ancestral land. father died in 1935. daughter died in 1995, son died in 2006. do the daughters heirs has any legal right?
@dhanalakshmis1544Күн бұрын
Super explanation sir.tq
@Dharma-t1t2 күн бұрын
ஐயா என் கண்ண திறந்துட்டீங்க நீங்க சொன்ன அத்தனையும் அப்படியே என் தாத்தா எழுதி கொடுத்தது நீங்க சொல்ற அதே பிரச்சனை எங்களுக்கு நடந்தது கோர்ட்டுக்கு போக முடியாமல் இருந்தது நீங்கள் சொன்ன மறு தினமே நான் கிளம்ப போகிறேன் மிக்க நன்றி ஐயா
@TJtorontoview2 күн бұрын
Sir can I have your contact number please?
@sadikbatcha29537 күн бұрын
இந்த சட்டத்தை இன்னும் எளிமையாக்க வேண்டும் முதியோருக்கு இன்னும் பாதுகாப்பு வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்குமா
@naveenascreations9 күн бұрын
வணக்கம் ஐயா, என் மாமியாரின் அப்பாவுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். அவருக்கு அவருடைய அப்பா வழியில் 2 ஏக்கர் நிலமும் அவருடைய அம்மா வழியில் 2 ஏக்கர் நிலமும் என மொத்தம் 4 ஏக்கர் நிலம் உயில் வழியாக கிடைத்தது. அதை அவர் தன்னுடைய ஒரே மகனுக்கு மட்டும் சேரும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார். இது சட்டப்படி செல்லுமா? மூன்று மகள்களுக்கும் எந்த பங்கும் கிடையாதா?
@somasundaram3329 күн бұрын
நன்றி ஐயா
@karunagaran238412 күн бұрын
உங்களுக்கு வணக்கம் ஐயா
@karunagaran238412 күн бұрын
உங்களுக்கு இனிய வணக்கம் ஐயா
@loganathankuppusamy877813 күн бұрын
Nice explanation sir❤
@loganathankuppusamy877814 күн бұрын
நல்ல பயனுள்ள கருத்தினை கூறியுள்ளீர்கள்...🎉
@loganathankuppusamy877817 күн бұрын
அருமையான விளக்கம் சார்...🙏 🙏
@mk.lokeshkumar664019 күн бұрын
ஐயா எங்க தாத்தா இருக்காரு அவர் பேரனான எனக்கு 5சென்ட் எழுதிதரேன் என்று கூறினார் அவருக்கு 3மகன் 1 மகள் 1 மகனின் மகன் எனவே நான் மட்டும் ஆண் ஒருவர் எனக்கு தாத்தா எழுதி கொடுத்தால் செல்லுமா
@govindasamydurairaj29 күн бұрын
Dear sir. என் அம்மா இறந்து விட்டார் எனது அம்மாவின் சொத்து பிரிக்கவில்லை எனது அண்ணன் எனக்கு பங்கு கொடுக்க மறுக்கிறார் எனது பெயர் ஜெகாஜோதி இதற்கு எதுவும் வழி இருக்கா sir
@antonyraj3729 күн бұрын
ஒன்னும் பயப்பட வேண்டாம் 12 வருசம் ஆச்சுன்னா பெண் தன்னோட சகோதரர் மேல வழக்கு தொடுக்க முடியாது என்ற Limitation act sec 65 ஒரு விதி விலக்கு இருக்கு அதுல சகோதரிக்கு பாகம் பிரித்துக்கொடுக்காமல் சகோதரர்கள் மட்டுமே தன் கை வசம் முறையாக பிரித்து தன் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் அந்த விபரத்தினை சகோதரிக்கு ஏதோ ஒரு வழியில் தெரிவித்திருக்க வேண்டும் அப்படி தன் பெயருக்கு மட்டும் சொத்துக்கள் பட்டா மாற்றம் பாகபிரிவினை செய்து கொண்டதை தன் சகோதரியிடம் தெரிவித்த நாளில் இருந்து 12 வருடமே தவிர பாகபிரிவினை பிரிக்க பட்டதிலிருந்து 12 வருடம் கிடையாது இன்று வரை சகோதரிக்கு தெரியாமல் தன் பெயருக்கு சகோதரர்கள் பாகபிரிவினை செய்கொண்டுள்ளனர் என்ற விபரம் சகோதரிக்கு எப்போது தெரியவருகிறதோ அன்றிலிருந்துதான் 12 வருடம் எவ்வளவு சட்டங்க கொண்டுவந்தாலும் அதிலும் குழப்பங்களைக் கொண்டு பெண்ணுக்கு சொத்துக்கள் மறுக்கப்படுவது தவறே மேலும் சீர்தணம் சீர்வரிசை பண்டபாத்திரம் செய்திருந்தாலும் பாகபிரிவினை செய்யும்போது அது Consider செய்யப்படாது ஒரு வேளை சகோதரி தன் சகோதரர்க்கு முழு சம்மதத்துடன் முழு விருப்பத்துடன் யாருடைய தூண்டுதலோ மிரட்டலோ இல்லாமல் தானாக முன்வந்து விட்டுக்கொடுத்தால் மட்டுமே சகோதரன் எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும் இவன் போல் இவளும் தன் பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டும் வீட்டு செலவீணங்களையும் சரி பங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆண் போல் இவளும் சுமைகளை சுமக்கிறால் என்றால் இவளின் உரிமையை எவருமே விடுக்கொடு என்றுகூட தர்மப்படியும் கேட்க முடியாது
@TamilGokul-dx8opАй бұрын
அதாவது நாங்க ஏழு பேரும் அய்யா ஏழு பேருங்கய்யா அப்பா பூர்வீக சொத்து ஒரு ஏக்கர் வச்சிருந்தார் ஐயா அதான் அந்த ஒரே கரு நிலத்தை பட்டாவை நாலு ஆம்பள தான் அப்படின்னு சொல்லி மாத்திருக்காங்க மாத்தி மூத்த வேந்தர் சொத்து வித்துட்டான் நீதான் இருக்க அந்த மூணு பெண் பிள்ளைகள் கோர்ட்டுக்கு போகாம அதாவது ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க ஐயா கோர்ட்டுக்கு போகாம தீர்வு எப்படி இதுக்கு போகலாம் அதாவது எந்த வழி மூவ் பண்ணலாம் அப்படின்றத சொல்லுங்க ஐயா
@DHANALAKSHMIistАй бұрын
நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது. பத்திரப்பதிவு சட்டபடி வாரிசுகளை ஒப்புதல் பெறாமல் பாகம் பிரித்தல், விற்பனை செய்தல் போன்றவை நடந்தால் அது வாரிசுகளின் உரிமையை பாதிக்காது... தகவல் தெரிந்த தேதியிலிருந்து 12 ஆண்டுகளுக்குள் வழக்கு போடலாம்... எதை செய்திருந்தாலும் பெண்களை கட்டுபடுத்தி பத்திர பதிவிற்குள் கொண்டுவந்திருக்க வேண்டும்... தவறினால் பெண்களுக்கு சொத்து பாகம் உண்டு...
@DHANALAKSHMIistАй бұрын
இதெல்லாம் ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு வரலாறு உண்டு... அதை பொறுத்துதான் செயல்படமுடியும்...
@DHANALAKSHMIistАй бұрын
நல்லாத்தான் சொல்லி உள்ளார்... எப்படியும் பெண்களுக்கு பூர்வீக சொத்து அல்லது தந்தையின் சொத்தில் சம பாகம் உண்டு... வழக்கை சரியான முறையில் கொண்டு செல்லவேண்டும்...
@premkumar-mn8tg2 күн бұрын
Accept but one dout neengal oruvarukku pennana murayil vaarisu and oruvarku manavi murayil varisu nenga eppadi iruvaruku varisaga varuvigal intha dout enakku ullathu kanavar vazhi soththil entha sammantham illai allava allathu thagappan vazhiyil entha urimai yum illa allava
@user-ob6dk6bw9sАй бұрын
வணக்கம் சார் தாத்தாவுடைய சொத்து அப்பா பெயருக்கு மாற்றியது. அதில் இரண்டாவது மனைவி பிள்ளைகளுக்கு வருமா
@loganathankuppusamy8778Ай бұрын
Super Information sir❤
@Mahalakshmi-ke6sjАй бұрын
முதல் மனைவி என்பவர் என் அப்பாவை விட்டு 26,ஆண்டுகளாக பிரிந்து தான் வாழ்ந்தார் அப்படி இருக்கும் போது அவர்கலேக்கு உரிமை உண்டா
@Mahalakshmi-ke6sjАй бұрын
எங்க அப்பாவுக்கு இரண்டு தாரம் என்று செல்லகிறர்கல் முதல் தாரம் என்று செல்ல கூடியவர் Register marriage நகல் மட்டும் வைத்திருக்கிறர் ஆனால் எனது அப்பா இறந்த நிலையில் செத்து கேட்டு பிரச்சினை செய்கின்றனர் எனது அம்மா என் அப்பாவுடன் 30,ஆண்டுகல் அவர் இறக்கும் வரைவாழ்ந்தார் ஆனால் என் அப்பா செட்டில் மேண்ட் பணம் அவர்கள் வாங்கி விட்டனர்
@loganathankuppusamy8778Ай бұрын
Nice Explanations sir❤
@loganathankuppusamy8778Ай бұрын
அருமையான விளக்கம் சார், மிகவும் பயனுள்ள பதிவு..
@SureshKumar-gu4mjАй бұрын
Dravidian drug mafia terrorists
@Jai_kanavuDSPАй бұрын
ஐயா, என் அப்பா மற்றும் பெரியப்பா வாரிசு இல்லாத தாத்தா பாட்டியை (ஆதரவற்றவோர்) பாத்துகிட்டாங்க வாரிசு இல்லாததால் அப்பாவுக்கும் பெரிப்பாவுக்கும் அவரது சொத்தை கைகாட்டி விட்டு சென்றுவிட்டனர்...கை காட்டி விட்ட சொத்தை சமமாக பிரிக்காமல் பட்டா பன்னுவது சரியா.... இல்லை (தந்தை, பெரியப்பா) இருவருக்கும் சமமாக தற்போது பிரித்தலானது சரியா...? ( சிலர் மரபு வழி இல்லாததால் சமமாக பிரிக்க முடியாது..கைகாட்டி விட்டு சென்றதுதான் கூறுகின்றனர்)!!!!
@user-tb8rl3wt9rАй бұрын
Enathu porviga sothai engalukku theriyamal annan avargal sale pannivittargal 22 varudangalagivittadu engalukku 1varudathirkumunbuthan therinthathu valakku poda mudiyuma
@chennakesavaluv9821Ай бұрын
The explanation is waste without particular citation .
@bharanidharan2958Ай бұрын
Judgment copy venum sir
@user-gd7td2oy6v2 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது? இதற்கு என்ன வழி? 🤚👃🙏👏
Sir , எங்க அம்மா வோட அப்பா எங்க (தாத்தா) 2020 இறந்து விட்டார்கள் பாட்டி 2023 இறந்து விட்டார்கள். எங்க அம்மா வுக்கு இரண்டு அண்ணன் சகோதரிகள் 4 எங்க அம்மா வோட சேர்த்து பெண்கள் 5 ஆண்கள் 2 இப்போ தாத்தா சொத்து 5 பெண்களில் ஒரு பெண் இறந்து விட்டார்கள் மீதி இருக்கும் பெண்களுக்கு சொத்து பிரிப்பதில் என்ன என்ன ஆவணம் வேண்டும். வாரிசு பத்திரம் இல்லை அது வேண்டுமா எங்க மாமா பையன் வாரிசு pathiram, தாத்தா இறந்த டெத் சர்டிஃபிகேட் உங்க அம்மா கிட்ட இல்ல அதனால் சொத்து குடுக்கமுடியாது ஒண்ணும் புடுங்க முடியாது நீ எங்க வேணாலும் போய் complient panikko nu சொல்றான்.. நான் எங்க அம்மா kku சொத்தில் பங்கு இருப்பதால் அம்மா kku இப்போ கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு 2 லட்சம் kodukkamudiyumaaa nu request ta தான் கேட்டேன்... அவன் இப்படி pesivittaan.. அல்லாஹ் இருக்கான்... அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கிரென்... மற்ற 3 பெண்களின் கணவர் government stops அவர்கள் சொத்து பற்றி மாமா விடம் கேட்கவே இல்லை.... அவன் onnum புடுங்கமுடியாது nu சொன்ன பிறகே நான் கோவத்தில் case போடுவேன் nu சொன்னேன்... பட் yanakku சட்ட சிக்கல் கள் பற்றி தெரியாது என் கணவர் நீ இதில் உங்க அம்மா வுக்காக பேசவேண்டாம் உங்க அம்மாவிடம் பேசட்டும் nu சொல்லிட்டாங்க... அல்லாஹ் இருக்கான்...😢 இருந்தாலும் அவன் அப்படி ஒரு கோவத்தில் பேசினான்...
@ar.suriamoorthy.6482 ай бұрын
பத்திர பதிவு துறை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றைய தேதி வரை போலி பத்திரம் பதிந்த மாவட்ட பதிவாளர் மொத்த அலுவலகமே கிரிமினல்களின் கூடாரம்
@ananthi_selva2 ай бұрын
😂
@user-pg9sq2lx4z2 ай бұрын
வணக்கம் ஐயா எனது அப்பாவுக்கு 10சென்டுநிலம் உள்ளது அதை எனது 2அண்ணான்கள் 7லரைசென்டைவிற்றுவிட்டர்கள் இதை நான்ஏப்படிகேட்பது
@parameswaramangappagowder97822 ай бұрын
சார் பத்திர பதிவில் சாட்சி கையெழுத்து போடுபவரின் பங்கு பற்றி சொல்லுங்கள்.
@anutranics25642 ай бұрын
வழக்கையாவது புள்ளி விபரமாக சொன்னால் குழப்பம் இல்லாமல் புரியும்.
@anutranics25642 ай бұрын
சார் அப்பா மகன் மகள் என என நீங்கள் பேசினாலும் தெளிவாக புரியவில்லை .சட்டதரனியான நீங்கள் சட்டம் படிக்காத என்னை போலவர்களுக்கு அந்த நெட்வொர்க் புரியும்படி சோல்லலாமே.நன்றி.
@babuvvenugopalachary9422 ай бұрын
II grand father gave to my Father gift my Father is given to son my sister asking equal shares it's possible sir 🙏
@dharmalingammp14622 ай бұрын
Good message sir
@dharmalingammp14622 ай бұрын
Nice message sir
@Astroqueen-zv5tm2 ай бұрын
அந்த பெண்ணின் உடைய சகோதரிகளுக்கு தான் செல்லுமா? ஒரே ஒரு சகோதரர் தான் அவர் இறந்து விட்டார் என்றால், சகோதரரின் பிள்ளை களுகு செல்லுமா?
@sritharabala8952 ай бұрын
என்னோட அம்மாவின் சகோதரர்கள் அம்மாக்கு சேர வேண்டிய அணைத்து டாக்குமெண்ட்ஸ் அம்மாவின் பாஸ் புக் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க அவங்களிடம் சமரசமா பேசுனாலும் திட்டுறாங்க என்னையும் block பன்னிட்டாங்க. அம்மாக்கு பாட்டியின் ஓய்வு உதியம் கிடைக்குனு சொன்னாங்க ஆனால் அதுக்கும் sign போடமாட்டேன்னு சொல்றாங்க. அம்மாவும் மனநிலை சரி இல்லாதவக எங்கள பத்தி யோசிக்காம அவர்களாம் இப்டி பன்றாங்க. அம்மாக்கும் goverment பணம் வரும் அதையும் வாங்க விட மாட்டுறாங்க. நானும் கல்யாணம் ஆன பொண்ணு என்ன பண்றதுன்னு சுத்தமா புரியல. நிம்மதி இல்லாம பன்னிட்டு போய்ட்டாங்க.அவங்கள கேக்க யாருமே இல்ல. சும்மா எங்க அம்மா கத்துறாங்க அதான் வீட்டுக்கு வரலன்னு நாடகம் ஆடுறாங்க. எப்போ பாத்தாலும் நகை எங்க பாட்டி ஓட பணம் எங்க உயில் எங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லலைனு எங்க அம்மாவுக்கு ஏதும் தராமல் போய்ட்டாங்க.
@user-xy1wp6yp9r2 ай бұрын
பாவம் நீ என்னம்மா பன்னுவே உங்கப்பா கல்யாணம் பற்றப்பவே வரதட்சனை சட்டபடி குற்றம் எனவே எனக்கு சொத்தை பிரித்து கொடுங்கன்னு கேட்டு வாங்கி இருக்கனும் இப்ப நீ பாரு எவ்வளவு துன்பப்படுற பாவம்
@loganathankuppusamy87782 ай бұрын
Nice explanation sir
@loganathankuppusamy87782 ай бұрын
Nice information sir 🙏...
@soundrapandianpandaram27653 ай бұрын
Very useful super explanation
@GayathriAnnamalaiyar-wl2el3 ай бұрын
Contact no sir
@loganathankuppusamy87783 ай бұрын
தெளிவான முறையில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான பதிவுங்க சார்...❤❤