Рет қаралды 44,888
கடந்த 30 வருடங்களாக விவசாயம் செய்து வரும் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி காமராசு பல உழவர் பயிற்சி மையங்களில் பல பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார், வெளியில் இருந்து இடுபொருட்களை வாங்காமல் பண்ணை கழிவுகளை வைத்து சாகுபடி செய்து நிறைந்த லாபமும் பெற்று வருகிறார். தென்னை, கற்பூரவள்ளி வாழை, மிளகு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்த இவரின் அனுபவம் மற்றும் கருத்துகளை கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
#Coconut #Pepper #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv