இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ஒருவனை மட்டுமே சார்ந்து வாழுங்கள்💯❤️🤲
@aneesfathima29295 сағат бұрын
Alhamdulillah 💞
@Yasmine-cn3gh5 сағат бұрын
Alhamdulillah Ameen
@AjeesThinsath5 сағат бұрын
Alhamdulillah Aameen Aameen Aameen 🤲🤲🤲
@riyasalman13845 сағат бұрын
Allhamdullila
@samathhameeda46996 сағат бұрын
Allah hu Akbar ☝
@mohammedafzal87976 сағат бұрын
Alabama
@aafrinbanu22817 сағат бұрын
Allah enai Kai vitruvanonu dha bayam
@abdulrehuman17157 сағат бұрын
Fear illama epd irukurathunu video poduga... future ninachu bayam... yedhayo ilantha mari iruku... innaki nadakura oru visayam daily idhumariyo nadakumonu bayam iruku
@syednisha66217 сағат бұрын
🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼
@AbdulWajith-t2u9 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤
@halimapinky99749 сағат бұрын
jazakallah khair sis✨
@shifanajan299810 сағат бұрын
Alhamdulillah alhamdulillah ☝️❤❤❤
@meharajrafeek215210 сағат бұрын
"Alhamdhullilah ❤"
@Sulthan-j3i11 сағат бұрын
முட்டாள் ஜென்மமே ! தொழுகை நோன்பு ஜக்காத் ஆகியவற்றை செய்து வந்தால் யாதொரு கவலையோ யாதொரு துன்பமோ அணுகாது என்றுபதில் குரானிலேயே உள்ளது மூதேவி : நம்பிக்கை மட்டும் போதாது ; நற் செயலும் வேண்டும்
@M.HFathiNish-dx9me11 сағат бұрын
Assalam alaikum w.w Dr. laziness overcome Panna Islamic tips thaga sis most of people's Ku idhuku solution illama time waste pannitu irikiraga In sha allah idhakaha oru video panuga please
@Fayazrifaya-lu5tg11 сағат бұрын
لا تحزن إن الله معنا ❤ فليتوكل علي الله ❤
@kadharkadhar550411 сағат бұрын
Subhanallah
@Gm4-l1y12 сағат бұрын
எனக்கு 18 வயது எனக்கு இரண்டாவது சுன்னத் செய்ய எனது குடும்ப பெண்கள் திட்டமிட்டுள்ளார்கள். இதற்கு பெண் வைத்தியாரை நியமித்து இருக்கிறார்கள். பெண் வைத்தியரிடம் சுன்னத் செய்ய முடியுமா? சுன்னத் செய்ய செலுத்தும் ஊசி பற்றிய கருத்து என்ன? சீக்கிரமாக பதில் கூறுங்கள்.
@Mm-c5r12 сағат бұрын
மஹர் பற்றி தனி வீடியோ போடுங்கள். அதில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள உரிமைகள், மஹர் நிர்ணயிக்கும் முறை, மஹரின் அளவு, மஹர் எவ்வளவு வரை கேட்கலாம், மஹரை எப்போது எங்கு எப்படி எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும், மஹர் பற்றிய ஆண்களின் கவலை, மஹர் பற்றி பேச்சு வார்த்தை நடத்தும் போது ஆண்களின் எதிர்பார்ப்பு மற்றும் நிலை, மஹரை மனைவியிடம் கொடுக்கும் போது கணவனின் எதிர்வினை பற்றியும் குறிப்பிடுங்கள்.
@Gm4-l1y12 сағат бұрын
ஆம், அது பற்றி வீடியோ பதிவிடுங்கள். அதனுடன் நீங்கள் கேட்ட மஹர் தொகையையும், அதை நிர்ணயித்த முறையையும் கூறுங்கள்.
@ஐசக்ஐசக்-ற1ம12 сағат бұрын
அல்லாஹ் வின் ஒரே மகனான இயேசு கிறிஸ்து மட்டுமே நேற்றும் இன்றும் என்றும் நேசிக்கிறார் ❤❤🎉🎉
@rehanashahnawaz54548 сағат бұрын
90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று சில கிறித்தவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இருக்க முடியாது என்று 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81 ஆகிய வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. பிறகு ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது. இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது. என்னுடைய கை என்று சொல்கிறோம். என்னுடைய பேனா என்றும் சொல்கிறோம். இரண்டிலும் என்னுடைய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய கை என்பது என்னில் ஒரு பகுதியாக இருக்கும் கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய பேனா என்று சொல்லும்போது என்னில் ஒரு பகுதியான பேனா என்று பொருள் கொள்ள மாட்டோம். கை எப்படி எனது உறுப்பாக உள்ளதோ அது போல் பேனா எனது உறுப்பாக இல்லாததே இதற்குக் காரணம். என்னுடைய பேனா என்றால் எனக்கு உடைமையான பேனா என்று பொருள் கொள்கிறோம். அது போல் தான் என்னுடைய உயிர் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஈஸா நபி என்னுடைய உயிர் என்றால் எனக்குச் சொந்தமான உயிர். நான் எனது கட்டளையால் உருவாக்கிய உயிர் என்ற பொருளில் தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே இறைவனின் உயிர் என்றால் அவனுக்கு உடைமையான உயிர் என்பது தான் பொருள். அவனது ஒரு பகுதியான உயிர் என்று பொருள் இல்லை. 15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை. ஆதம் (அலை) பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறப்படும்போது எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் ஈஸா நபி பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். 3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானது எனத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
@rehanashahnawaz54548 сағат бұрын
90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று சில கிறித்தவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இருக்க முடியாது என்று 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81 ஆகிய வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. பிறகு ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது. இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது. என்னுடைய கை என்று சொல்கிறோம். என்னுடைய பேனா என்றும் சொல்கிறோம். இரண்டிலும் என்னுடைய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய கை என்பது என்னில் ஒரு பகுதியாக இருக்கும் கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய பேனா என்று சொல்லும்போது என்னில் ஒரு பகுதியான பேனா என்று பொருள் கொள்ள மாட்டோம். கை எப்படி எனது உறுப்பாக உள்ளதோ அது போல் பேனா எனது உறுப்பாக இல்லாததே இதற்குக் காரணம். என்னுடைய பேனா என்றால் எனக்கு உடைமையான பேனா என்று பொருள் கொள்கிறோம். அது போல் தான் என்னுடைய உயிர் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஈஸா நபி என்னுடைய உயிர் என்றால் எனக்குச் சொந்தமான உயிர். நான் எனது கட்டளையால் உருவாக்கிய உயிர் என்ற பொருளில் தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே இறைவனின் உயிர் என்றால் அவனுக்கு உடைமையான உயிர் என்பது தான் பொருள். அவனது ஒரு பகுதியான உயிர் என்று பொருள் இல்லை. 15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை. ஆதம் (அலை) பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறப்படும்போது எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் ஈஸா நபி பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். 3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானது எனத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
@yousufeesa19016 сағат бұрын
Easu allahvin magan alla.avar allahvin thoothar
@ஐசக்ஐசக்-ற1ம5 сағат бұрын
@@rehanashahnawaz5454 தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டு போகாமல் அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் ❤❤❤❤
@rehanashahnawaz54545 сағат бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று சில கிறித்தவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இருக்க முடியாது என்று 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81 ஆகிய வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன
@sabanasabana-xj3bz13 сағат бұрын
Insha Allah
@BarkathKsa13 сағат бұрын
Masha allah ❤
@nanthinia201617 сағат бұрын
Aameen🤲🇨🇦
@s.shajithas271420 сағат бұрын
Maashallah sis ❤❤❤ Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu ❤❤❤