Рет қаралды 74,406
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கான பாடல் கம்போசிங்.. இரண்டு பாடல்களை எழுதிவிட்ட கவிஞருக்கு கதையில் ஒரு சந்தேகம் எழுந்தது. அதை அவர் இயக்குநர் ஸ்ரீதரிடம் சொல்ல,கவிஞருக்கு எழுந்த சந்தேகம் ஞாயமானது என்பதால் அவர் இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்து யோசித்து ஒரு தீர்வு கண்டார்..