who came here after the Kallakuruchi Kallacharayam issue?
@thofiqs61225 сағат бұрын
Imissuou my special thangam❤❤❤❤❤😍😍🥰🥰😘😘😚
@thofiqs61225 сағат бұрын
❤❤❤❤❤😍😍😍😍😍😍🥰🥰🥰
@PushpaRaj-mn2os5 сағат бұрын
Miss u gunal,monal😢😢
@santhalingamsunthararajah18505 сағат бұрын
Keine Hobbys
@santhalingamsunthararajah18505 сағат бұрын
2mg Risperidon
@LinuLM-105 сағат бұрын
2024/6/20🔥🥰
@vinojan7.0865 сағат бұрын
My always favorite song ❤️
@manikandanstyleshdhoni64546 сағат бұрын
2026 la yarum ketkuringala❤
@ArumainathanArumainathan-zj3mm6 сағат бұрын
எனக்கு செத்துரலாம் போல இருக்கு இதெல்லாம் எனக்கு கேட்டா ரொம்ப கஷ்டமா இருக்கு நான் லவ் ஃபெயிலியர் ஆயிட்டேன் 😭😭😭😭😭😭
@hornet36036 сағат бұрын
2050 layum yaaru intha song ketka poringa
@santhalingamsunthararajah18506 сағат бұрын
Augen zu
@santhalingamsunthararajah18506 сағат бұрын
Rücken 65kg wiegen Idijappam kochen Zumba
@RaviKumar-nu4gl6 сағат бұрын
Itho vanthuttteeennn❤
@santhalingamsunthararajah18506 сағат бұрын
Rücken Parathan
@santhalingamsunthararajah18506 сағат бұрын
Rücken Aarabi Nagaratnam Frage
@santhalingamsunthararajah18506 сағат бұрын
Pta
@SSundarrajan-ry4he7 сағат бұрын
பாண்டியர் குதிரைக் குளம்படியும் - துாள் பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம் தோகைமார்தம் மெல்லடியும் மயங்கி ஒலித்த மாமதுரை - இது மாலையில் மல்லிகைப் பூமதுரை நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான் நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ் அழுந்தப் பதிந்த சுவடுகளும் காணக் கிடைக்கும் பழமதுரை - தன் கட்டுக் கோப்பால் இளமதுரை மல்லிகை மௌவல் அரவிந்தம் - வாய் மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி - இவை கொள்ளை அடித்த வையைநதி நாளும் ஓடிய நதிமதுரை - நீர் நாட்டிய மாடிய பதிமதுரை தென்னவன் நீதி பிழைத்ததனால் - அது தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி திருகி எறிந்ததனால் - அவள் கந்தக முலையில் எரிந்ததனால் நீதிக் கஞ்சிய தொன்மதுரை - இன்று ஜாதிக் கஞ்சும் தென்மதுரை தமிழைக் குடித்த கடலோடு - நான் தழுவேன் என்றே சபதமிட்டே அமிர்தம் பரப்பும் வையைநதி - நீர் ஆழி கலப்பது தவிர்ப்பதனால் மானம் எழுதிய மாமதுரை - இது மரபுகள் மாறா வேல்மதுரை மதுரை தாமரைப் பூவென்றும் - அதன் மலர்ந்த இதழே தெருவென்றும் இதழில் ஒட்டிய தாதுக்கள் - அவை எம்குடி மக்கள் திரளென்றும் - பரி பாடல் பாடிய பால்மதுரை - வட மதுரா புரியினும் மேல்மதுரை மீசை வளர்த்த பாண்டியரும் - பின் களப்பிரர் பல்லவர் சோழர்களும் - மண் ஆசை வளர்த்த அந்நியரும் - அந்த அந்நியரில்சில கண்ணியரும் ஆட்சிபுரிந்த தென்மதுரை - மீனாட்சியினால் இது பெண்மதுரை மண்ணைத் திருட வந்தவரைத் - தம் வயிற்றுப் பசிக்கு வந்தவரை - செம் பொன்னைத் திருட வந்தவரை - ஊர் பொசுக்கிக் போக வந்தவரை - தன் சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர் தாயாய் வணங்கிய தூய்மதுரை அரபுநாட்டுச் சுண்ணாம்பில் - கரும்பு அரைத்துப் பிழிந்த சாறர்ற்றி மரபுக்கவிதை படைத்தல்போல் - ஒரு மண்டபம் திருமலை கட்டியதால் கண்கள் மயங்கும் கலைமதுரை - இது கவிதைத் தமிழின் தலைமதுரை வையைக் கரையின் சோலைகளும் - அங்கு வரிக்குயில் பாடிய பாடல்களும் மெய்யைச் சொல்லிய புலவர்களும் - தம் மேனி கறுத்த மறவர்களும் மிச்சமிருக்கும் தொன்மதுரை - தமிழ் மெச்சி முடிக்கும் தென்மதுரை போட்டி வளர்க்கும் மன்றங்களும் - எழும் பூசை மணிகளின் ஓசைகளும் - இசை நீட்டி முழங்கும் பேச்சொலியும் - நெஞ்சை நிறுத்திப் போகும் வளையொலியும் தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை - கண் தர்ங்காதிருக்கும் தொழில்மதுரை ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் - வெறும் அரசியல் திரைப்படம் பெருக்கியதில் வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் - தினம் வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால் பட்டாக் கத்திகள் சூழ்மதுரை - இன்று பட்டப் பகலில் பாழ்மதுரை நெஞ்சு வறண்டு போனதனால் வையை நேர்கோடாக ஆனதனால் பஞ்சம் பிழைக்க வந்தோர் - நதியைப் பட்டாப் போட்டுக் கொண்டதனால் முகத்தை இழந்த முதுமதுரை - பழைய மூச்சில் வாழும் பதிமதுரை
❌காதலித்து பார் வாழ்கை அழகாக தெரியும் 😂காதல் தோல்வியில் பார் 😢வாழ்கை நரகம் என்று புரியும் ☹️ intha song kekkumpothu vara feeling irukea rompa arumaiyana valigal👀💔🥀,____😔
@veeramaniVeeramani-hj8nz9 сағат бұрын
என் பள்ளி பருவத்தில் மலர்ந்த காதலை ஞாபகப்படுத்திய தருணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்று உன் நினைவில் உன் இதயம் இப்பாடல் உன் பாத காணிக்கை சமர்ப்பிக்கிறேன் என்று உன் நினைவில்
@kpiyyanar58179 сағат бұрын
20 jun 2024
@user-us8jx1xv4e9 сағат бұрын
இந்தப் பாடல் மூலம் 2083 84 இல் இழந்தவடிகளை உணர்கிறேன்