Рет қаралды 5,914
ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான "மாத்ரு பஞ்சகம்" / "மாத்ருகா பஞ்சகம்" என்ற 5 பாடல்கள் கொண்ட ஸ்லோகம். தனது தாயின் இறப்பு செய்தி கேட்டு அவரைக் கடைசியில் ஒருமுறை காணவேண்டும் என வந்தபோது அவர் பாடியது.
மனதை உருக்கும் வார்த்தைகள் கொண்டது. அன்னையர் தினத்திற்கு தகுந்த பதிவாக இருக்கும். பொருளுணர்ந்து கொள்ள நினைப்போர்க்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்...
**********************
எழுதியவர் (சமஸ்கிருதம்): ஸ்ரீ ஆதிசங்கரர்
தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் (SriDeviPrasad)
பாடியவர்: வேத விநாயக் (Veda Vinayak)
இசை: ஜெய் சுதாகர் (Jai Sudhagar)
Composed / Produced by: SriDeviPrasad
********************
#mothersday #matrupanchakam #அன்னையர்தினம் #psdprasadmusic #மாத்ருபஞ்சகம் #அம்மாபாடல் #அம்மாஸ்லோகம்
**************
Song Lyrics:
www.psdprasad-music.com
www.paattufactory.com
***************************