எங்களின் உயிருக்கு மேலானவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
@Syed-ux1oi3 ай бұрын
ماشاءاللّٰه ப்ளீஸ் திருத்தம் மேலானவர்
@syed_attar_official2 ай бұрын
Jazakallah khair
@NizarPhoeniXZ3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் வழங்குவானாக இந்த பதிவை இப்பொழுது மிகவும் தேவையான விஷயம் சமுதாயத்திற்கு
@தமிழர்களேஒன்றுசேருங்கள்3 ай бұрын
Alhamdulillah ❤
@parveensiddiq26103 ай бұрын
Walaikum Assalaam Warahmatullah hi wa Barakhathahu.❤
@mohamedasif42883 ай бұрын
Wa alaikum salam warahmathullahi wa barakathuhu Ameen
@ameenakber71883 ай бұрын
Maasha Allah. commendable.very useful. keep it up.
@Cherry_rie1633 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் என்மனதில் ஆழமாக பதிவாகிள்ளது இன்ஷால்லா என்னுடையா இரு பெண் பிள்ளைக்களுக்கு சொல்லி கொடுப்பேன்
@absaleemaАй бұрын
Hanafi (light green) is the Sunni school predominant in Turkey, Central Asia, Bosnia, the Western Middle East, Western and Nile river region of Egypt, Pakistan, Bangladesh, and parts of Southeast Europe, India, China and Russia.
@parveensiddiq26103 ай бұрын
Assalamu Alaikum Warahmatullah hi wa Barakhathahu . Unga voice Alhamdulillah super. ❤
@MohammadMunazzil-wo8vl3 ай бұрын
❤❤❤
@blackberryyakoof46513 ай бұрын
wa alaikkumus salaam warahamathullahi wabarakathahu innum detaila explain panni podunga
@srbanubanu8883 ай бұрын
நல்ல கருத்து
@IsmailIsmail-t9n3 ай бұрын
Super sister alhamdulillah ❤❤❤❤
@IsmailIsmail-t9n3 ай бұрын
7 years in islam markkam alhamdulillah ❤❤❤
@MMohammedbahalul3 ай бұрын
நான்தான் முதல் கமெண்ட் அல்ஹம்துலில்லாஹ்
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
இப்போது நான் சிக்கன் கறி சாப்பிட்டு கொண்டு இருந்தேன் ஆனால் முதல் பதிவை இழந்து விட்டேன் 😢😢
@mohamedalibashaa26953 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1மகிறிஸ்துவர்களுக்கு கிருஸ்துவத்து மேல நம்பிக்கை இல்ல போல எப்போதும் முஸ்லீம் சேனலே இருக்கீங்க 😂😂
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
@@mohamedalibashaa2695 கிறிஸ்தவர்கள் கண்டு பிடித்த மின்சாரம் அறிவியல் ஏன் நீங்கள் பயன் படுத்துறீங்க 😜😜😜
@mohideenabdul9073 ай бұрын
Arabianidam yean petrol vangi use panreenga neenga
@srbanubanu8883 ай бұрын
சஹாபாக்கள் எழுதினர். முதல் நூற்றாண்டில் எழுதினர் - இமாம் மாலிக் இரண்டாம் நூற்றாண்டிலும் எழுதினர் - முஸ்னத் அடிப்படையில் மூன்றாம் நூற்றாண்டிலும் எழுதினர் - ஃபிக்ஹ் கலை அடிப்படையில் இமாம் புகாரி உட்பட நான்காம் நூற்றாண்டு முதல் சுருக்கங்கள் ஆரம்பித்தன
@MuddassirMohamed-uv6sh2 ай бұрын
Emaam gele , sadharnemaa teachers Andru solle mudiyuma? Anna B.a teacher, pool alle oru p.h.d teacher....🙏❓
@Syed-ux1oi3 ай бұрын
Sorry சிஸ்டர், தவறான கருத்துகளை பரப்பாதீஙக இமாம் அபு ஹனீபா رحمت الله علیہ அவர்களின் கருத்தை தவராக பரப்ப வேண்டாம் மாறாக அந்த இமாம்கள் குரான் மற்றும் ஹதீஸ் விஷயத்தில் எந்த அளவிற்கு கவனமாக இருந்திருக்கார்கள் என்பது தான் பொருள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் சேர்த்து கொள்ளுஙகள் والسلام
@absaleemaАй бұрын
Muslims make up 1.8 billion of the humans on the planet - over a quarter of them are followers of the Hanafi Madhab. Founded by the great Imam of the Salaf, Abu Hanifah, it became the official school of the Abbasids, the Ottomans and the Mughals, and contained many of the greatest minds the Muslims ever produced.28 Jul 2024
@srbanubanu8883 ай бұрын
Sister you made a big misinformation. I request you to read the book : ஹதீஸ் கலை ஆதார நூற்கள். நபி வாழும் காலகட்டத்தில் சஹாபாக்களில் பலரும் ஹதீஸை எழுதியுள்ளனர். 1.அபூ சாஹ்வுக்கு எழுதி கொடுங்கள் - நபி தன் பேட்சை எழுதி கொடுக்க சொன்னார்கள். 2. என்னை வாழ வேண்டும் என்று தூண்டிய 2 விடயங்களில் ஒன்று ஸாதிகா என்ற நபியிடமிரிந்து நான் கற்று எழுதிய ஏடு - அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) 3. அலி (ரழி) போன்ற பலர் எழுதியுள்ளார்கள் . கலாநிதி முஸ்தபா அதனை பட்டியலிட்டுளார்கள்.
@Dr.nashmeera_asmi3 ай бұрын
அவர்கள் எழுதவே இல்லை என நான் சொல்லவில்லை. முழுமையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை அப்பொழுதே முழுதாக எழுதப்படவில்லை என்று தான் இங்கு பதிய விரும்புகிறேன். ஹதீஸ் கலையும் அதை தான் நமக்கு சொல்கிறது.
@srbanubanu8883 ай бұрын
@@Dr.nashmeera_asmiநல்லது சகோதரி அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக
@riyasmohamed75393 ай бұрын
நல்ல தகவல் இசையை தவிர்த்து கொள்ளவும்.
@NizarPhoeniXZ3 ай бұрын
நல்ல யோசனை இந்த வீடியோவில் எங்கும் இசை வெளிப்பட்டதாக தெரியவே இல்லை வீடியோவை முழுமையாக பார்க்கவும் அல்லது முதலில் ஓதப்படும் கிராத்துதான் தங்களுக்கு இசையாக தென்படுகிறதோ குர்ஆனை கேட்ட பல வருடங்கள் ஆகிவிட்டதோ தாங்கள் நல்ல டாக்டரிடம் சென்று தங்கள் கண்களையும் காதுகளையும் காட்டி சோதனை செய்து கொள்ளவும் முற்றி விடப்போகிறது
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
அப்போ முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஏர் ரகுமான் யூவன் சங்கர் ராஜா அவர்களும் காபிர் தானே 😢😢 @@NizarPhoeniXZ
@NizarPhoeniXZ3 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை அவரவர் செயலுக்கு அவரவர் பதில் அளிப்பார் ஏ ஆர் ரகுமான் யுவன் சங்கர் ராஜா செயலுக்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இஸ்லாமியர்கள் செய்வது இஸ்லாம் அல்ல இஸ்லாமிய வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் இஸ்லாம் இஸ்லாமியர் ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரை என்ன சொல்லுவீர்கள் அவர் தவறு செய்து விட்டார் தவறு செய்து விட்டார் இஸ்லாமே தவறு செய்து விட்டது என்றா அனைவரும் மனிதர்களே தவறு செய்யக் கூடியவர்கள் அவரவர் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு இங்கு ஏ ஆர் ரகுமானும் யுவன் சங்கர் ராஜாவும் இஸ்லாத்தின் தூண்கள் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள் இறைவனிடத்தில் எவர் இறையச்சம் (பயபக்தி) உடையவர்களை அவரே உயர்ந்தவர் இசையமைப்பாளர் அல்ல لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِۙ قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:256) يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் : 49:13)
@jayr-zq4hq3 ай бұрын
முஹம்மதுவுக்கு எழுத படிக்க தெரியாது ok ஆன முஹம்மதுக்கு வந்த வஹி யார் எழுதினர்?? உதாரணமாக சூரத்துல் பாக்ர வை எழுதியது யார்? முஹம்மது கிட்ட இருந்து வஹி யை அப்படியே எழுதிய நபர்??
@NizarPhoeniXZ3 ай бұрын
@@jayr-zq4hq இப்படி எல்லா விஷயத்தையும் படிச்சிட்டு தெரிஞ்சிட்டு அதுல இருக்கிற டவுட்டை கேட்டு விவாதி நீ விவாதத்தில் நியாயம் இருந்தா அத பத்தி பதில் சொல்லலாம் ஒண்ணுமே தெரியாம பைத்தியக்காரத்தனமாக கேள்வி கேட்காதே
@Ahad-f3r3 ай бұрын
முகமது நபியின் ஆரம்ப காலத்தில்... குர்ஆன் இறங்க இறங்க; சகாபாக்கள் பல பேர் மனனம் செய்திருந்தார்கள்... இன்னும் சிலர் மரங்களிலும்,கற்களிலும் எழுதி வைத்து பாதுகாக்க ஆரம்பித்தார்கள்... பின் அபுபக்கர் ,உமர் ( ரலியல்லாஹூ அன்ஹுமா) இருவரும் சயீது பின் தாபித் (ரலி) யிடம் குர்ஆன் வசனங்களை எழுத்து வடிவில் எழுதி தரும் பணியை கொடுத்தார்கள்.. மனனம் செய்தவர்கள், கற்களில் எழுதி வைத்த அனைத்தையும் நூல் வடிவில் உருவாக்கினார்... ஆதாரம் : ஸஹீஹ் புகாரி 4679 2, பின்பு உஸ்மான் ( ரலி ) யின் ஆட்சியின் சமயம்; பரந்து விரிந்த இஸ்லாமிய தேசங்களில்... உச்சரிப்பு விகிதம்... வேறு வேறாக ஓதுகிறார்கள்... இப்படியே விட்டுவிட்டால்; பழைய வேதங்கள் போல் ...மனித சொற்கள் புகுந்துவிடும் ...என்று சில நபித் தோழர்கள் முறையிட்டார்கள்... இதற்கேற்ப மக்கள் கைகளில் இருந்த சில வடிவங்கள் எல்லாம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.... பின் அபுபக்கர் (ரலி) ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட நூல் எழுதப்பட்டு... அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது..... ஆதாரம் : ஸஹுஹ் புகாரி : 4987 vol 6 , book 61. அன்று முதல் இன்று வரை... அந்த வடிவம்தான் பயன்படுத்தப்படுகின்றது!
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
முகமதுவின் ஒரிஜினல் குரானையும் உஸ்மான் அவர்களுக்கு தீ இட்டு எரிப்பதற்கு அதிகாரம் கொடுத்து யார்😢😢 @@Ahad-f3r
@jd-xf3fp3 ай бұрын
❓இஸ்லாமியர்களாகிய நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா⁉️ 👉குர்ஆன் 4:157 வசனத்தில் .. "இடம் பெரும் நபர்களில் " 1, அல்லாஹ் என்பவருக்கு அவர் யார் என்று "எழுத்து" பூர்வமான வரலாறு இருக்கு (ஆதாரம்) ✅ 2,அல்லாஹ் வின் தூதரான ஈசாவுக்கு அவர் யார் என்று ..எழுத்து பூர்வமான வரலாறு இருக்கு ✅ 1,மர்யம் என்பது யார் என்று வரலாறு இருக்கு .✅ 4:157 ல் . இடம் பெரும் 👉1, கொன்று விட்டோம் என்று சொல்கிறார்கள் . 👉 கொன்று விட்டோம் " என்றசொல் " ('கொலை செய்ததற்க்கான' ஆனித்தரமான வார்த்தை . ஆகும் ) 👉2, யாரைக் கொன்றார்கள் ? அப்படி அவர்கள் கூறியதன் காரணத்தால் 👉 அல்லாஹ் அவர்களை சபித்து விட்டார் ! 👉3, எந்த மாதிரியாக அல்லாஹ் சபித்தான் ? (ஏனெனில் அல்லாஹவால சபிக்கப்பட்ட வர்கள் கொடுரமான இறப்பை சந்தித்துயிருப்பார்கள் இல்லை யா! 👉4, எந்த மாதிரியான சபிப்புக்குள்ளாகி அவர்கள் இறந்தார்கள் ? 👉, அவர்கள் அவரை கொல்லவே இல்லை ! 👉5, கொல்ல வில்லை என்றால் அவர்கள் ஏன் கொன்று விட்டோம் என்று பொய் சொல்லனும் ? 6, ( பொய் சொல்ல எந்த சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள் ? 👉7, பொய் சொன்னவர்களை அல்லாஹ் சபித்தார் என்றால் ...அந்த காலகட்டங்களில் எத்தனை பேரை அல்லாஹ் பொய் சொன்னதற்க்காக.. சபித்திருக்கான்.! சூரா ? 👉, சிலுவையில் அறையவும் இல்லை ! 👉கொன்று விட்டோம் என்று சொன்னவர்கள் ... "சிலுவையில் தான்" அவரை அறைந்து கொன்றோம் என்று அவர்கள் சொல்லவே இல்லை யே "வசனத்தில் " வெறுமனேனு கொன்றுவிட்டோம்னு என்று தானே பதிவு பன்றாங்க ! 🧘இல்லை என்றால்! 👉ஆரம்ப வார்த்தை யில் ஈசா வை சிலுவையில் அறைந்து கொண்ருவிட்டோம் என்று சொல்லிருகனுமே! 👉 சிலுவை என்ற வார்த்தை யே கொன்றுவிட்டோம்னு சொன்னவர்கள் உபயோகிக்கவில்லையே 🤔 👉8, அப்போ சிலுவையிலும் அறைய வில்லை என்று எப்படி ... சம்பந்தம் இல்லாமல் " சிலுவை "என்ற வார்த்தைய குர்ஆன் ன ..தொகுத்தவர் எப்படி" சிலைவை" னு mention பன்னினார் எழுதினார் ? 9, ஈசா தோற்றம் 🎭உடைய ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றால் ! 👉 அவன் யார் ? சூரா ? 👉10,அவனை என்ன செய்தார்கள் ? 11, முகம்🎭 மாற்றப்பெற்றவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானா ? 12, ஈசாவுக்கு பதில் முகம் மாற்றப்பட்டவன் ! 👉 எந்த மாதிரியான இறப்பை சந்தித்தான் ? 13, , இந்த 4:157 முழு வசனத்தில் அல்லாஹ்+மர்யம் + ஈசா, தவிர்த்து 4:157ல், சம்பந்தபடுகிறவர்களைக் குறித்தான எந்த விளக்கங்களும் இதில் எங்கேயும் சொல்லப்படவில்லையே! 14, 👉அப்போ( வசனத்தில் mention ஆகிர ) சந்தேகம் எழத்தானேச் செய்யும் 👆இதில் உள்ள கேள்விக்கான பதில் குர்ஆன் இல்லை என்றால் ! 👉ஈசா ...மறைந்து போன நிகழ்வு பொய் என்று ஆகும். 👉முகம் மாற்றம் அடைந்தவன் இறப்பு .. குர்ஆன் ல் இல்லை என்றால் "ஈசா."..வை பற்றி ய குர்ஆன் கதைகள் ஒரு கட்டு கதை என்று ஆகும். 🎭ஒப்பாக்கபட்டவன் கதை பொய் என்றால் ! ஈசா " மறைந்ததாக" சொல்லும் நிகழுவும் "பொய்" ஆகும் . 🧘 கிறிஸ்தவர்கள் மார்க்கத்திற்கு எதிராக இது ஒரு ஜோடிக்கப்பட்ட குர்ஆன் வசனம் என்றாகும்! ஜோடிக்கப்பட்ட வசனம் என்று உறுதி ஆனால் ! ஒட்டுமொத்த குர்ஆன் னு இது போல் ஜோடி ச்சி எழதிருக்காங்க என்று உறுதியாகும் ! அப்போ "பைபிள் சிலுவை நிகழ்வு தான் உன்மை" என்றாகும் .✅ 🧘அதற்கு இஸ்லாமியர்கள் (நீங்கள்) தான் "மழுப்பல் "இல்லாத பதில் கொண்டு நிருபிக்க னும். 🎭ஒப்பாக்கப்பட்டவன் 🎭 ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றால் !!! 🧘ஈசா இறக்காமல் மறைந்தார் என்பது 100 % பொய்யாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை ஆகும் . 👆மேலே உள்ள கேள்விகளுக்கு ஆதார குர்ஆன் வசனம் மட்டும் பதிவிடுங்கள் . முக்கியமாக பைபிள் வசனங்களை பதிவிடவேண்டாம்❌ உங்கள் பதிலாக .. " குர்ஆன் வசனம் மட்டும் "அனுப்புங்கள் . 🙏முக்கியமாக இதே 4: 157 முழு வசனத்தையும் அனுப்ப வேண்டாம் 🙏 நீங்கள் சரியான பாதையில் தான் போகிறீர்களா !! என்று உங்க குர்ஆன் வசன பதில் மூலம் சொல்லுங்கள் 🏌️ முக்கியமாக இதில் (ஈசா or(இயேசு )story கேள்வி யாக கேட்கவில்லை )✒️❌ 🧘அப்படி குர்ஆன் ல் இதற்கான பதில் கள் அல்லாஹ் வார்த்தை வசனமாக இல்லை என்றால் ! 🧘உங்கள் மனசாட்சி க்கு பயந்து .... (மனசாட்சி க்கு உன்மையாக) நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை........ உணருங்கள் .🏌️ 👉சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்றால் 🧘கேள்விகளுக்கான ... குர்ஆன் ஆதார வசனத்தை பதிவிடுங்கள் 🏌️ உன்மையாகவே உங்கள் உள் உணர்வுக்குள் ..குர்ஆன் ல் பதில் இல்லை என்று தெரிந்தால் கொஞ்சம் உணருங்கள் .🧘
@zaheerabegum67952 ай бұрын
Quran mulumaiyaga padiyungal Unnai padaitha Allah pathil tharuvan sagotharare
@jd-xf3fp2 ай бұрын
@@zaheerabegum6795 அந்த" ஒரு வசனத்தை "குறித்தான முழு story உங்களுக்கு தெரிந்தால் (or) தெரிந்திருந்தால் பதிவிட்ருக்கலாமே 🧘