Рет қаралды 3
ஓம் ஸ்ரீ பாரத் மாதா கி ஜே !!
15.01.2024-திங்கள் கிழமை ,
இன்று சூரிய நாராயணனுக்கு பொங்கல் படையல் !,
திரு. வள்ளுவரும் திருமதி. வாசுகி தாயும் இணைந்து எழுதியுள்ள , உலகப் பொதுமறை ஆகிவிட்ட 1330 திருக்குறளில் -
முதல் குறளிலேயே- ஜாதி, மதங்களை
சுட்டெரிக்கும் சூரியனையே உலகுக்கு
முதல் கடவுளாக -
(அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு !,)
(பகவன்= பகலவன் அவர் சூரியன் !!!!), என்று குறிப்பிட்டுள்ளார்,
சூரியன் நம் அப்பா போல் சூடாகவும் (வெயில் ஒளி) இருக்கிறார் ,
நம் அம்மாவை குறிக்கும் சந்திரன் (நிலா) மூலம் தன்னை குளிர்வித்துக் கொண்டு நமக்கு
(அன்பு ஒளி) ஆகவும் இருக்கிறார்,
உலகம் வாழ ஒளி கொடுக்கும் சூரிய நாராயணனுக்கு *பொங்கலிட்டு வணங்குவோம்!!*.
இன்று மாதம் தை யோ !,
என் அப்பாவுடன் நீ பிறந்ததால் அத் தை யோ ?,
உன் மகளை என் மனைவி ஆக்கியதால் நீ
அத் தை யோ !?.
V.K.செல்வகுமார்,
Retd- Police DSP,
BJP Active Member - No 35109,
விழுப்புரம் நகரம் ,9843868404 ,
Fa.book- K SELVAKUMAR SELVA
You Tube-
Selva Kumar@SelvaKumar-oy4nl