Рет қаралды 6,719
விவசாயம் செய்வது ஒரு நல்ல வேலை ஆனால் அதை பெண்கள் செய்வது என்பது ஒரு அபூருவமான ஒன்று அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண் விவசாயி திலகவதி அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவரின் நிலத்தின் 2 ஏக்கரில் தேக்குமரம் மீதம் உள்ள நிலத்தில் பயிர் வகைகள் சாகுபடி செய்து வரும் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்
#Naturalfarming #Agriculture #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Malarum Bhoomi: bit.ly/2k4hrne