கவியரசரின் சில பாடல்கள் பற்றிய நிகழ்வுகளின் தொகுப்பு
Пікірлер: 153
@chandrasekarsamuelmuthaiya83524 жыл бұрын
கண்ணதாசன் மகன் என்ற தகுதியை எல்லாவகையிலும் உயர்த்தும் நண்பர் திரு அண்ணாதுரை அவர்களுடைய பல்வேறு செய்திகளை கேட்டு மகிழ்ந்தேன். அனைத்துமே சீரும் சிறப்புமாக அமைந்து கேட்பவரைப் பிணிக்கும் தன்மை வாய்ந்தவை.
@Hijklm2 жыл бұрын
கண்ணதாசன் தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர். அதனால் அவருடைய மகனுக்கும் அவர் அளவுக்கு இல்லை என்றாலும் கண்டிப்பாக அவருக்கும் இருக்கும் .
@sureshpriya26003 жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் அப்போதுதான் தமிழ் வாழும் தமிழர்களும் வாழ்வார்கள் அழகான உரையாடல்
@kingofmaduravoyal39994 жыл бұрын
சொல்லால் பொருளால் எழுத்தால் கவிதையால் தன் மனதிற்கு தோன்றியதை நல்ல சமுதாய கருத்தாகவும் விழிப்புணர்வாகவும் காதல் காவியங்களாகவும் தாலாட்டகவும் ஒப்பாரியாகவும் போன்ற எண்ணற்ற பாடல் படைப்புகளை படைத்த கவி தாயின் மூத்தமகன் காவிய தாயின் இளைய மகன் கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏
@Kumar-xl1uv4 жыл бұрын
வாழ்க்கையை கற்பனை ஆக்கி கவிதையாய் தந்தவர் கவிஞர் அவரால்தான் முடியும் தான்
@arlakshmanan36874 жыл бұрын
கவிஞர் பாடல் எல்லாம் அனுபவ சுரங்கம் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கை பாதையில் ஓர் அங்கம் நீங்கள் ஒரு சாதாரண கவிஞர் அல்ல ஒரு ஞானி நம் சோகத்திற்க்கு மருந்திடும் ஒரு தெய்வீக கவிஞர்
@supesskay8744 Жыл бұрын
கவிஞரின் முத்திரை மேலும் பள்ளிச்சிட தாங்கள் ஒரு ஒளி! வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி.
@palrajpvrk60234 жыл бұрын
கவிஞர் வாிகள் சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன் கண்களில் இரு நெல்லின் மணிகள் போல் உனது நீழைல
@senthilnathan78584 жыл бұрын
'மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே' கவிஞரின் அற்புதம்...
@haribabuvaishnav67274 жыл бұрын
அருமை, கவிஞர் மனவோட்டத்தை தாங்கள் விவரிக்க, அவரின் உள்ளப்பாங்கை புரிந்துகொள்ள முடிகிறது. அனுபவங்கள் மனிதனை செதுக்குகின்றது. வாழ்க்கையை மட்டும் ரசித்ததுடன், அதன் அனுபவங்களையும் ரசித்து, அதனை பாட்டிலும் எழுதிய மேதை.
@sakthivelpalaniappan39644 жыл бұрын
அன்பர் துரை பாண்டி, இன்றும் மலேசிய தேசிய தொலைக்காட்சி ஒன்றில் , ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தன் தமிழ் சேவை ஆற்றி வருகிறார். துரை அண்ணன் அவர்களின் கவியரசு கண்ணதாசன், பாடல் நுணுக்கம் பற்றி தெரிந்து கேட்டதில், இன்று நான், இவ்வளவு காலம், காது கேட்டும் சக்தி இருந்தும் செவிடன் போல வாழ்ந்து விட்டேன். இன்று முதல் முறை, கேட்கும் பரிமாணத்தை மாற்றியமைக்க வழி வகுத்த இந்த தொகுப்புக்கு durai அண்ணன் அவர்களுக்கு நன்றி.
@elamuruguelamurugu27564 жыл бұрын
**********PRESS"************** "வரலாற்றில் இடம் பிடித்த கவிஞர்கள் பலர் உண்டு".... "வரலாறு படைத்த கவிஞர்கள் சிலர் உண்டு" "மாபெரும் கவியரசர் கண்ணதாசன் வரலாறு படைத்த கவிஞர்" ************************ மதிப்பிற்குரிய அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் "சொல்வளம்"... கவியரசரின் "கலைப்பயணத்தையும்" அவரின் "கவிவளத்தையும்" வெளிப்படுத்துகிறது." *அருமை...*சூப்பர்*VERY GOOD ********இப்படிக்கு************* "டைரக்டர் பாக்யராஜின் சிஷ்யன்" "பலகுரல் நகைச்சுவை பேச்சாளர்" டைரக்டர் இளமுருகு.B.COM. *நடிகர்*நிருபர்*கவிஞர்*கதாசிரியர் *கல்வியாளர்*சமூக சேவகர்*P.R.O. செல்:98428 30204 ***********************************
@gbalachandran1664 жыл бұрын
எத்தனை கேட்டாலும் சலிக்காது
@r.s.nathan67724 жыл бұрын
கவிஞர் பாடல் சொல்லும் போது கவிஅரசராக மாறி ஒரு மோன நிலை அடைந்ததும் தழிழ் அன்னை கூடை நிறைய சொற்களை எந்தி நிற்க கலைமகள் நாவில் அமர்ந்தவுடன் கதை களம் காட்சிக்கு ( சந்தங்கள்) ஏற்ப பாடல் வருகிறது. இறை அருளை அதிகம் பெற்ற ஒரே கவிஞன்.
@wowminifoodlife2641 Жыл бұрын
ஒவ்வொரு episode ஆக தினமும் கேட்டு கொண்டு வருகிறேன் மிகவும் அற்புதம் கவிஞர் மகன் மகள் அனைவர் பேட்டியிலும் ஒன்று உணரமுடிகிறது எளிமை உண்மை சரளமாக பேசுவது பேச்சு யதார்த்தம் உங்கள் குடும்பத்தார் அனைவரும் இதுவரை பிறந்தவர்கள் இனி பிறக்கபோகிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள் மிக்க நன்றி
@sundaramr91882 жыл бұрын
அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது வாழ்க.
@kannadhasanproductionsbyan42714 жыл бұрын
Thanks to all the brothers and sistshareders who have their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million
@jothikannan65024 жыл бұрын
அருமையான பழைய நினைவுகள்... என்றென்றும் அவர் நினைவை போற்றுவோம்...
@saravanaaganapathi63894 жыл бұрын
Aaha kannadasan endrendrum Enn ninaivil 🥧🥧🎄🎅. Really great kannadasan. Malarum ninaivugal Vasantha maaligai movie. The great Movie. Remember. Kannadasan The great 😊❤️👌👍🙏👌👍🙏👌
@vairavannarayan32874 жыл бұрын
தமிழில் கவிஞரால் உச்சரிக்கப்படாத வார்த்தைகளை தேடினாலும் கிடைப்பது அரிது. தங்களின் பணி தமிழுக்கு வலுச் சேர்ப்பதாய் அமைகிறது. தொடர்ந்து பதிவிடுங்கள். தம்பி துரை அவர்களே ! இன்று இந்திய நேரம் 08.30. PM.க்கு நியூஜெர்சி தேவி நாகப்பன் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் அப்பாவின் 'சேரமான் காதலி ' நாவலின்' இனிமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கும் தெரிய வந்திருக்கும் என எண்ணுகிறேன். கவிஞர் தமிழ் செய்த தவப்பயன். நாராயணன், கோவை.
@SasiKumar-wl6ue4 жыл бұрын
நன்றி அய்யா பலே பாண்டியாவின் நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலின் கருத்தை தெரிந்துகொண்டேன்
@jayasree6642 Жыл бұрын
தமிழ்த்தாயின் தவப்புதல்வனல்லவா கவிஞர். கலைமகள் கைபொருளே என்ற பாடலை இரட்டுறமொழிதலில் (வீணை / நடிகர்திலகம் கதாபாத்திரம்) எவ்வளவு அற்புதமாகப் படைத்தளித்துள்ளார்
@kittusamys79633 жыл бұрын
திரை உலக கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன் அவர்கள். அதனால் அவர் வரிகளிலேயே கூறுவதானால் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்".
@arumugamannamalai4 жыл бұрын
கவியரசரின் பாடல்கள் தேனில்ஊறிய பலா, பாடல்கள் உருவான விதம் குறித்த நினைவுகள் உங்கள் மூலம் எங்கள் நெஞ்சில் வருகிறது உலா 👌👌👌👌👌
@babuv37994 жыл бұрын
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது இது கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது
@devadarshini70763 жыл бұрын
Endha song idhu, semma lines
@kadamarselvi28154 жыл бұрын
Mounathil vizhaiyadum manasatchiye super song....
@mathumba19894 жыл бұрын
புகழ்தால் என் உடல் புல்லரிக்காது. இகள்தால் என் மனம் இறந்து விடாது கவியரசு
@chellappanramasamy13342 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது சரியே விருதுநகர் கல்லூரியில் கவிஞர் பேசும் போது எனது வாழ்க்கையை இந்தப் படத்தில்(வசந்த மாளிகை) பாடலாக எழுதியுள்ளேன். எனப்பேசினார். 🙏
@arulball71294 жыл бұрын
Excellent When I watching ur program bring my childhood memories , when I was a little girl always Curry my radio with me and lesson ur dad's songs and the words very deeply. ( This was in Sri lanka . The Best radio stations was ks raja)
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
கண்ணதாசன் பாடல்களை இசை அமைக்க கூடிய அளவுக்கு ஒரு இசை அமைப்பாளர் கூட இல்லை. பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்று சிறந்த பாடல்களை உருவாக்க directors um இல்லை
@natarajansuresh61484 жыл бұрын
இன்றைய தமிழ் திரைப்படங்களின் நிலை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்
@raju19503 жыл бұрын
Balachandat knojsm sumardhsn.. Sridhardhan the best of all
@m.kveerappa90622 жыл бұрын
அண்ணே, கவிஞரை இறைவன் சோதித்த நேரம் உருவான பாடல்கள் தான் இன்றும் மக்களால் போற்றப்படுகிறது,இதுதான் ஆண்டவன் கட்டளை. MKV🐤🐤🐤🐤🐤.
@jayanthi48284 жыл бұрын
நீயே உனக்கு என்றும் நிகரானவன் .... பள்ளிக் கல்வி சிலபஸ்ஸில் சேர்க்கலாம் ....
@jayanthi48283 жыл бұрын
👌
@jayanthi48284 жыл бұрын
💛 இரண்டு 💚 .... உயிரை,,, 💕❣💗 இணைத்து 💞🚞🚞🚞🚞🚞🚞🚞🚞🚞🚞💞 விளையாடும் ......
@maheshwariravindranathan27964 жыл бұрын
பந்தா இல்லாமல் பெருமை பேசாம இயற்கையாக அனைவரும் விரும்பும் படி பேசுவது அருமை
@ramamirthamsepperumal75704 жыл бұрын
அருமை தொடருங்கள்
@tsivanathan4 жыл бұрын
Thank You SIR! really happy! I was watching the previous videos of our legend by you all over again! thanks for this new video! keep it coming!
@kovi.s.mohanankovi.s.mohan95912 жыл бұрын
I congratulate late kavignnar kannadasan 4 naned his as his first mentor Annaduarai ; & So your son name affixed with Kannadasan ; I respect Mr Annaduarai Kannadasan for whose powerful memory ; because sons of karunanidhi doesn't have such capacity; even they come to power they speak only with help of Written papers in their hands
@mvvenkataraman4 жыл бұрын
#Language to write poetry must be powerful But, in the absence of adequate experience A powerful song can never at all emerge So, a poet must be rich in experience also In the case of Kannadhasan his experience Is definitely so rich, he could give the best His life was filled with sorrows to the maximum His happiness could never equal his sorrows So, all of his songs stand remarkable He could do magic with simple words And bring out great truths with perfection He so remains to be the best lyricist so far! M V Venkataraman
@chandranperumal56624 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி
@gowrivanan39184 жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
@shanmuganathanvenkatesan59364 жыл бұрын
Kavingar Thiru.Kannadasan is "God's own Poet ".
@sbharathcbe4 жыл бұрын
What a man he was....... He was not a kavignar at all.god has directly came in to his mind and wrote these songs.have to praise God for kannadhasan's creations.
கற்பனைசந்ேதாசத்தி்ல்அவனது கவனம்!!!!!!! இப்ேபாஎனக்கு67 வயது புாிகி்றது கவி் ஐயாவி்ன்வாிகளி்ன் வாாிசுகள்நாம்த்தான் எனறு
@solai19634 жыл бұрын
பலே பாண்டியா திரைப்படத்தில் வந்த நீயே உனக்கு என்றும் நிலையானவன் பாடல் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டோம், எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா.. பாடல் தான் என்னுடை சேமிப்பில் இருக்கிறது, வானொலிகளில் இந்த வரிகளில் வந்த பாடல் அதிகமாக ஒலிபரப்பானது என்பதை மறுக்க முடியாது.. கவியரசரின் பல பாடல்கள் அவரது மனதை வெளிப்படுத்தும், தூய உள்ளம் அவரது உள்ளம்... நிறைவான பதிவு, தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...
@megamraj85253 жыл бұрын
மலரும்நினைவுகளால்மனதுயரைமறப்போம்.
@jothikannan65024 жыл бұрын
அருமை அண்ணா...
@68tnj4 жыл бұрын
All songs you quoted and films involved take us back in time
@narayanaswamy67664 жыл бұрын
It is always s pleasure to listen to your narration. Afterall you are Kavingerin Magan Allava....
@68tnj4 жыл бұрын
yes. True the song by The great Balamurali Krishna was a master piece
@SivaKumar-dt6vd4 жыл бұрын
the song also seems a description of M.R.Radha....esp thudhi paadum kootam unai nerungaathayaa..
@ganesanchellappan72364 жыл бұрын
You are correct. His style and character are nobody match ever
@ezhilmalini79033 жыл бұрын
கவிஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
@MuruganMurugan-lg6xw3 жыл бұрын
Athan kavinar ayya kaviniar suyambu.
@arokiadass77184 жыл бұрын
அய்யா உங்கள் தந்தை குரல் அப்படியே இருக்கு உங்களுக்கும்
@mohangeeelegant73744 жыл бұрын
நிதானமான, விளக்கமான, அழகான பதிவுப் பொக்கிஷம்! நல்வாழ்த்துக்கள்!!
Sabathia pootha malli was a fantastic song. Irvin madiyil in Ceylon radio i think no day passed without this song
@ravisundaram34314 жыл бұрын
நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாட்டுல சிவாஜியும் அவ்வளவு கஷ்டப்பட்டு நிரவல் ஸ்வரம் வாயசைப்பு தான் நினைவில் இருந்தது. பல வருடம் கழித்து எம் ஆர் ராதா கோணங்கி எல்லாம் மறந்த பின் கேட்டபோது புரிந்தது எப்படிப்பட்ட பக்தி பாடல் என்று. உண்மையில் கண்ணதாசனின் பக்தி பாடல்கள் சொல் வீச்சு ஆற்றல் எல்லாம் மிகவும் அதிகம் இருக்கும். தமிழ் இலக்கியம் என்றாலே பக்தி இலக்கியம்தான். அவர் படித்த பல நூறு தமிழ் பக்தி நூல்கள் திருப்புகழ், கந்த புராணம், ... எத்தனை நூல்கள் எத்தனை விவரங்கள் அவைகளின் தாக்கம் கண்ணதாசனின் பாடல்களில் காணலாம். கம்ப ராமாயணத்தில் முதற் போர்புரி படலத்தில் அனுமனும் ராவணனுக்கு போரிடும் போது ராவணன் அனுமன் நெஞ்சை குத்த அனுமனுக்கே வலித்தது. அப்போது கம்பன் சொல்கிறான், வானவர், அறம், மெய்மொழி, வேதம், நீதி, கருணை, தவம் இவற்றிற்கெல்லாம் வலித்தது என்று. இச்சொற்களை முதலில் இணைத்தது கம்பன், கம்பன் போல இச்சொற்களை ஒரே வரியில் மீண்டும் இணைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசனின் பக்தி பாடல்களை ஆராய்ந்து இம்மாதிரி உள்ள தொடர்புகள் இணைப்புகளை ஆவணம் செய்ய வேண்டும்.
@68tnj4 жыл бұрын
I have seen this film. Nice narration. My grandfather resembled very close to TS Balaiyah
@mahadevans17974 жыл бұрын
VERY FINE DEAR ANNADURAI SIR ! THANKS YOU !
@sureashful4 жыл бұрын
This is one of your best episodes
@asgraphics9334 жыл бұрын
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் எளிமையான கவிதை வரிகள் வாழ்க கவிஞர்
@jayanthi48284 жыл бұрын
கண்ணன் வந்தான் கண்ண (தாசன் ஆக) வந்தான் ...
@iyappanavk7387 Жыл бұрын
Nandrigal sir🙏
@duraitks92544 жыл бұрын
திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே வணக்கம்நான் தங்களது கண்ணதாசன் யூடியுப் மற்றும் தங்களது சகோதரி அவர்களின். கவிஞர் வீட்டு சமையல் குறிப்புகளையும் விடாமல் பார்த்துக்கொண்டுவருபவன். உங்களையும் உங்கள் உடன்பிறந்தவர்களையும் பார்க்கும்போது மிகவும் பொறாமையா இருக்குதய்யா காரணம். ஒரு தலசிறந்த கவிஞன். அதோட ஒரு நல்ல மனிதன். பல பேருக்கு தனது படைப்புளால் இன்றும் நல்வழி காட்டி வருபவர் உங்கள் தந்தையை போல் . இன்னொருவர் பிறப்பது அரிதிலும் அரிது. அந்த மகானுக்கு பிள்ளைகளாய் பிறப்பது எத்தனை ஜன்ம தவம். இப்போதுள்ளவர் கொஞ்சம் புகழ் வந்துவிட்டால் அகங்காரமும் உடன் ஓட்டிக் கொள்கிறது. ஆனால் கவிஞர் பிள்ளை பார்த்தால் நகக்கண்ணில் கூட ஆணவம் தெரியவில்லை. என்ன ஒரு பொறுமை. சமீபத்தில் குமுதம் டிஜிட்டல் க்காக ஐயா அவர்களின் பிறந்தநாள் க்காக தங்களை பேட்டி எடுத்ததை இன்று தான் யூ டியப்பில் பார்த்தேன் அந்த பேட்டியில் ஒரு தேவை இல்லா கேள்வி இரண்டு முறைகேட்க்கபட்டது ஒரு தனிமனிதனின் அதுவும் உலகமே போற்றும் ஒரு கவிஞனின் பர்ஸனல் விஷயத்தை கேட்டபோது எனக்கு ஒரே கோபம். அந்த கோபத்தையும் உடனே அந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் கொட்டி தீர்த்துவிட்டேன். ஆனால், அந்த கிழ் தரமான கேள்விக்குதாங்கள் நாசூக்காய் பதில் அளித்ததை பார்க்கும் போது எனக்கு நீங்கள் தெரியவில்லை அந்த பேட்டியில் கவிஞர் ஐயாதான் தெரிந்தார். இவ்வளவு பொறுமையாய் நீங்கள் எல்லாம் இருப்பது ரொம்ப பொறாமையாய் இருக்குதய்யா. ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடு க்க வேண்டும் கவிஞர் ஐயா ஆசியோடு. வணக்கம்
Your friend who told about this song was an genius.actually I'm an great lover of kannadasan,but from today I love him even more because I knew now that he was really and directly blessed by God from the beginning(when he was an naathigan). he's great and he'll be great till my life lasts. I'm really proud of you and your siblings that you were born to him and I was not an part of his creation. Like his words you all are also God's direct creations only like his songs.
@shansiva60813 жыл бұрын
அந்த கால காதல் புனிதம் மிக்கது...😍
@factsinbetween4 жыл бұрын
Sir... Pokkishum unga memories. Nandri
@sundarg17604 жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே எழுதிய கவிஞர் யார் நம்ம ஐயாவா
@muthulakshmichandran98364 жыл бұрын
Annadurais speech about his father is super.l regularly listen.
@sriramvijaykumar62583 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@raju19503 жыл бұрын
What a treasure your presentation is.
@rathnavelnatarajan4 жыл бұрын
கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51 - அருமை. நன்றி Kannadhasan Productions by Annadurai Kannadhasan
@raamadevan64573 жыл бұрын
Excellent concert and extraordinary explanation super sir
@mgrajan39954 жыл бұрын
எனக்கும் இரண்டு மனம் வேண்டும். ஒன்று நான் வாழ்வதற்கு இன்னொன்று கவிஞரை மட்டும் நினைத்து நான் வாழ்வதற்கு !
💛இரண்டு💚 உயிரை,,,,, இணைத்து ..... விளையாடும் .... பூங்காற்று !@!@!@!@!@ புதிதானது !!!!!
@saravanankumar1904 жыл бұрын
நன்றி சார்
@uthamaputhra4 жыл бұрын
சில சந்தேகங்கள்: 'கற்பாம் மானமாம் கண்ணகியாம்' என்றொரு பாடல் தாங்கள் இங்கே குறிப்பிட்ட பாடலைப் போலவே கருத்தைக் கொண்டு இருக்கும். இதையும் சென்சாரில் தடுத்து விட்டார்களா? அன்றில் ரேடியோவில் ஒலிபரப்ப மட்டும் தடை செய்தார்களா? விவரம் சொல்லுங்கள். ஆனால் யூட்யூபில் இப்பாடல் இருக்கிறது. யூடியூப்பிற்கு நன்றி. அதேபோல் பருவம் என்பதற்கே ஆட்சேபணை சொன்ன சென்சார், வசந்த மாளிகையில் ஒரு பாடலில், 'இடை விட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன்...' 'எது வரை போகுமோ அது வரை போகலாம்...' என்பவற்றை மாத்திரம் எப்படி அனுமதித்தார்கள்? Just curious. Thanks in advance for your reply.
@shanthithirumalai8382 ай бұрын
👍👍👍
@kumarasamypinnapala78483 жыл бұрын
❤️❤️🙏🙏🙏❤️❤️
@PremKumar-nk3db9 ай бұрын
❤❤❤
@naveenkumars14174 жыл бұрын
நல்ல நினைவுகள்
@parthavt3 жыл бұрын
Excellent recollection.
@sakthivelmusiri78184 жыл бұрын
Super sir
@umarajanjothi62284 жыл бұрын
பாட்டும் நானே, பாவமும் நானே.
@senthilnathan78584 жыл бұрын
'கலைமகள் கைபொருளே' பாடலின் உண்மையான பின்னணியைத் தெரிந்து கொள்ள கவிஞரின் நூலைப் படியுங்கள்.
@yuvhans4 жыл бұрын
Dear Annadurai Sir, Can you please post some Kavignar's real life Videos. We saw him in the movies but not seen many real life Videos. Thanks.