உண்மையை சொல்லவா தங்கள் குரல்,உடல்மொழி,நளினம்,சிரிப்பு அனைத்திலும் தங்கள் தந்தையும் என்னுள் கவிப்பிரவாகம் ஊறவைத்த என் மானசீககுருவான திரு கண்ணதாசன் அவர்களையே காண்கிறேன்.💐🙏🙏🙏💐
@karthikarthi-gr4bw3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 💐💐👌👌🤝🤝🙏🙏😘😘
@mohangeeelegant73744 жыл бұрын
சிறப்பான பதிவு! பல இனிய சம்பவங்களின் கோர்வை! சரளமான பேச்சு! வாழ்க!! வளர்க!!!
@Grunewaldstrasse4 жыл бұрын
அருமையான தமிழ். எல்லா பாகங்களையும் பார்கிறேன். கூடுதலான தமிழர்கள் மிகவும் அலங்கோலமான தமிழ் பேசுகிறார்கள். எனக்கு German first language. But Tamil origin. Sri Lankan Tamil. இங்கு எல்லோரும் தங்கள் தாய்ப்பாசயை (German) நன்றாக பேசுவார்கள். தமிழ்நாட்டில் English கலப்பதை பெருமையாக நினைக்கிறார்கள். கவலைக்குரிய விசயம்
@vairavannarayan32874 жыл бұрын
ஆளுமை மிகுந்தவர் கவிஞர் அவர்கள். தங்கள் முகத்தில் இரண்டு பதிவுக்குப் பிறகு இன்று புன்னகை தெரிகிறது. மகிழ்ச்சி.
@karunagaranraju18004 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை, நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
@tamilentertainment76374 жыл бұрын
உங்களை பார்க்கும் போதும் பேசும் போதும் கவிஞர் சாயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@balurr92444 жыл бұрын
Arumaiyana Pathivu sir. Give us More. Enjoying a lot. Thanks and Regards
@krishnamoorthyk15174 жыл бұрын
GREAT POET -HIS GREAT SON, INTERVIEW IS REAL STANDS A SYMBOL OF EVERGREEN MEMORIES..
Friendships are Everlasting in terms of Personal and Professional Interestin A K 👌💯👍
@sathyapillari41943 жыл бұрын
Your talk is very interesting and very informative and guides a lot. Thanks. 🙏
@nmuthukrishnan33474 жыл бұрын
“கடவுள் என் வாழ்வில் கடன்காரன், கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்! ஏழைகள் வாழ்வில் விளையாடும், இறைவா நீ கூட குடிகாரன்!” கடவுளை கடன்காரன் குடிகாரன் என்று இந்த கவிஞர் மட்டும்தான் பாடலாகவே எழுதி வாதிட முடியம். இவரே ஒரு தெய்வ பிறவி.
@@balasubramaniansethurathin9263 இதில் கவிஞரின் சிறப்பு என்னவென்றால், நீதி படத்தின் சிவாஜியின் கதாபாத்திரமே ஒரு குடிகாரன் கடன்காரன்தான். அந்த கதாபாத்திரமே கடுவுளை குடிகாரன் கடன்காரன் என்று திட்டுவது simply ironic.
@achandarsingh4 жыл бұрын
நீயே உனக்கு என்றும் நிகரானவன்....M.R. ராதாவுக்காக எழுதிய பாடல்....
@thangarajd3433 жыл бұрын
Durai அண்ணா நீங்க இளமையில் irunthathai விட ippozuthuthaan மிக அழகாக இருக்கீங்க.முதுமையில் இளஅழகு.
@syedmusthafa43584 жыл бұрын
Unga spech romba nalla irukku sri
@kamarajs88344 жыл бұрын
M.R.Radha, Rangarav, Nagaiya, S.V.Subbiah are some of the great artists of the past. Their commitment, dedication, involvement is truly appreciable.Iam now 62. I really miss the great Jambavans!!.
@Jay-iu2sm4 жыл бұрын
Kannadhasan great writter MR Radha great performer no one will replace those legend... I love to watch actor MR Radha clips...
@kanchanasrinivasan45224 жыл бұрын
Your talk is always interesting.
@anandagopalankidambi31794 жыл бұрын
எல்லா காணொளியையும் playlist இல் போட்டதற்கு நன்றி. அவ்வப்போது (3-4 நாட்களுக்கு ஒரு முறை புதிய காணொளிகளை playlist இல் மறக்காமல் சேர்க்கவும்.
இருவர் உள்ளம்...ராதா பாட்டு..."நாம ஆசையுடன் பேசி நாளாச்சு .....ஆபத்தும் அங்கேதான் உருவாச்சு....." மாமியார்கள் ஏன் மருமகளிடம் அந்த காலத்தில் சிடுமூஞ்சாக இருந்தார்கள் என்று இந்த வரிகள் சொல்கின்றன....கணவனும் மனைவியும் ஆசையுடன் பேசவிட்டால்... கர்ப்பம் உறுதி....
@kumarj98814 жыл бұрын
அருமை
@vvkhari14 жыл бұрын
Problem is Kannadasan sir was too good and in a league of his own. His brain was filled with knowledge about his writings to an extent that he has no space for him to absorb anything else. I would personally love to live a life of Mr.Kannadasan than any other person even if I need to trade a few years of my life. Master in my area and a brain filled with the highest knowledge of that. Everyone knows Kannadasan sir. But not that many know Balaji sir much.
Please talk more and more about kannadasan + MR RADHA combo.....it's very rare to get
@senthilperiyasamy16024 жыл бұрын
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வந்த அற்புதமான படம் ராஜா. காரைக்குடியில் நடராஜா தியேட்டர் என்று நினைக்கிறேன். நாங்கள் கல்லூரி மாணவர்கள் டிக்கெட் க்கு க்யூவில் நிற்கிறோம். சில டிக்கெட்டுகள் மட்டும் கொடுத்துவிட்டு பெரும்பகுதி டிக்கெட்டுகளை ரசிகர் மன்றத்திற்கு கொடுத்துவிட்டார்கள். உடனே மாணவர்கள் காம்பவுண்ட் மேல் ஏறி படம் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து பெரிய கலாட்டா ஆனது. அது ஒரு காலம். இப்போது தியேட்டர்களில் முதல்நாளில் ஹவுஸ்புல் ஆனாலே பெரிய விசயம்.
@pknarayanan4824 жыл бұрын
Eager to hear from your memories
@68tnj4 жыл бұрын
In the song background ( Shivaji and JJ) there are number of qudraples which were used in beaches to reduce sea erosion by energy dissipation method. I along with other students, watched this at IHH at Poondi reservoir near Oothukkadu near Thiruvallur.
ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்ற அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com
@ragulsingamr.s2374 жыл бұрын
Sir Chennai vanthaka kandipa unngala parkuren sir my name ragul sir
@shankarnatarajan62304 жыл бұрын
கவியரசர் பற்றிய நினைவலைகள் நயம்பட சொன்னீர்கள் சார்👍👍
@srinivasanb40644 жыл бұрын
SUPER
@sriramvijaykumar62585 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@0806maya4 жыл бұрын
The song Nalimudal Kudikkamaten... song writing episode MSV sir has recorded it well. Please check The video MSV legend 3 parts. Pallavi was given by MSV himself with indrumudal corrected to naalai nudal by Kaviarasar. Please narrate what MSV sir himself has told. that will be authentic.
@ishatvnetwork36364 жыл бұрын
Super
@keshavamurthy71004 жыл бұрын
கலியுக கவி காளமேகம் கண்ணதாசன்.
@angelfilmsinternational8534 жыл бұрын
Annadurai sir thiruvarutselvar film la kanndhasan ayya song ezhuthinathu eppadi sollunga sir
@rishisank4 жыл бұрын
Sir make a video about your experiences with vivek, and how those comedy scenes were màde.
@jayalakshmi6064 жыл бұрын
சொந்தமும் இல்லே பாடல் ராதா அவர்கள் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படத்தில் பாடி உள்ளார்.
@SivaKumar-dt6vd4 жыл бұрын
Neeyae unakku endrum nigaraanavan song in Balae Paandiya is the perfect description of M.R.Radha by Kavi Arasu
@narasaiahk.n62044 жыл бұрын
Kannadasan ayya great
@seelmett4 жыл бұрын
Great information about your dad and the others. Any interaction with Nagesh. Also, any other details about the tiff between MGR and DMK from his view.
Maha kavi 17 10 2020 39 years,remember Day kaviarasar.🥉
@jayanthi48284 жыл бұрын
🙏
@thangamalargold37734 жыл бұрын
Good
@gopalakrishnans5243 жыл бұрын
அருமை ஐயா நல்லவன் வாழ்வான் என்பது பெரியோர் வாக்கு ஆனால் நடைமுறையில் அது உண்மை இல்லை என்பதற்கு பலரின் வாழ்வினை கூறலாம். CVR மறைவு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு
@KumarKumar-ml1go Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢🎉
@balaramanr53114 жыл бұрын
சார் கண்ணதாசன் ஐயா பற்றி பெரிய தவறாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு மது பிரியர் என்றும் பெண்கள் பால் நாட்டம் கொண்டவர் என்றும் அந்த செய்திகளை நம்பிக் கொண்டிருந்தேன். அது தவறு என்று தங்களின் பதிவுகளை பார்த்தபின் தெரிந்துகொண்டேன். அந்த ஒரு தவறுக்காக அவருடைய மகனான உங்களிடம் இதய பூர்வ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் பேசி வெளிவந்த அர்த்தமுள்ள இந்துமதம் படிப்பதை விட கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
@arivomtamil81484 жыл бұрын
கவிஞர் தன் பலவீனங்களையோ, தவறுகளை என்றும் மறைத்ததில்லை..
@balaramanr53114 жыл бұрын
@@arivomtamil8148 அவரை பற்றி தவறான செய்திகளை நம்பியது என் தவறு. அதற்கு தான் என் மன்னிப்பு. அவர் எதையும் மறைக்க தெரியாத குணம் தான் அவரை இவ்வளவு தூரம் பெரியவராக்கி விட்டது. மஹா பெரியவாளின் ஆஸிர்வாதம் கிடைக்க செய்தது.
@balaramanr53114 жыл бұрын
@DHAN PUBG ஆனால் அவர் மது எவ்வாறு மற்றும் எப்படி அருந்துவார் எவ்வளவு அருந்துவார் என்று அவர் மகன் திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்
@manikrishnanAmmukkutty4 жыл бұрын
இலை மறை காயான விசயங்களை, அந்தரங்க விசயங்களை அம்பலப்படுத்தக்கூடாது. நல்லதை நினை நல்லதை செய் நல்லதே நடக்கும்
எத்தனை பயம்....ஜெயலலிதாவை அந்த அம்மா என்று மரணமடைந்த பிறகும்.... சொல்லும் பயம்
@naren6644 жыл бұрын
Kavinger raasi yena sir ?
@gokulangokulan4 жыл бұрын
கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். கடன்களுக்கு மேல் கடன் வாங்கி 7 லட்ச ரூபாவாகிவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடன்களையெல்லாம் அப்பாவால் அடைக்க முடிந்ததா? இந்த சூழ்நிலையில் மூன்று குடும்பங்களை எப்படி காப்பாற்றினார்?
@palrajpvrk60234 жыл бұрын
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக் இனையாகும் குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வே சுமையாகும் இது சரியா இல்லை சுவையாகும் சரியா
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
சார், உங்கள் சகோதரர் காந்தி பற்றி தெரியும், கலைவாணன் கண்ணதாசன் மறைந்து விட்டார் என்று நெனைக்கிறேன், கண்மணி சுப்பு ஒரு சுஜாதா நாடகத்திற்கு தூர்தர்ஷனில் வசனம் எழுதினர், ஆசை படத்தில் கூட பணி புரிந்தார் என்று நெனைக்கிறேன், அவரை பற்றியும் சொல்லுங்கள்
@sathishsingaperumalkoil98414 жыл бұрын
நான் ரொம்ப நாளா கேட்ட கவலை இல்லாத மனிதன் பத்தி பேச சொல்லி கேட்டு இருந்தேன், இன்றைக்கு சொல்லி இருக்கிறீர்கள், அனால் ஒரே வரியில், அடுத்து பெரியார் பற்றி பேசுங்கள்
@gowthamarmy68894 жыл бұрын
ஒரு புதிய விசியம் கிடைத்தது
@umarajanjothi62284 жыл бұрын
ராதா சாதா இல்லை.
@rainbowgamerz80074 жыл бұрын
🙄
@palaniswamym42884 жыл бұрын
Hu
@mahendrans78664 жыл бұрын
என்னதான் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் கெட்டவர் தானே கண்ணதாசன்!
@jothilakshmi86034 жыл бұрын
That he himself have acknowledged in his book vanavasam. He is such a great soul. He is truthful being.
@@venkitapathirajunaidu2106 தேவேந்திரன், சாமியார் மனைவி இப்படி சொல்வதில் எதை சரியான செயல் என்று சொல்ல வருகிறீர்கள்?
@senthilmurugan36874 жыл бұрын
விருப்பமில்லை எனில் கட்டியவளைக் கூட தொடாததும், இசைபவளோடு மட்டுமே இணைவதும், இன்பத் துறையில் எளியவர் எனினும் உயரிய மானுட பண்பு.. அங்கே நிற்கிறார் கவிஞர்.. ஆனால் இங்கே சின்மயியிடம் அத்துமீறிய அசிங்கம் பிடித்த காம பேரரசுகள் தான் கவிப்பேரரசு என்று பட்டம் சூட்டப் படுகிற கொடுமை மேலும் அவரை புரிதலில், சாமான்ய நோக்கு, இப்படி தவறான முடிவெடுக்கவே விடும்