அந்தி கிறிஸ்து யார்? இயேசுவை பிதா என்பான். பிதா தான் மனிதனா வந்தார் என்பான். ஆவியானவர் ஒரு நபர் என்பான். ஒரே கடவுளை 3 ஆள் ஆனால் ஒரே நபர் என்று குலப்புவான். 3 நபர் ஆனால் ஒரே நபர் தான் என்று இன்னும் நம்மை குழப்பி பாபிலோனிய விக்கிரகத்தை நம் மூளையில் பதிய வைப்பான். So கவனம்...இந்த குரூப் கிட்ட இருந்து விலகி இருந்து இயேசு சொன்ன வார்த்தை யோவான் 17:3 விசுவாசித்து நித்திய ஜீவனை பெற வேண்டும்
@TamilChristianitysocialmedia203 сағат бұрын
பைபிள் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளேன் விளக்கம் உண்டானால் சொல்லுங்கள் சகோதரர் அவர்களே
@saravanaraj8663 сағат бұрын
நரகமா அது எங்க இருக்கு?
@TamilChristianitysocialmedia203 сағат бұрын
@@saravanaraj866 கேட்டு சொல்லுதேன் சகோதரர் 👍👍🤣
@saravanaraj8663 сағат бұрын
@@TamilChristianitysocialmedia20இயேசு கிறிஸ்து உலக இரட்சகர். எல்லோரையும் இரட்சிக்க வல்லமை உடையவர்.
@TamilChristianitysocialmedia203 сағат бұрын
@@saravanaraj866 இல்லை என்று சொன்னேனா சகோதரர் அவர்களே
@RajasinghT-v2h4 сағат бұрын
இயேசு சாதாரண மனிதர் தான்🎉 இயேசுவின் மனுஷ அவதாரத்தை குறித்து வேதம் வலியுறுத்துகிறது
@TamilChristianitysocialmedia204 сағат бұрын
உங்கள் வரலாற்றை அருமையாக சொன்னிர்கள் நன்றி நண்பரே
@christianwarriorstamil34606 сағат бұрын
அந்த வீடியோவில் இந்த பெண் சொல்வது - இயேசு உயிர்த்தெழுந்து மகிமை அடைந்த பிறகு தான் ஆராதிக்கப்படத் தக்கவரானார் என்று. ஆனால் உண்மையில் இயேசுக்கிறிஸ்து மனித உடலில் குழந்தையாக இருந்த பொழுது வானசாஸ்திரிகள் அவரை வணங்கினர். எனவே அவர் மனித வடிவில் இருந்த போதும் ஆராதிக்கப்படத்தக்கவர்.
@@manickavasagamgopal4192 நன்றிகள் சகோ !!! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பல புறசாதியினர் மனிதனாக (human being) சொல்லுராங்க பலர் இயேசு கிறிஸ்து என்பது மனித கற்பனை பெயர் என்றும் சொல்லுராங்க !!! ( இந்த சகோதரி விக்கிரராதனை விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் இயேசு கிறிஸ்துவை மனிதன் என சொல்லியுள்ளார் !!!! அதேபோல் பழைய ஏற்பாட்டை வைத்து பேசியுள்ளார்
@@ManoMano-ls1ot மனோ சகோதரர் 👍 👍 👍 👍 அவர்களே வணக்கம்
@Jkpaintinganddesingn-wi7sc10 сағат бұрын
சூப்பர் 👍👍👍
@TamilChristianitysocialmedia2010 сағат бұрын
👍👍👍👍👍
@victorvictor668917 сағат бұрын
Un commeds yellam paarthu un pondaatti unnavittu odapora adu seekkiram nadakkum appodhan nee adanguve
@TamilChristianitysocialmedia2010 сағат бұрын
@@victorvictor6689 உன் கமெண்ட் உனக்கு பொருத்தமாக இருக்கும் உனக்கானதாக வைத்து கொள்
@baskerbasker535418 сағат бұрын
நேற்று இவளை மூதேவி என்றேன்.பரவாயில்லை சகோ.வெட்டிதள்ளிவிட்டீர்கள். சினிமாகாரி மாதிரி வந்துகிட்டு.......
@TamilChristianitysocialmedia2018 сағат бұрын
🤣👍🤣🤣🎈🤣🎈🤣🤣
@sweetypeter18 сағат бұрын
clearly nullified the wrong message of that lady.
@TamilChristianitysocialmedia2018 сағат бұрын
@@sweetypeter yes absolutely right 👍👍👍👍👍👍
@MurgasanMurgasan-zl6kv20 сағат бұрын
சார்லஸ் கிறிஸ்துக்கு எதிரான ஒரு அந்திக்கிறிஸ்து அவருக்கு பரிந்து பேசி உங்கள் நற்பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் அதோடு அந்த மோசமான கமெண்ட் எல்லாம் பாஸ்டர் சாம்பி செல்லத்துரையின் ஆட்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம் சார்லஸ் ஃபேக் ஐடியை பயன்படுத்தி அந்த கமெண்டை பதிவு செய்துவிட்டு சாந்தி செல்லத்துரை மீது பழி போடலாம் அல்லவா யோசியுங்கள்
@TamilChristianitysocialmedia2020 сағат бұрын
வணக்கம் சகோதரர் அப்படி செய்ய வாய்ப்பில்லை !!! சார்லஸ் ஜெ சகோதரர் விடியோவில் பேசுவதை பார்க்கிரிர்கள் அவரை நேராக பேசுவதற்கு வேறு மனிதர் பக்தி வைராக்கியம் உள்ள மனிதர் !!! அவராக சொல்லவில்லை அவர் தாயார் உள்ளத்தில் இருந்து சொன்னாங்க !!! அதேபோல் அவர் அப்படி செய்யமாட்டார் அது அவர் பழக்கம் இல்லை
@TamilChristianitysocialmedia2020 сағат бұрын
அந்தி கிறிஸ்து யார் !!! இயேசு கிறிஸ்துவை மறுதலிப்பவரே !!! அவர் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க வில்லையே வேதபுரட்டனாகிய sam p Chelladurai அவர்களின் வேதபுரட்டை சொன்னால் அந்தி கிறிஸ்து
@MurgasanMurgasan-zl6kv19 сағат бұрын
@@TamilChristianitysocialmedia20 யூதாஸ் இயேசு கிறிஸ்துவின் சீடன் தான் ஆனால் அவன் செய்த காரியம் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமான காரியம் அல்லவா அதேபோல் சார்லஸ் ஜே இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை ஆனால் அவர் உபதேசங்களை கடைபிடிக்கிறாரா நீ உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி என்று கூறியிருக்கிறார் அதோடு ஒருவர் தவறு செய்தால் அவரை ஏழு முறை அல்லது 70 முறை அல்லது அதற்கு மேலும் நீ மன்னிப்பாயாக இன்று வேகத்தில் கூறி இருக்கிறார ஆனால் நீங்கள் முட்டுக் கொடுக்கும் சார்லஸ் ஜே அப்படியா இருக்கிறார் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு சிந்தியுங்கள் சகோதரரே
@davidmano508 сағат бұрын
@@TamilChristianitysocialmedia20தேவ மனிதன் என்றால் நல்ல குடித்துவிட்டு அடுத்தவனைப் பற்றி பேசுவது அடுத்தவன் வீட்டில் சுவர் ஏறிகுதிப்பது. பெண்களை இழிவாக பேசுவது . இதுதான் சார்லஸின் கிறிஸ்தவம்
@vijayaraniroyappa249523 сағат бұрын
Make up...painting of lips... puthu .... vilai vurntha..thinusana vudai ...ivatrai thavirthu ..elliya thotrathil vulliyam seithaal...thaan Yesu naather sonnapadi.vulliyam seiya mudiyum
Ulziyam ulziyam nu solli ava marrage ka munnadiyai danial ka kuda oora suthitu irunthal bro oru pastor ka ponnay ipadi iruka parunga pauldhinakaran ku avanoda ponnungala olunga valarka theriyala ulziyam nu solli pasanga kuda ooru sutha viduran pauldhinagaran avan ponnu stella ramolava aval ulziyam nu solli jesus ka name solli ipo avalay love panni marrage pannitta fraud family pana pisasu pidicha family
@TamilChristianitysocialmedia20Күн бұрын
கரைக்டாக் சூப்பர் சொன்னிங்க சகோதரி !!!! சொந்த குடும்பத்தை நடத்த தெரியாதவன் தேவ ஊழியத்தை எப்படி நிறைவேற்றுவான்???? நிங்களும் யூடியூப் சேனல் ஆரம்பித்து விடியோ பதிவிடுங்கள் !!!! விழிப்புணர்வு வரட்டும் !!!
இயேசு கிறிஸ்துவை மூதலிடு செய்து பால் தினகரன் தொழில் செய்து வருகிறார் இயேசு கிறிஸ்து சொன்னபடி அவர்கள் ஒன்று செய்யாமல் விட்டு விட்டார்கள் !!!கிறிஸ்துவத்தில் எத்தனையோ ஏழை எளிய மக்கள் இருக்காங்க எத்தனை கடன்ப்பட்டவர்கள் இருக்காங்க ஒரு உதவி செய்யட்டுமே!!! ஒன்று இல்லையே !!! புறசாதியாரில் பலர் அன்றாட வாழ்வில் கஷ்டம் படிப்பதற்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் உதவிமுலம் இயேசு கிறிஸ்துவை சொல்லலாம் இல்லையா !!! ஒன்று இல்லை அவர்கள் ஆடம்பரமான பங்களாவில் வசிக்கவும் கனடாவில் கார் வாங்குவதும் விடு வாங்குவதுமாக இருக்காங்க !!! நிங்கள் கூட என்ன கஷ்டத்தில் இருக்கிங்க என்று தெரியாது ஆனால் ஒவ்வொரு கிறிஸ்துவ ஊழியர்களும் விசாரித்து உதவ வேண்டியது அவசியம் அது இயேசு கிறிஸ்து சொன்ன நீதியும் !!! நீதிமானாக கடவுளின் புத்திரராக இருப்பாங்க !!!! என்ன சொல்லுவது உங்கள் பேசுனதுல ரோம்ப சந்தோஷமுங்க சிஸ்டர் !!!! எல்லாரும் மனதிரும்ப ஜெபிப்போம் !!! ஏதாகிலும் கஷ்டமானால் என் phone number about la இருக்கிறது தயங்காமல் கேளுங்கள் என்னால் முடியாவிட்டால் என்னை சார்ந்தவர்களிடம் கேட்டாகிலும் உதவி செய்கிறேன் !!! நன்றி வணக்கம் சிஸ்டர்!!! இயேசு கிறிஸ்துக்கு மகிமை உண்டாவதாக !!!
@VinishaS-jw9tyКүн бұрын
நன்றி bro
@VinishaS-jw9tyКүн бұрын
Stella ramola epavum pasanga kuda oora suthittu nadapa oru pastor ka ponnu ipadi nadakalama pasanga kuda oora suthittu bro😂😂😂😂
@TamilChristianitysocialmedia20Күн бұрын
@@VinishaS-jw9ty அப்படியிருக்கலாகாது தான் சரியாக கேட்டிங்க பணம்படுத்தும்பாடு !!! கேட்டால் குறைச்சொல்லுகிறோம் என்று சொல்லிருவாங்க சிஸ்டர் !!!
@VinishaS-jw9tyКүн бұрын
Ss
@VinishaS-jw9tyКүн бұрын
Fraud family😂😂😂😂😂
@TamilChristianitysocialmedia20Күн бұрын
@@VinishaS-jw9ty you're absolutely right 👍👍👍👍 sister
@richardasir826Күн бұрын
உங்களைபோல பலபேர் நல்லவிளக்கங்களை கூறுங்கள்,அப்போதுதான் இந்த கொள்ளைகார கும்பலில் இருந்ததுகாப்பாற்ற உதவும்.நன்றி!!
@TamilChristianitysocialmedia20Күн бұрын
Sure bro 😍😍😍😍😍
@Jkpaintinganddesingn-wi7scКүн бұрын
Thanks to speech
@TamilChristianitysocialmedia20Күн бұрын
@@Jkpaintinganddesingn-wi7sc ❤️❤️❤️👍👍👍👍👍
@MiracleMinute413Күн бұрын
தப்பு தப்பாக சொல்லாதீர்கள் 1800ல் thoma வரவில்லை... கி. பி:52.ல் வந்தார் என்பது சரித்திரம்..... Brother Kalisthraj... உங்க பெற்றோர் உங்களுக்கு வைத்த பெயர் "Kalisthraj " தமிழில் "kalisthraj" ஆங்கிலத்தில் "Kalisthraj " ஜெர்மனியில் "Kalisthraj " என்றே அழைக்கப்படுவிர்கள்.... மதர் மேரி Yeshua என்றே கூப்பிட்டார்.... அப்போஸ்தலர் காலத்தில் நீங்கள் அழைக்கிற "இயேசு " YESHUA "என்றே அழைக்கப்பட்டார்... கி. பி. 300 க்கு பிறகுதான் "Yeshua " இயேசு என்று மொழி பெயர்கபட்டு அழைக்கப்பட்டார்.... இஸ்ரவேல் மக்கள் இன்றும் நம் கர்த்தரை Yeshua என்றே அழைக்கின்றர்கள்..... Brother உங்கபெயர் "Kalisthraj" Kali raj னு பெயரை மாற்றி கூப்பிட்டால் சரியா???
@TamilChristianitysocialmedia20Күн бұрын
@@MiracleMinute413 கிபி 72 ல் வந்ததாக கூறப்படுகிறது !!!! 1800 களில் மிஷினரிகள் கால் உன்றிய காலத்தை சொன்னேன் !!! அதேபோல் தோமாவானாலும் பல கத்தோலிக்க மிஷனரியாக இருக்கட்டும் பல புராட்டஸ்ண்ட்டாக இருக்கட்டும் இயேசு கிறிஸ்துவே நாமம் என்றே சொல்லியுள்ளனர் அதேபோல் பெத்லகேமிலே இயேசு கிறிஸ்து (Jesus Christ ) என்றே வரலாற்று பக்கங்களிலும் கல்வெட்டுக்களிலும் இருக்கிறது தற்கொலைக்கு நேராக நான் சென்றேன் யார் இல்லாதப்போது என்னை குரல் வெளிச்சம் வாயிலாக நான் உன்னை உண்டாக்கிய இயேசு கிறிஸ்து பேசுகிறேன் என்றார் ஏன் அவர் யாஷ்வா என்றால் ஏன் அந்த பெயரை சொல்லவில்லை !!! மிகப்பெரிய ஆக்ஸிடென்ட் எனக்கு நெர்ந்து இயேசுவே காப்பாற்று என்றேன் வெள்ளை உடையில் வளர்ந்த மனிதர் என்னை துக்கினார் !!! பல பிசாசுகளை இயேசு கிறிஸ்துவின் பெயராலே துரத்தி உள்ளேன் எப்படி???
@TamilChristianitysocialmedia20Күн бұрын
@@MiracleMinute413 என் பெயர் சைமன் பிட்டர்
@MiracleMinute4133 сағат бұрын
@@TamilChristianitysocialmedia20 " நான் உங்களை அறியேன் " -YESHUA
@TamilChristianitysocialmedia203 сағат бұрын
@@MiracleMinute413 உங்களை ஒரு போதும் அறியேன் (இயேசு கிறிஸ்து)
@MiracleMinute4133 сағат бұрын
சைமன் பீட்டர் ஐயா எனக்கு தெரிந்ததை உங்களுக்கு கூறினேன்...உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு கூறினீர்கள்... ஆனால் ஐயா : மத்தேயு, மாற்கு, லூக்கா யோவான், தாங்கள் எழுதினபோது "Yeshua "என்றே இயேசுவின் பெயரை குறிப்பிட்டார்கள்....இன்றும் இஸ்ரேல் நாட்டில் "Jesus " என்று அழைப்பது இல்லை... Yeshua என்றே அழைகிறார்கள்...
@jebaselvan2225Күн бұрын
Koomasligal
@TamilChristianitysocialmedia20Күн бұрын
@@jebaselvan2225 👍👍👍👍👍👍👍
@Edison-h8n2 күн бұрын
Super speech
@TamilChristianitysocialmedia202 күн бұрын
@@Edison-h8n ❤️❤️❤️❤️❤️❤️ நன்றி நண்பரே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
உன் ப்ரைப்ல் போட்டைவை போடுரா டுபாக்கூர் எலிதலையா உனக்கு மூடி அதிகமாக இருக்கில்லா
@tamizh20242 күн бұрын
மொட்ட, நீ கதராத😂
@TamilChristianitysocialmedia202 күн бұрын
சரிடா மூடிவுள்ளவனே
@tamizh20242 күн бұрын
டேய் வீடியோ போட்ட புடுங்கி. உனக்கு ஏன் எரியுது😂?
@TamilChristianitysocialmedia202 күн бұрын
எலிதலையா சவ்கியமாக இருக்கியா??
@user-lh7vf8cf2o2 күн бұрын
பரவாயில்லை
@TamilChristianitysocialmedia202 күн бұрын
@@user-lh7vf8cf2o நன்றிகள் சகோ 👍👍👍👍👍👍👍👍
@taurusvirischigam2 күн бұрын
You have no business to talk about other religions...you have sold your soul...and converted... remember this...
@TamilChristianitysocialmedia202 күн бұрын
No my friend what you are saying is completely wrong no one can convert anyone
@svkmr73 күн бұрын
Well said. Its true. Most of the Ministers are not Servants but Bosses and Christian bussinessmen.
@TamilChristianitysocialmedia203 күн бұрын
You're absolutely right bro 👍👍👍👍👍
@jasonkirubakaran3 күн бұрын
5:13 வாக்குத்தத்த கிளி ஜோதிடர்கள்…😂😂😂 சூப்பர்
@TamilChristianitysocialmedia203 күн бұрын
@@jasonkirubakaran 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@k.ramesh96173 күн бұрын
Total christen Elam frodu elrum kaniki emthrunga
@TamilChristianitysocialmedia203 күн бұрын
நித்தியானந்தா மற்றும் சிவசங்கர் பாபா என பலர் இந்து மத குரு என சொல்லி பெண்களை சிரலிக்கவில்லையா ஆதலால் ஒட்டுமொத்த இந்துக்களும் பிராடு மற்றும் பெண்களை கற்பலிக்கும் கும்பல் என சொல்லி முடியாதல்லவா ஒருவரை வைத்து எல்லாரையும் கணக்கிடமுடியுமா
வேதம் படித்து தியானிப்பவர்கள் மட்டுமே சத்தியம் எது?அசத்தியமா எது? என்று நிதானிப்பார்கள். கடவுளின் ஆவி எது? பிசாசின் ஆவி என்று நிதானிக்க தூய ஆவியானவரின் துணை அவசியம்.
@TamilChristianitysocialmedia203 күн бұрын
👍👍👍👍👍👍yes absolutely right
@johnrajaiah783 күн бұрын
Sam.p. செல்லத்துரை கள்ள உபதேச ஆட்டுத்தோல் போத்திய ஓநாய். செழிப்பின் உபதேசம் என்ற செய்தி பு. ஏற்பாட்டில் எங்காவது உள்ளதா?
@TamilChristianitysocialmedia203 күн бұрын
இல்லைவே இல்லை!!!! பாஸ்டர் ஜயா சரியாக சொன்னீர்கள்
@johnrajaiah783 күн бұрын
பிரசங்கம் செய்தி மட்டுமா? Sam - P யின் பிரதான நோக்கமே தசமபாகம் தானே?
@TamilChristianitysocialmedia203 күн бұрын
இயேசு கிறிஸ்துவை வைத்து வியாபாரம் செய்கிறவர்களாக மாறிவிட்டனர்
@kingjsingh97394 күн бұрын
முட்டாளுக்கு எல்லாம் பதில் சொல்வது தவறு.
@TamilChristianitysocialmedia204 күн бұрын
கரைக்டாக சொன்னிங்க சகோதரர் 👍👍👍👍👍👍
@KadijhaKadijha-h6f4 күн бұрын
முன்திய பூர்வாககாலாத்தில் நாட்த்வைகளை நினையுங்கள் நான் தேவன் வேறொவரும் இல்லை நான் நான் என்க்கு சானா இல்லை பைபிள் ஏசாயா46.9 குஆன் வாசனம் இன்னும் நிச்சாயாமமாக சாமுதாயம் முழுவாது ஓரே சாமுதாயம் தான மேலும் நானே உங்காளுடைய இறைவானா இருக்கிறான் எனவே நிங்கள் என்க்கே அஞ்சுங்கள் என்றும் கூறினோம் அல்குர்ஆன் வாசனம் 33:52
@TamilChristianitysocialmedia204 күн бұрын
எங்கள் வேத வாக்கியத்தில் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என எழதப்பட்டுள்ளது அதேபோல் அவர் எங்கள் வாழ்க்கையில் !!!! தேவன் என்பதை தம்முடைய வல்லமையாலே நிறுபித்தும் உள்ளார் இயேசு கிறிஸ்து ஆண்டவர் என அழைத்து பாருங்கள் உங்களுக்கு உலகதரக்கூடாத சமாதானம் உண்டாயிருக்கும் சொல்லுங்களேன்
@KadijhaKadijha-h6f4 күн бұрын
முன்திய பூர்வாககாலாத்தில் நாட்த்வைகளை நினையுங்கள் நான் தேவன் வேறொவரும் இல்லை நான் நான் என்க்கு சமான இல்லை பைபிள் ஏசாயா46.9 குஆன் வாசனம் இன்னும் நிச்சாயாமமாக சாமுதாயம் முழுவாது ஓரே சாமுதாயம் தான மேலும் நானே உங்காளுடைய இறைவானா இருக்கிறான் எனவே நிங்கள் என்க்கே அஞ்சுங்கள் என்றும் கூறினோம் அல்குர்ஆன் வாசனம் 33:52
@TamilChristianitysocialmedia204 күн бұрын
அல்குர்ஆன் எல்லாம் ஜுலேபி எழத்துக்களும் பைபிளில் சுட்டது தான்
@KadijhaKadijha-h6f4 күн бұрын
@@TamilChristianitysocialmedia20சொல்ல வான்டியது எனது கடைம நான் சொன்னா அண்ணா வேறு அல்ல!
@TamilChristianitysocialmedia204 күн бұрын
@@KadijhaKadijha-h6f ரோம்ப சந்தோஷமுங்க
@KadijhaKadijha-h6f4 күн бұрын
இயேசு இஸ்லாத்தை மட்டும்போத்த்தார் நான் அபிரகாமீன் வேவனும் யாக்ப்பின் வேதானுமாயிருக்கிறான் என்று வேவான் வேதன் முட்சொடியக் குறித்துக் சொல்லியா இடத்தில் மேசாயின் அமதித்தில் அவனுக்குச்சொன்னா நிககள் வாசிக்க வில்லை பைபிள் மாற்கு 12:26. குர்ஆன் வாசனம் நான் என் முதாதையர்களின் இப்றாஹிம் இஸ்ஸ்க் யாகூப் அகியேகராரின் மார்க்கைத் எதையும் நாங்கள் இனைவைப்பாது இல்லை எங்களுக்கு தாகுமால்ல் இது எங்கள் மீதும் இதா மக்கள் மீதும் அல்லாஹ் புரீந்து அருள்யாகும் என்னும் மனிதர்களில் பொரும்லேரா அவல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுவாது இல்லை அல்குர்ஆன் 12: 38
@@TamilChristianitysocialmedia20 y i will go hopital i am not mentel ok always jesus save me
@sugumard34925 күн бұрын
Waste of your work
@TamilChristianitysocialmedia205 күн бұрын
ரோம்ப நன்றி டிரை பண்ணியுள்ளேன்
@user-iy1ow9vj4s6 күн бұрын
பாவம் புண்ணியத்தை நம்பினால் வறுமை,வியாதி, உடல் குறைபாடு, மனக்கஷ்டம் ஆகியவற்றை காரணம் காட்டி மதம் மாற்ற முடியாதே பிரதர்.😢
@TamilChristianitysocialmedia206 күн бұрын
மதம் என்பது அரசியல்!!! சகோதரர் அவர்களே !!! இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்தவமோ எதுவானாலும் மனிதன் மனிதனை மூழமையாக பாகுபாடின்றி நேசிப்பதையே வழியிருத்திவருகிறது!!!
Maha Vishnu சொல்லி controversy யாக போனதற்கும் பைபிள் கொடுப்பதற்கு சம்பந்தப்படுத்தி பேசலாகுமா!!! யாரையும் காயப்படுத்தலாகுமா
@user-iy1ow9vj4s5 күн бұрын
என் அம்மா 70 இறந்த பொழுது ஆறுதல் கூறி என்னை சர்ச்சுக்கு அழைத்துச் சென்றார் ஒருவர். அவரே முப்பது வயதில் நோய் தாக்கி இறந்து போனார். அதற்கு சர்ச்சில் கூறியதாவது இது ஏசுவின் விருப்பம் என்று. ஏன் ஏசு இவ்வாறு விருப்பப்பட வேண்டும்?
@TamilChristianitysocialmedia205 күн бұрын
@@user-iy1ow9vj4s 6 லும் சாவு 60ல் சாவு நாம் திர்மானிக்கும் இடத்தில் இல்லையே நண்பா??? இரவில் தூங்குகிறோம் மறுநாள் எழம்பவது நிச்சயமா??? தெரியவில்லையே கடவுள் திட்டம் நாம் உயிர்வாழ்வது இறப்பும் கடவுளை கேள்வி கேக்கயிலுமா???