Пікірлер
@fazilrockerzz469
@fazilrockerzz469 7 күн бұрын
நீங்க தான் மகாலட்சுமி பாவம் பாவம் சொல்றீங்க ஆனா நாங்க எல்லாரும் திட்டுற.ம்.உங்களுக்கு. எவலவ்.நல்ல.மனஷ்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@fazilrockerzz469
@fazilrockerzz469 7 күн бұрын
நீங்க நல்ல மனிதர் அண்ணா உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது நீங்க நல்லா.இருப்பிங்கள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@fazilrockerzz469
@fazilrockerzz469 7 күн бұрын
அண்ணா நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க நீங்க இன்னொரு திருமணம்.பன்னிக்கங்கள். அண்ணா
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 12 күн бұрын
வணக்கம் அய்யா
@santhoshsanjay226
@santhoshsanjay226 16 күн бұрын
Thanks thanks thanks ❤
@user-us4iv9et2i
@user-us4iv9et2i 22 күн бұрын
Super Senthil Sir😊
@pongopalapillai8643
@pongopalapillai8643 22 күн бұрын
அருமை, ஐயா!!! வணக்கம்❤ நட்புறவே!!! இதற்கு..!!! கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி உண்ணா விரதம் இருந்ததும், விசராந்தயார்.!அவரது,இறப்பும்.! தமிழின் சிறப்பும்! என் இதயத்தின் துடிப்பை ஒருகணம்❤ நெகிழவிட்டது ஐயா!!! வாழ்க,உங்களது வாய்மை நேர்மை,திறமை,பண்பு.....!!!!!!.நன்றி ஐயா❤
@cosmicarmorsuperman9644
@cosmicarmorsuperman9644 29 күн бұрын
35:55 ❤❤
@idayageethamramanujam8905
@idayageethamramanujam8905 Ай бұрын
சிறப்பான உரை ஐயா
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 Ай бұрын
ஐயா உங்களுடைய வார்த்தை கேட்டாலே அதிலே ஒரு சக்தி இருக்கிறது உங்களுடைய முகத்தில் தெய்வீக கலை இருக்கிறது நன்றி❤😊
@user-eq5pg1tx3j
@user-eq5pg1tx3j Ай бұрын
Moka padathikk evlo seen aa free fire patha mathiri irik 🥴
@k.lathika4018
@k.lathika4018 Ай бұрын
Super 👍
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 Ай бұрын
இட ஒதுக்கீடு மக்களை சாதி ,மதம் வாரியாகப் பிரித்து 60 துறைகளையும் உலக தரத்தில் உயர்த்தாது கொள்ளை அடித்து மக்களை தரமற்றவனாக ,ஏழையாக ஆக்க திராவிடன் செய்யும் பயங்கரவாதம் ! 1. திராவிடன் நல்லாட்சிக் கொடுத்தால் இட ஒதுக்கீடு எதற்கு? நாசக்காரன்க இட ஒதுக்கீடு பேசுவான்க! 2. திராவிடத் திருடன் அனைத்து துறைகளையும் உலக தரத்தில் ஆக்கினால் இட ஒதுக்கீடு எதற்கு ? 3. அனைவருக்கும் சமமான கல்வி அறிவு கொடுத்தால் இட ஒதுக்கீடு எதற்கு ? 4. கொள்ளை அடிக்காமல் இருந்தால் இட ஒதுக்கீடு எதற்கு ? 5. வருமானத்தை பெருக்கினால் இட ஒதுக்கீடு எதற்கு ? 6. தொழில் வளத்தைப் பெருக்கினால் இட ஒதுக்கீடு எதற்கு ? 7. மனிதவளத்தைப் பெருக்கினால் இட ஒதுக்கீடு எதற்கு ? 8. பொய் பரப்புவதை நிறுத்தினால் இட ஒதுக்கீடு எதற்கு ? 8. 9. மத ,சாதி மொழி ,இன பேதம் உண்டாக்காமல் இருந்தால் இட ஒதுக்கீடு எதற்கு ? 10. நல்லத் தலைவர்கள் ஆட்சி செய்தால் இட ஒதுக்கீடு எதற்கு ? 11. நாட்டின் ஜிடிபியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் இட ஒதுக்கீடு எதற்கு ?
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 Ай бұрын
இந்து ,இந்து மதம் ,இந்தியாவை 1000 பயங்கரவாத வழிகளில் அழிப்பதை தடுக்கும் ஆளுநரை திராவிடன் அழிக்கிறான்! 1. ஆடத்தெரியாத நடிகை மேடையைக் குறை சொல்வது போல கொள்ளை அடிக்கிற ஸ்டாலின் கொள்ளையைத் தடுக்கிற ஆளுநரை துவேஷம் பண்ணுகிறார் ! 2. ஆளுநரைப் பயன்படுத்தி 60 துறைகளில் 1000 இனங்களில் எந்த துறையையாவது ஸ்டாலின் உலக தரத்தில் ஆக்கினாரா ? 3. தமிழகத்தில் 7.33 லட்சம் கம்பனிகள் பதிவு செய்துள்ளதாகக் கூறும் ஸ்டாலின் இவைகளில் எத்தனை பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று கூறமுடியுமா? 4. 65 லட்சம் படித்தவர்களுக்கு ஏன் வேலை உண்டாக்கவில்லை? 5. தரமான கல்விக் கொடுத்து தரமான பணியாளர்களை ஏன் உருவாக்கவிக்கவில்லை ? 6. லஞ்சம் மந்திரிகள் அரசு ஊழியர்கள் வாங்காமல் அனுமதி கொடுக்கிறார்களா உடனே கொடுக்கிறார்களா ? 7. தமிழகம் 100 சதம் தொழில் வளர்ச்சி அடைந்து அனைவருக்கும் வேலை ,உயர்ந்த சம்பளம் ,தனி நபர் ஆண்டு வருமானம் ரூ 15 லட்சத்திற்கு போகாததிற்கு திராவிட மந்திரிகளும் அரசு ஊழியர்களுமே காரணம் !
@sujathas8294
@sujathas8294 Ай бұрын
😂😂😂😂😂
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw Ай бұрын
எல்லா பிஎஸ்என்எல் வோடபோன் ஏர்டெல் ஜீவா மெமரி கார்டு பூரா லேடீஸ் கே சுப்பராய ராஜவேணி மரகதபுரம் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் ஆஸ்பிட்டல் மயிலம் முருகன்
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw Ай бұрын
பிஎஸ்என்எல் வோடபோன் ஏர்டெல் சுப்பராயன் ராஜவேணி எல்லாம் இதுலயே அட்டாச் சூப்பராக கண்ட்ரோல்
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw Ай бұрын
ஏ சுப்பராய ராஜ வேண்டும் சூப்பரா ரஜினிகாந்த் அஜித்குமார் மரகதபுரம் பட்டு தெரு போடி இந்த மாதிரி நல்லா சூப்பரா சிம் அட்டாச் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மரகதபுரம் எல்லா அசிமும் சூப்பரா என் நம்பரை
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw Ай бұрын
கே குப்பராய ராஜபாண்டி
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq Ай бұрын
Thank dear god 🙏🙏🙏🙏
@jaisankar5603
@jaisankar5603 Ай бұрын
என்ன தவம் புரிந்தேன் இறைவா, நன்றி ஐயா.
@chandrasekarangnanaskandha1491
@chandrasekarangnanaskandha1491 Ай бұрын
நீ கொஞ்சம் சும்மா இரு. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு.
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb Ай бұрын
இவனெல்லாம் ஒரு பேச்சாளர்னு கூட்டிட்டு வந்து அவனுக்கு மொய் அழுது இவன் கத்துறதையும் கத்ருதையும் கேக்கவேண்டி இருக்கு, சொல்கிறான் பாருங்க கண்டவனும் வருவான்,கண்டவனும் போவான் அப்படியா பேசுறது.
@jeevae9787
@jeevae9787 2 ай бұрын
மிக சிறப்பு கவிஞ்சரே
@parmeshk1953
@parmeshk1953 2 ай бұрын
For the sake of money and power he sacrificed millions of people who were responsible for his growth in aanmeega speech ! But alas for the sake of power and few lakhs of rupees he has simply put his ideals into dustbin and started speaking utter nonsense and creating confusion ! We used to respect you sir but not anymore ‘ Hindus are basically non violent and peaceful but please remember god is looking and observing you from the top , and will not forgive such drohis!
@karuppusamyk-wh1ol
@karuppusamyk-wh1ol 2 ай бұрын
திருவாளர் சுகி சிவம் அவர்கள் ஒரு முழுமையான இந்துத்துவ வாதி. சில சனதான இந்துக்களின் மாய்மாலங்களை சுட்டி காட்டுவதில் வல்லவர்.
@vijendrenmurugasu433
@vijendrenmurugasu433 2 ай бұрын
Ayya sugi sivam, anna seeman,appa orisa baalu... ulaga tamilargalin nambikai ❤❤❤malaysia tambigal
@banumathig5353
@banumathig5353 2 ай бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@venkateshmoorthy4573
@venkateshmoorthy4573 2 ай бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
@Sivaji271
@Sivaji271 2 ай бұрын
❤❤❤
@TeaTimeBench
@TeaTimeBench 2 ай бұрын
உனக்கு எல்லாம் புருஞ்சி போச்சி பாரு!
@dineshsampath2631
@dineshsampath2631 2 ай бұрын
Superb
@TeaTimeBench
@TeaTimeBench 2 ай бұрын
அறிவை வளர்க்க வேண்டிய பெரியவர்கள் இது போன்ற மூடநம்பிக்கைகளை வளர்த்தால் குழந்தைகள் எப்படி அறிவியலில் அறிவை பெறமுடியும். முன்னோர்கள் அறிவோடு இருந்தால் அவர்கள் சந்ததியினரும் அறிவோடு பிறப்பார்கள். இந்த பேனா கதையில் ஏதாவது உபயோகம் குழந்தைகள் பெறமுடியுமா? அதற்கு பதிலாக பேனா எப்படி தயார் செய்கிறார்கள், அதற்கு தேவையான இன்க் எப்படி தயாரிக்கிறார்கள் போன்ற தகவலை சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். இந்த வயதானவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கடவுள், மதம், சாதி, சடங்கு, திதி, சம்பிரதாயம், மற்றும் பூசை எப்படி செய்வது , பூசைக்கு என்னென்ன பொருள்கள் தேவை. ஒவ்வொரு பூசையையும் எப்படி செய்வது என்று அறிவுக்கு பொறுந்தாத விசயங்களை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு, இளைஞர்களை குறிப்பாக படித்த இளைஞர்களையும் திசைதிருப்பி விடுகின்றனர். இதெல்லாம் அறிவான பேச்சா?! தேவையற்ற பேச்சு.! இதில் பௌத்தம், சீக்கியம், சமணம் போன்ற மதங்கள் எங்கே போயின. பேனா தயாரிக்கும் போது மற்ற மதங்களுக்கு விடுமுறை கொடுத்துவிட்டார்களா?! இதெல்லாம். அறிவான பேச்சே இல்லை!
@rajivgandhi7840
@rajivgandhi7840 2 ай бұрын
காசுக்கு பீ திங்குற பய நீ நீயெல்லாம் அறிவுரை சொல்ற..
@palanik1960
@palanik1960 2 ай бұрын
உனக்கு முதலில் உன் வாடகை வாயை சீல் செய்.. ஆயுள் அதிகம் ஆகும் தமிழக மக்கள் அனைவருக்கும்
@user_uuwi
@user_uuwi 2 ай бұрын
ஊம்புல
@leeshiva7903
@leeshiva7903 2 ай бұрын
Ayya saloon kada katharikol katha theriuma ayya, athu therinja intha katha onume ilai ayya
@keshawmoorthy9123
@keshawmoorthy9123 2 ай бұрын
Arumai Arunai...
@user-xi7th3mw7x
@user-xi7th3mw7x 2 ай бұрын
Suppafsir❤
@user-xi7th3mw7x
@user-xi7th3mw7x 2 ай бұрын
❤🎉
@user-zr2mb3bx1u
@user-zr2mb3bx1u 2 ай бұрын
True..
@srijeyyampack2649
@srijeyyampack2649 2 ай бұрын
🌷🙏🙏🙏🙏🙏🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான பேச்சு
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான பதிவுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
@vasanthaselvaraj7592
@vasanthaselvaraj7592 2 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப அருமை அருமை ஐயா
@selvarajn1636
@selvarajn1636 2 ай бұрын
நீங்க நல்ல பேச்சாளர் தான்.ஆனா கடவுள் மறுப்பு பேசறீங்க பாருங்க அது தான் சரியில்ல
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
ஒரு போதும் கடவுள் மறுப்பு பே‌சிய தில்லை. Video காட்டுங்கள் பார்க்கலாம். யாரோ பரப்பும் பொய் களை நம்பி வீணாகி விட வேண்டாம்.
@selvarajn1636
@selvarajn1636 2 ай бұрын
பழநி கோவிலில் கொடிமரம் இல்லை என்று சொன்னீர்கள் அய்யா.நான் மாதாமாதம் கொடி மரத்தை வணங்கிவிட்டு வருபவன்
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
@@selvarajn1636 கொடி மரம் என்பதனைத் தெரிந்து கொள்ள சிற்பி, அல்லது ஆகமம் தெரிந்த உண்மை பேசும் ஒருவரிடம் விசாரித்து அறியவும். திருவிழா க் காலங்களில் பழனி ஊரில் உள்ளே உள்ள கோவிலில் தான் கொடி ஏற்றம் நடை பெறும். முதுகு த் தண்டு அது. கோவில் விமானம் பார்க்க வேண்டும். 32 வளைவு கள் இருக்க வேண்டும். பழனி கோவில் கல் தூண் மெல்லிய வடிவு சேவல் கொடி பொறிக்க 40 வருடம் முன்பு ப ண்ணாரி அம்மன் சுகர் SVB அவர்கள் அறங்காவலர் குழு தலைவர் ஆக இருந்த போது வெறும் அலங்கார த்திற்கு வைக்க பட்டது. பழனி மலை கோவிலில் திருவிழா வுக்கு வெறும் காப்பு கட் டு மட்டுமே உண்டு. த் வ ஜ aarohnam, அவரோகணம் கிடையா து. மேல் ஓட்ட மாக த் தெரிந்த விஷயம் வேறு. உண்மை வேறு.
@sukisivam5522
@sukisivam5522 2 ай бұрын
@@selvarajn1636 மலைக் கோவில் வேறு. ஊர்க் கோவில் கொடி மரம் தான் முறையான கொடி மரம்
@selvarajn1636
@selvarajn1636 2 ай бұрын
பட்டிமன்றம் என்ற போர்வையில் சினிமாவை பற்றி பேசும் இலக்கியவாதிகள் உள்ளனர்.அவர்கள் உங்கள் அறிவுக்கு கால் தூசிக்குச் சமம்.ஆனால் இன்றைய நாளில் நடுநிலையாளர்கள் உங்களை போன்ற சிலர்தான். நீங்களும் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக பேசுவது.உங்களுக்கும் நல்லதல்ல.இந்த சமுதாயத்திற்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல.
@SuganyaSuganya-qi5sj
@SuganyaSuganya-qi5sj 2 ай бұрын
ஐயா உங்கள் பேச்சுக்கு நான் என்றும் அடிமை
@suryanadarnadar4287
@suryanadarnadar4287 2 ай бұрын
அருமை ஐயா 😊
@MCSPrakashV
@MCSPrakashV 2 ай бұрын
Every religions(Hinduism,islam,judisim): do good,get reward at the end,if you do good you are going to heaven,if you do bad things you going to hell. Christianity is unique Chritianity: humans are sinner,none of them good, Kadavul parisuthamullavar,naam nallathu seivathai vaithu avaridam sella mudiyaathu,athanal yesuvai bhoomikku anuppi vazha seithu marithu uyirodu ezhuppi ,yesuvai nambuvathan moolam naam(christhuvargal) parisutha kadavulidam poga mudiyum. Kristhuvargal avargal seitha nanmaiyal paralogathirkku(kadavulidam) sellavillai,yesuvin neethiyin moolam avaridam selgirom.
@Sureshsftwtech
@Sureshsftwtech 2 ай бұрын
என்னதான் ஒருவழியா போகுதுங்கிறதுக்காக எல்லா உணவையும் ஒன்னா கலக்கி சாப்பிட முடியாதுங்க. ஒரு சமயத்தில் ஏதேனும் ஒரு வகை உணவுகளையே சாப்பிடமுடியும் 😉 சாயமெல்லாம் வெளிர்த்து பல நாட்கள் ஆகிடுச்சுங்க ஐயா...