இயேசுவின் சத்தம் கேட்க அவர் சித்தம் செய்ய யாருண்டு கிறிஸ்தவன்_கிறிஸ்து அவன்😢😢😢
@sukumar71877 күн бұрын
Ennada Eppadi Achu Bible... Ennada Panniringa..
@Ramesh75347 күн бұрын
Dae mental, sin, poverty till rules us because our flesh is not redeemed. Flesh will have poverty, sin, disease. U dont belong to this world mean your spirit dont belong to this world. Flesh will go back to this earth. Understand the logic
@p.kirishnadevi83529 күн бұрын
Batta wesa
@p.kirishnadevi83529 күн бұрын
Won kangal bawam seithal cangalay pitingu potu
@mohandhas940710 күн бұрын
Wrong teaching
@danielpeter372610 күн бұрын
Both are nonsense speech
@sathyasathyakeziah716913 күн бұрын
Church namma heart than building ila church heart
@obetheanest150418 күн бұрын
Jesus is the only way no other preacher's word
@jjvoice539324 күн бұрын
Pr. Jestin thought super super super
@jjvoice539324 күн бұрын
கடைசி முடிக்கும் போது வரும் பாடல் மிகவும் அருமை...
@jjvoice539324 күн бұрын
திரும்ப திரும்ப கேட்க வேண்டிய சத்தியம்...
@jacobarulprakasam25 күн бұрын
பாவத்திற்கும் வியாதி வறுமைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு..... பாவம் என்பது இவர் தேடி செல்வது. வியாதி என்பது இவரை தேடி வருவது. இதில் நம்மை தேவனிடத்தில் இருந்து பிரிப்பது பாவம் என்பது தான்.
@rameshtharmalingham781226 күн бұрын
Karthik செய்யும் பிரசங்கத்தை விளங்கிக்கத்தெரியாமல் ஜஸ்டின் புலம்புகிறான். Wasted...
@esakimonymony365226 күн бұрын
அன்று சீஷர்கள் எப்படி வாழ்க்கை முடி பார்
@joywiselin228126 күн бұрын
நீ தீர்க்க தரிசனம் சொல்றியா
@santhoshpaulmj26 күн бұрын
Mr.Jestin, (cinema songs stageல பாடுர நீயெல்லாம் ஒரு pastor... வெக்கமா இல்ல?
@DS-davidsamuel27 күн бұрын
அப்படியானால் தேவன் உங்கள் சபையில் சினிமா பாடல்களை பாட சொன்னாரா?
@jrajkumarjohn472629 күн бұрын
டேய், Justin konjam comipatore pakkam va na sollitharen
@vasanthKumar-ur7zfАй бұрын
கூடவே 3/12 வருஷம் கூடவே இருந்து ஊழியம் பன்னவன், ஜெபம் பன்னவன், யூதாஸ் பரலோகம் போகல ..நியாபகம் இருக்கா..மரிக்கும்போது எப்படி இருக்கிறோம் என்பதை பொருத்தே...நமக்கான தீர்ப்பு
@Jegan-nu4npАй бұрын
Jestin. Andi kiristhu be care full
@GodsWordsJacobJohnWesleyАй бұрын
நல்லா நடிங்கப்பா, அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதான பலன் இயேசுகிறிஸ்துவோடுகூட வருகின்றது, ஒருவனும் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கோபத்திற்கு தப்ப முடியாது.இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல மனந்திரும்ப வேண்டுமென்பதற்காக.
@AaronAaron-bn6euАй бұрын
Appale poo anthikireesh saththan justyn
@jesudasjesudas4907Ай бұрын
பொய்யான உபதேசத்தைக்கூறி மக்களை நரகத்துக்கு நேராக அழைத்துச்செல்ல உள்ள இந்த நபரின் சபை மக்களே விழித்துக் கொள்ளவும் இதுவரை அறியாமல் செய்த பாவம்தான் மன்னிக்கப்படும் இனி பாவம் செய்தாலோ அல்லது சாவு வரும்போது அந்த சிலுவையில் தொங்கின கள்ளனைப்போல் மன்னிப்பக்கேட்டால் போதும் என்றிருந்தால் நீ சாகும் நேரத்தில் மன்னிப்புக் கேட்க வாயே இருக்காது காரணம் தீடீர் விபத்து
@ashokthangasamy3122Ай бұрын
இந்த மடச்சேனல்.... மடையன் மடைச்சிகளை.. பேட்டி கண்டு...மடத்தனத்தை பிரசித்தப் படுத்துகிறது .. இவள் கள்ளச்சி... வேதப் புரட்டி...எந்த தகுதியும் இல்லாமல் கொள்ளையடிக்கும் கும்பலில் ஒரு நாய்... 1 கொரி 7ஆம் அதிகாரம் முழுவதும் விவாகம் பற்றி பேசும் பொழுது.. ...1 கொரி 7:25 ல் கன்னிகைகள் குறித்து.. "அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்." என்று 40 ஆம் வசனத்தில் ..."ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும், தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன். " என்று குறிப்பிடுகிறாரே தவிர.. இந்த கீழ்ப்படியாத ஏவாள் சுபாவ மனுஷி குறிப்பிடுவது போல...தலையை மூடிக்கொள்ளும் விஷயத்தில் அல்ல.. 1 கொரி 11:5,6 ல் தெளிவாக பவுல் குறிப்பிடுகிறார்.. 5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரியும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். அது அவளுக்கு தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. 1 கொரிந்தியர் 11:5 6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள். தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். 1 கொரிந்தியர் 11:6 மேலும் வசனம் 15ல்..சுபாவமே...doeth not even nature teacheth you. .. என்று தலைமயிர் நீளமாய் வளர்த்து முக்காடு போல் இருப்பது அவளுக்கு மகிமை என்று குறிப்பிடுகிறார்...தலையை மூடவேண்டாம் என்று குறிப்பிடவில்லை.. வசனம் 16ல்.. இந்த மாதிரி நாதாரிகள் இப்படி contention பண்ணும் என்று தெரிந்தே.... 16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன். 1 கொரிந்தியர் 11:16. என்று இந்த subject ஐ முடிக்கிறார்.. இவள் வேத புரட்டி... கடைசி காலம்.. இப்படிப்பட்ட ஓநாய்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவள் தலையைமூடினால் என்ன? செத்தா போய்விடுவாள்?? ஆணவம், திமிர்.பேய்த்தனம். மேலும் இவள் சபையில் பேச உத்தரவு இல்லை. 1 தீமோத்தேயு 2:12...but I suffer not a woman to teach... .முதல் 40 வரை .. பவுல்
@jayakumari9988Ай бұрын
நீங்கள் எவனும் பிரசங்கம் பண்ண வேண்டாம். மைக்கை பிடித்து கொண்டு அடுத்தவரை குறை சொல்ல வா
@Isaac-gn5ujАй бұрын
Sattan agent day justian un pallai parthalya sattan pallu mathri irrukeentrduda enn drama ellavarthaium partheen en methu asutha aveei thandairrukudu dsy repent yourself soon you meet the lord
@Isaac-gn5ujАй бұрын
Soperrienkala unnkalukku veeru vellawttei errukka ellaiya ennda yesuappa udaiya nammathai veen adeekeendrikal one day judgeme t days here paanam irruntha help the poor people youtu be pannathai waste pannukeendrikal
@georgestephen4530Ай бұрын
End time deceiving preachers......People must be aware of this false preachers......
@FranklinSamuel-y1i2 ай бұрын
Dai mental naigala
@FranklinSamuel-y1i2 ай бұрын
God will judge you da mental
@FranklinSamuel-y1i2 ай бұрын
Dai Justin mental dog paithiyam
@user-om8rj3in2j2 ай бұрын
😸👹😸
@devidevi82712 ай бұрын
ஜஸ்டின் என்னும் ஆடு தோல் போர்த்தி கொண்டு, திரியுறான், இவனோட கள்ள உபதேசம் கேட்டு எத்தனை அப்பாவி ஆடுகள் பலி ஆக போகுதோ,, இயேசு அப்பா இவனுங்க கிட்ட இருந்து உங்க ஆடுகளே காப்பாற்ற ஜெபக்குறேன் அப்பா 🥹
அண்ணன் நீங்க சிரிங்க. ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு.
@samsugumaran21242 ай бұрын
தம்பி ஜெஸ்டின் உன்னை கூப்பிட்டு பலிபீடத்தின்மேல் நிக்க வைக்கிறாங்காளே அவர்களுக்கு தான் சாபம், தேவ பிள்ளைகளே இந்த மாதிரியான பிசாசு தூதர்களை அழைக்காதீர்கள். பாவத்தையும் சாபத்தையும் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.
@samsugumaran21242 ай бұрын
தம்பி ஜெஸ்டின், தம்பி ஜான் ஜெபராஜ் கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் நீங்க இரண்டு பேரும் பிசாசுக்கு பயப்பட்டு, வடிக்கட்டின முட்டாள்களாக மலத்தை கைக்கிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள், தயவு செய்து திருந்துங்கள் அப்படி இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள் ஜாக்கிரதை, ஜாக்கிரதை. பிசாசு உங்களோடு இருப்பானாக.
@Jesuskingofking44832 ай бұрын
Amen
@kevinmskevin63202 ай бұрын
Dai kotha nan unka rendu parayumea nampala eana jesus unka kita than pasuvara nenka mattum than jesus pilaikala komala ean da makal la sakatikurinka
@melaariff41362 ай бұрын
தேவனால் அனுபப்பட்ட ஊழியக்காரன் சுயத்திற்க்காகவும்,பணத்திற்க்காகவும் ஊழியம் செய்து சபைக்கு வரும் ஏசுவின் மக்களை ஏமாற்றினால் ....எரி நரகத்திற்க்கு பாத்திரனாய் இருப்பான்....
@holylife76033 ай бұрын
ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், *உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச்* சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:20)
@sundhar713 ай бұрын
Please stop talking against any pastors, God will judge everyone & no one will escape from him, please respect anyone in christ 🙏🙏🙏🙏