Рет қаралды 728
#ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப திருப்பாவை பாசுரம் நாள் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
#திருப்பாவை, #tiruppavai, #thiruppavai,
#upanyasam, #andal, #ஆண்டாள், #thiruppavaivelukkudikrishnanupanyasam,