவார்கள். முற்றிலும் விலகி விடுவார்கள்.நீங்கள் கூட கோதண்டராமன் துரோகம் பண்ணாரு, கோபால் துரோகம் பண்ணாரு கிருஷ்ணன் துரோகம் பண்ணாரு,, நாகப்பன் துரோகம் பண்ணாரு ன்னு சொன்னால் நாட்டில் எத்தனையோ பேர் இவர்கள் பெயரைக்கொண்டாவர்கள் இருப்பார்கள். அவர்கள் நான் எழுதியதை படிக்கும் போது இதையேதான் நான் சொல்லுவேன். அவர்களும் விலகி விட்டார்கள். எனக்கும் கதை ஆயிற்று. அவர்கள் எனக்கு கொடுத்த அவமானங்களும், அசிங்கங்களும், அவதூறுகளும் எனக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தருகிறது. உங்களை என் குழந்தை குருவாக, குழந்தை தெய்வமாக எண்ணி, வணங்கி, போற்றி உங்களை ஆசீர்வாத்திக்கிறேன். என்னுடைய உண்மை சம்பவ அனுபவத்தையும் தாங்கள் உங்களுடைய பேச்சாற்றலுக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். நாளை எண்ணும் 70 வயது இளைஞர் Isaimani Isaikkalaimani Praakshiromani, pulavar, எழுத்தாளர் S.K ராதாகிருஷ்ணன்
@PhrumalSamy16 сағат бұрын
Eppoluthum our ninavukal marakka mudiyaviĺlai
@evafotocraft16 сағат бұрын
Super ma
@user-xk4ll7nt3y17 сағат бұрын
உண்மை தான்
@Pandiarajan-ho4dm17 сағат бұрын
Positive information sister 🎉
@jaiganesh307718 сағат бұрын
It's thrue 😂🎉
@periyasamyn959718 сағат бұрын
அருமையான கருத்து சூப்பர் சகோதரியே வாழ்க வளமுடன்
@latharamamoorthy424418 сағат бұрын
Tamil pronunciation will improve
@shanthysakthy320619 сағат бұрын
SUPER IDEA
@k.rkumar757119 сағат бұрын
மனைவியை தன் உயிராக நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாழும் கணவன்மார்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த பதிவு தேவை இல்லாத ஓன்று.
@shanthysakthy320619 сағат бұрын
பார்க்காமல் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.அதிக பாய்ண்ட்ஸை ஒரே பதிவில் சொல்லாமல் பிரித்து சொன்னால் இன்னும் சுவை கூடும்.
@AbdulKader-q7c19 сағат бұрын
Aka.nabar.plz
@ragaveluramesh19 сағат бұрын
காயப்படுத்தி னவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ragaveluramesh19 сағат бұрын
👌
@msundaramoorthy718819 сағат бұрын
Good speech ❤❤❤❤
@ruhiasadiq412819 сағат бұрын
Very true mam
@sathyaa683619 сағат бұрын
Sontha maganal emarrapattu nirkiren
@umarbasha97719 сағат бұрын
சகோதரி நன்றி
@agstv214119 сағат бұрын
உறவுகள் உடனிருந்தே கொல்லும் ஒருநோய்
@malathymohan572619 сағат бұрын
100% True
@venivelu454719 сағат бұрын
Madam, 👌👌🙏🙏
@தமிழில்20 сағат бұрын
உறவுகளை நம்பி நான் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம் 😢😢
@georgemenaga508320 сағат бұрын
சகோதரி வணக்கம்.உங்கள் கருத்து அனைத்தும்மிக மிக அருமையாக உள்ளது.நான் உங்கள் வீடீயோ அனைத்தும் கேட்டு கொண்டே உள்ளேன்.என்ன புத்தகத்தில் நீங்கள் சொல்வதெல்லாம் உள்ளது சகோதரி