மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய ஊடகவியலாளர்களில் தாங்களும் ஒருவர் என்பது மிக மகிழ்ச்சி கனடாவில் இருந்து சிவனேசன்
@humanityprevails2273Күн бұрын
very good anodically explains..
@thananjeyanmurugesu8512Күн бұрын
Hi Adiyan காலத்திற்கும்.. சந்தர்ப்பத்திற்கும்…ஏற்ப ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வழமையான பல்லவியையே பாடத்தொடங்கி விட்டினம்… எல்லோருக்கும் நீங்கள் தகுந்த ஆழமான பதில்களை அளிப்பதற்கு மிக்க நன்றி🙏👍
@RubyRajendran-hv7fyКүн бұрын
தமிழ் அடியானின் கருத்துள்ள பதிவுக்கு நன்றி❤கூடுதலான தமிழ் மக்கள் அருச்சணாக்கு தான் வாக்களிக்க போகினமாம்😊❤🎉
@GunasagaranAchiapanКүн бұрын
Lets prays for Sr Archana Teams for elected AS MP, God bless❤❤❤❤❤❤❤❤❤
@kathiraveluselvathy4373Күн бұрын
Sure
@selviganesh9745Күн бұрын
Dr Archchuna was a one man army. Because he brought medical mafia’s corruption. Who has this guts. Really proud of him. We must vote to his brilliant members. He will be a future minister of health and Mayooran will be a minister of finance. Good luck all of them.
@swift14727Күн бұрын
ஆம், அவர் தகுதியானவர்தான்.எனக்கு சிரிப்புதான் வந்தது டக்லஸ் தான் அனுரா குமார திஸநாயக்காவை ஆதரிக்கப்போவதாக சொல்கிறாராம், இவர் நினைக்கிறார் அனுராவுடன் சேர்ந்தால் தன்னை விசாரிக்க மாட்டார்கள் என்று நம்பியிருக்கிறார், அவர்களை பற்றி இவருக்கு தெரியாது, இவரையே முதலில் விசாரிப்பார்கள்🤣🤣🤣🤣
@nalinynaliny2464Күн бұрын
❤yes
@shanthinivincentКүн бұрын
உங்களைப் போல் மானமுள்ள தமிழரைக் காண்பது அரிது. வாழ்த்துக்கள். வாழ்ந்தால் இப்படி வாழனும். இப்படி எல்லா தமிழரும் இருந்திருந்தால் இப்போ எங்கேயோ இருந்திருப்போம். உங்கள் உள்ளம் உண்மையுள்ளது.
@chandracharles9972Күн бұрын
அநுராவை குற்றம் கூறுவதை விடுத்து சுய புத்தியை பாவித்து முன்னேறும் வழியை பின்பற்றுவது சிறப்பு
சிண்ணம் சிண்ணம் எண்று தமிழ் அரசியல் வாதிகள் சின்ணாபின்னமாகிவிட்டார்கள்
@KrishanKumar-sw9ldКүн бұрын
not சிண்ணம், சின்னம் is correct,, correction pls
@devarajankavi6477Күн бұрын
100%உண்மை
@SundaralingamPrabanganКүн бұрын
@@KrishanKumar-sw9ldதமிழ் அரசியல் மட்டுமல்ல, தமிழும்தான் சின்னாபின்னம் ஆகுது
@karurajess2491Күн бұрын
தங்களது செய்திகள் நாளுக்கு நாள் புதுமை படைப்பது போல் ",தங்களது கட்டம் போட்ட சேர்ட்டும் புதுமைப் படைக்கிறது" வாழ்த்துகள் 🙏🙏
@SriharanGaneshuКүн бұрын
ஏழைகள் வாழ ஊழல் ஒழிய ஈழத்தமிழர் நல்ல தெரிவு Dr.அர்ச்சனா🎉
@yogayoga8136Күн бұрын
உங்கள் காணொளிகளை விரும்பிப் பார்ப்பேன் - தெளிவானதும், அடித்தட்டு மக்களுக்கும் இலகுவாக விளங்கும் வகையிலும், துணிவாகவும் ,உண்மையை உண்மையாகவும்,உரக்கவும் சொல்வது + கதைப்பது மிகவும் மரியாதைக்குரியதும் , வரவேற்க்கத் தக்கதும்🎉🎉🎉🎉❤❤🙏 வாழ்த்துக்ளும் நன்றியும் தம்பி - தொடரவும் உங்கள் சேவையை 🙏.
@nathansinnappu8946Күн бұрын
வாழ்த்துகள் உன்மை நேர்மை என்றும் வில்லும்👍👍👍🙏🙏🙏
@vadivelreka6015Күн бұрын
அனைத்து தமிழ் கட்சிகளும் விரைவில் வீட்டுக்கு போவிங்கள்
@Anuradha-f6nКүн бұрын
நேர்மையான ஜனாதிபதி நாட்டில் இருந்தால தமிழ் உறுப்பினர்கள் தங்களுக்கு என சொத்து சேர்க்க முடியாதே.
@ushaselvaraja2635Күн бұрын
சரியான விளக்கம். உண்மை.
@sivanantharajahkandasamy7648Күн бұрын
உங்கள் பதிவு கள்ள தவறாமல் பார்த்து வருவேன் ஒரு சில அறிவு இல்லாத அரசியல் வாதிகளை ஒட வைக்க வேண்டும் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் உங்கள் தீவிர மானம் கருத்து களுக்கு ம் முயற்சிக்கு ம் ம் எனது உளமார்ந்த நன்றிகள் நன்றி ❤
@arunarunmoley2286Күн бұрын
அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை இவர்கள் நயவஞ்சகர்கள். இனம் என்ற எண்ணமோ போராளிகள் மீது மரியாதையோ அறவே அற்ற கொழும்பு மேம்டுக்குடிகள்.
@rasathurainavaketheeswaran5915Күн бұрын
அனுரா பேரைக் கேட்டால் அதிருது
@kirunthalakirunthala4256Күн бұрын
எங்கடா அதிருது சிங்கள நாயே சிங்களவனுக்கு பிறந்தவனே
@aruven09Күн бұрын
“நம்ப நட நம்பி நடவாதே”இது “திசை” மாறிப்போயுள்ள தமிழருக்கு.
@pushpanithyanandhan9932Күн бұрын
வட மாகாண மக்கள் நன்றாக சிந்தித்து தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும். இவ்வளவு நாளும் இந்த அரசியல் வாதிகள் செய்யாததையா இனியும் செய்யப்போகிறார்கள்.சிந்தித்து செயலாற்றுவது மிகவும் அவசியம்.சந்தர்ப்பவாதிகளிடம் கவனம் தேவை.
@janesevelynКүн бұрын
சங்கு அரியநேத்திரன் க்கு மட்டுமே உரித்தானது. சங்கு சின்னத்தை அசிங்கப்படுத்த வேண்டாம். இனியும் எவரும் சங்கு சின்னம் பெறமுடியாது.
@jayabalanramalingam7686Күн бұрын
ஊடகவியளார்கள் கடமை எவ்வளவு விரைவாக நல்ல அரசில்வாதிகளை இனம்காட்டி மற்றவர்களுக்கு ஒரு வாக்கும் போகாமல் இருக்க அவர்களின் களவுகளையும் புட்டு புட்டு வைக்கவும் வேண்டும்.
@naomycohen4259Күн бұрын
அவா்களே அவர்களுக்கும் அவா்களை சார்ந்தவர்களும் வாக்கு அளித்துவிட்டு எங்களுக்கும் 10 வாக்கு விழுந்தது என்று தங்களுக்கு தங்காளே பெ௫மைபடுத்திக்கொள்ளுவாா்கள்
எமது மனதோட்டத்தை அப்படியே கொண்டுவந்து ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்.நன்றி
@yogeswarykanagasabai4704Күн бұрын
மிக்க நன்றி ❤❤❤
@satheesmurugesu6892Күн бұрын
அருச்சணாவுக்கு வாக்குஅளியுங்கள் மக்களே..❤
@Educational4117Күн бұрын
எமது அரசியல்வாதிகள் சின்னத்தை முன்னிலை படுத்துவது எமது இனத்திலுள்ள ஆடுகளை குறிவைத்துத்தான் ❤❤ ஆடுகளுக்கு நல்ல கல்வியும் அதன்மூலம் வரும் பகுத்தறிவும் வந்துவிட்டால் இவர்கள் ஒருவரும் கிட்ட நிற்க முடியாது❤❤ கல்வியே உன்னையும் உன் இனத்தையும் உயர்தும் ❤❤
@ednabalasandran3548Күн бұрын
You correct perfectly said.
@singharajahanthonipillaiКүн бұрын
அருமையான ஒரு பதிவு நன்றி சகோ தொடரட்டும் உங்கள் சேவை
@vishanvishan-w3oКүн бұрын
🧭🧭🧭🧭🧭❤❤❤❤❤❤🧭🧭🧭🧭🧭 யாரை தேசிய மக்கள் சக்தியில் நிப்பாட்டினாலும் என்னுடைய வாக்கு தேசிய மக்கள் சக்திக்கு தான் #அனுர 🧭❤️🧭❤️🧭❤️
@gnanakulasingamnarmatha2937Күн бұрын
நன்றி தமிழடியான் அவர்களே
@SureshMuththaiyaКүн бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை நல்லதொரு பதிவு 👌👌👌👌👌🌹🌹🌹🌹
@rajaniannalingam84911 сағат бұрын
இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் சிறப்பான பதிவு டாக்டர் அர்ச்சுனா வெற்றி பெறுவார்
தமிழ் அடியானுக்கு வாழ்த்துகள் உங்கள் செய்தி தொடர்ந்து பார்க்கின்றேன் உண்மையை உரக்கசொல்லும் திறமைக்கு.
@Udheyakumar-h9xКүн бұрын
சமதர்மம் நிலவினால் 13வது திருத்தமே தேவையில்லை
@AalamparaКүн бұрын
அது தான் சாத்தியமே இல்லை ! இலங்கை தன்னை மதச்சார்ப்பற்ற நாடாக அறிவிக்க முன்வருமா!
@Thuva-12Күн бұрын
But Soviet union had federal system during socialism period
@AalamparaКүн бұрын
@@Thuva-12 போலி இடது சாரிகள் decentralization என்பதை ஏற்க மாட்டார்கள்! கம்யூனிசத் தோல் போர்த்திய சிங்கள பவுத்த பேரினவாதிகள்! தன்னாட்சி தேவை இல்லை என்பார்கள்! பாவம் தமிழ் மக்கள் குறிப்பாய் 2000-யின் பின் பிறநரதவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
@Anuradha-f6nКүн бұрын
இவ்வளவு காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ் உறுப்பினர்கள் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர்களை மக்கள் இனம் கண்டு புதிய நேர்மையான இளைஞர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தலைமை பதவி ஆசையில் உள்ள பழைய உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்யக்கூடாது.
@nitgunawathynitgunawathy2 сағат бұрын
எவ்வாறு போராளிகள் அரசியலுக்குள் நுழைந்தார்களோ அவ்வாறு புதியவர்களும அரசியலில் நுழைந்து நன்கு சேவை செய்வர் துணிந்து புதியவர்களுக்கு வாக்களிக்கவும் பழையவர்கள் ஊழலை கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள் இனி தேவையில்லை.
@AVR.KannanКүн бұрын
சிறப்போ சிறப்படா தம்பியா! நன்றி. நன்றி. சித்தார்த்தனின் அப்பா தர்மலிங்கத்தை (உடுவில் / மானிப்பாய்) தொகுதி மக்கள் 1944(உடுவில் கிராம சபை) இலிருந்து 1985(பா.உ) வரை தொடர்ந்து தேர்வு செய்து பாராளுமன்றம் அனுப்பினர். ஆனால் தர்மலிங்கம் அத்தொகுதிக்கு செய்தமை என்ன என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. 1961 இல் இடம்பெற்ற சத்தியாகிரகத்தில் மட்டுமே அவரது பெயர் அடிபட்டது. மற்றபடி சுன்னாகம் சந்தியிலுள்ள சுப்பிரமணியம் மருந்து கடையில் கம்பி சுத்தியது தான் மிச்சம். இது அநேகமானோர அறிந்த உண்மை. இப்ப என்னவென்றால் தர்மலிங்கம் மகன் சித்தார்த்தனும் அவரைபோன்ற வேறு ஒட்டு குழுக்களும் சங்கு என்ற கோதை அல்லது ஓட்டை நீட்டி ஓட்டு(வாக்கு) கேட்கினம். தமிழ்மக்களை அந்தளவு மூடர்களென நினைத்து விட்டார்கள். மக்கள் வாக்கு மருந்தேற்றி ஊசி (SYRINGE) என்பதே நிதர்சனமானது. வைத்தியர் அருச்சனாவும் அவர்தம் தோழர்களும் எமக்கு அறிமுகமாகி வெகுசில மாதங்களே ஆயினும் அவர்கள் செய்கைகள், தகமைகள் அனைத்தும் குறைத்து மதிப்பிட கூடியவை அல்ல. விடியலை நோக்கி அருச்சுனா அவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து நடை போடுவோம். நன்றியுடன்.🎉.
@VinayagamoorthySathiyamoorthyКүн бұрын
அருமையா தமிழ் கருத்து நான் தமிழன்
@NirmalaDevi-g7r3gКүн бұрын
You are right 😊😊😊
@sithiravelkrishnananth5768Күн бұрын
ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗🤗
@velsrikanthan3507Күн бұрын
Well Said 🤝👍🙏
@selvaaselvanantham4976Күн бұрын
அருமையான அடி இப்படித்தான் அடிக்கவேனும்.
@ShanthinyArasКүн бұрын
அருமையான பதிவு அடியான் உங்கள் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றி🙏❤️👍
@kanagalingammathiruban2260Күн бұрын
Thank you Good information 😊
@amnajeem6345Күн бұрын
சரியான விளக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்தி யைப் குழாய்கள் துகள்கள்🙏🙏🙏❤️
@carolinejeevaratnam2894Күн бұрын
நாட்டில் எத்தனை அரசியல் வாதிகள் செயல்படுவதை விட அடியான் செயல்படுவது பலே பலே அடியான் பெயரைக் கேட்டாலே வலைத்தளம் அதிருவது உண்மையே
@jothijothi325Күн бұрын
Super super well said bro 👏👏👏👏👏
@satheeskumarsabapathy9465Күн бұрын
தீர்வு தீர்வு எப்போது வரும் வந்தாலும் அதை யாரிடம் குடுப்பது எவன் இருக்கிறான் நல்ல அப்பனுக்கு பிறந்தவன் எல்லாம் பண்ணாட கூட்டம் 🩴
@sukrimond5584Күн бұрын
நீங்கள் நேர்மையான சமூக பற்றுள்ளவர்
@RafaiDeen-u2dКүн бұрын
Good point
@KrishanKumar-sw9ldКүн бұрын
very true,, brilliant explanation thambi,, thanks
@SacuntaryКүн бұрын
Super tamiladian 👌👍😂😂😂😂
@logithan.jekanathan9590Күн бұрын
சில தமிழ் அரசியல் வாதிகளுக்கு 1)சின்னம் 2)பதவி இரண்டுமே அவர்களது குறிக்கோளாகும். இவர்கள் தமிழ் தேசியத்தை 2009 may இல் இருந்து இன்று வரை காத்தது போதும். இளம் தலை முறையினருக்கு வாக்களித்து புது தலை முறையினரை உருவாக்குவோம். 💯💯💯💯👉🏻👉🏻👉🏻🔥🔥🔥
@TheiventhiranPillainarКүн бұрын
மிக சிறப்பான பதிவு
@Thendralselva877Күн бұрын
என்னதான் சொன்னாலும் சிங்கள மக்கள் 42% மட்டுமே அனுராவுக்கு ஆதரவு.
@arunarunmoley2286Күн бұрын
இந்தமுறை அனுரவிற்கு இன்னும் கூடும். ஆனால் வடக்கு கிழக்கில் மக்கள் அர்ச்சுனா போன்ற புதியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். பார்க்கலாம்.
@jeyamanickam8376Күн бұрын
Yes Bro. Exactly cirrect. Sajith. Will be easy to பந்தம் பிடிக்க, நல்லவர் & வல்லவர் not to rule especially our country...... இனியெல்லாம் இந்த மாயாலாம், மந்த்ரம் பலிக்காது...... தமிழ் அடியான் புட்டு, புட்டு மகக்களுக்கு புரிய வைத்திட்டாரா.... நன்றிகள் Bro.
@ரதிசன்Күн бұрын
நன்றி❤️❤️💉
@AkilaSiva-g3yКүн бұрын
வணக்கம்!! தம்பி ! அடியான்(அர்ஜ்ஜுனா) இனிய வணக்கம் !!! இத்தேர்தலில் அர்ஜ்ஜுனா கட்சி அனைவரையும் பாராளுமன்றம் அனுப்பவேண்டும் பழைய கட்சிகள் அனைவரும் கள்ளக்கூட்டம்76 வருடங்கள் அவரகள் செய்த சாதனை ஒன்றுமில்லை? சொத்து சேர்த்ததுதான் அவர்கள் செய்த்சாதனை! துடைத்து அவர்களை செல்லாக் காசு ஆக்குவதே சிறந்து சிந்தியுங்கள், ஊசிக்கு வாக்கு அளியுங்கள் அரிய சந்தர்ப்பம் அனுரா வை ஆதரியுங்க ள்
@selvarajahkrisnasamy300Күн бұрын
சரியான பதிவு
@rajendravigneswaran5957Күн бұрын
Super Keep going on 🎉🎉
@AgasthiyarКүн бұрын
காலாகாலமாக ஒரு கவர்ச்சியாக ஒருவரை புகழ்ந்து அவரை பதவியில் இருக்க வைத்து பின்னர் ஏமாற்றம் அடைந்தனர் எமது மக்கள் என்பது சிந்திக்க வேண்டும்
@suthabaskaran3290Күн бұрын
அர்ச்சுனா பிரபல்யமாகத் தமிழடியானும் ஒரு காரணம் இதுவும் ஊருக்க அடிபடுற கதை ஏதோ நமக்கு நல்ல தலைமை தேவை வாழ்க வளர்க எப்ப எலெக்ஷன் வரும் என ஆவலா இருக்கிறோம். எப்படி அவரை விட இவர் நல்லவர் ஒரே பதில் "நம்ம மக்களுக்குத் தெரியாத பூதத்தை விடத் தெரிஞ்ச பேயே பறுவாயில்லை" பாவம் மக்கள் நானும் அதே....
@gracemanoj3454Күн бұрын
God with u all time ✝️🙏🏻
@AalamparaКүн бұрын
அருச்சுணாவிற்கு அர்ச்சனை தெய்வம் தான் பதில் சொல்லோணும் ! ஊடகங்கள் over hype செய்வதாக படுகிறது! மக்கள் தான் பதில் அளிக்க வேண்டும்!
@thamilaruviradiogermanytrg2016Күн бұрын
கருத்துள்ள பதிவு நன்றி
@Soorie-lt6pxКүн бұрын
NPP க்கு வாக்களித்து அனைத்து தமிழ் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்புவோம்
@TheSoosaiКүн бұрын
Including the mental Archunna,அரை மென்டல் வைத்தியன்
@sivasothyduraisamy5082Күн бұрын
ஒருசில தமிழ்க் கட்சிகளின் தமிழர் விரோதப் போக்கினை வைத்துக் கொண்டு,அனைத்து தமிழ்க் கட்சிகளையும் பொதுமைப் படுத்தி , தீர்மானமானத்திற்கு வருவதா?
@mmalarmmalar3490Күн бұрын
Npp
@arunthathyguna7369Күн бұрын
இல்லை அர்ச்சுனாவுக்கு வாக்களித்து தனித்துவமாக NPP உடன் சேருவோம்
விதைத்ததை அறுவடை செய்தேயாகவேண்டும். விளக்கம் தேவையில்லை்
@selviganesh9745Күн бұрын
He thought we r amnesia patients. That’
@Pushpakaran-m3kКүн бұрын
He killed Sivaram!
@YuganathanJeganathanКүн бұрын
True brother ❤
@swift14727Күн бұрын
தம்பி, எனக்கு " Batalanda" இல் பல காணாமல்போன சிங்கள இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் நடந்தது என்னவென்று அறிவதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன், 70/71தொடர்ந்து நடந்த சம்பவம், நிச்சயம் அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், நிச்சயம் நம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவேன்.
@sivasothyduraisamy5082Күн бұрын
1980 களின் இறுதியில்.
@swift14727Күн бұрын
@@sivasothyduraisamy5082 ஆமாம், அதனால்தான் 70/71 ஐ தொடர்ந்து நடந்த சம்பவம் என்று பதிவிட்டேன், 70/71 இலெ ஜேவிபியின் முதல் எழுச்சி நடந்தபோது நான் இருந்தேன், இது நடந்தபோது நான் அங்கு இருக்கவில்லை, ஜேவிபியின் முதல் எழுச்சி நடந்தபோது நான் மாணவன்.
@JesudasanStephenКүн бұрын
திசைகாட்டி சின்னம் எங்கறளுக்கு பிடித்ந சின்னம் அதுக்கே எமது வாக்கு
@suresratnam8953Күн бұрын
தர்மலிக்கம் சித்தாத்தன் மண்டையன் சுரேஸ் பி சந்திரன் ஆள்கடத்தல் கப்பம் ஆரம்பத்தில் இருவரின் தொழில்,
@SivakaranKaran-l9nКүн бұрын
Thanks for your information
@nthurai6414Күн бұрын
I am very very sick and tired of Tamil politics nowadays.
@VinayagamoorthySathiyamoorthyКүн бұрын
Really? So me too
@paramarajansubramanium9311Күн бұрын
தெற்கில் அனூரா வடக்கில் அர்ச்சுனா இருவரும் ஊழல் எதிர்ப்பாளர்கள். வாழ்த்துக்கள்..
@murugesusivapalan5433Күн бұрын
All Tamil Sri Lankan We Tamils are from Western Countries and we are doing very well and actually speaking we are in LUXURY life. Therefore We don’t know what is happening in Sri Lanka specifically In North and East . Some KZbin Tamil Channels are miss leading you all and confusing too. We Sri Lankan come to Sri Lanka HOLIDAYS only. Therefore PLEASE don’t confuse your self and don’t listen to western KZbin Tamil channels. You are people suffering from there for a long long time therefore you decide which PARTY is good for your individuals. Thank you and God bless
@sivasothyduraisamy5082Күн бұрын
மிகவும் பயனுள்ளதான வழிகாட்டலாக இருந்த போதிலும் புலம் பெயர்ந்து வாழும் எல்லோருக்கும் இது பொருத்தமற்றது. நன்றி.
@regibala5487Күн бұрын
Absolutely correct
@aruk3421Күн бұрын
Well said
@srilankanraja9338Күн бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👌👌👌❤️❤️🌹🌹
@theivensubramaniyam6213Күн бұрын
அர்ச்சனா வுக்கு தான் வாக்கு போட வேண்டும்
@MangaJay-ul5njКүн бұрын
Well said!Mr. Sivanadiyan! from Sydney.
@shanthini5699Күн бұрын
Thanks for your information 👌👌👌
@v.sivananthanvisuvalingam9649Күн бұрын
தமிழர்களுக்கு இனப்பிரச்சினை இல்லை பொருளாதாரப் பிரச்சினைதான் அதுவும் வடக்கில் இல்லை என்று ஜனாதிபதி கட்சி முக்கியஸ்தர் கூறுகிராரே.தமிழடியான் கருத்து ?
@geetha_SКүн бұрын
I am fan you thambi Ungal news attagasam
@bellabala5954Күн бұрын
13ம் திருத்தம் யாருக்கு வேணும். இலங்கை மக்கள் எலோரும் சமம்,பெரும்பான்மை சிறுபான்மை என்றவித்தியாசம் இல்லாமல் இருக்கவேண்டும்.
@nitgunawathynitgunawathy2 сағат бұрын
சகல துறைகளிலும் திறமைக்கு முன்னுரிமை வழங்கி சமஸ்டியில் நாட்டை வழிநடத்துவதே சாலச் சிறந்தது
@johnkingsly8638Күн бұрын
தாயம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்கொடி பற்றிய தங்களின் கருத்து..?
@nirmalanadesu2523Күн бұрын
Super thamil adyan
@pathmawathyrajadurai1182Күн бұрын
நன்றி.
@freedapeter4669Күн бұрын
Thank you good news may god bless 😮
@nesansivany7700Күн бұрын
மிகவும் கவலையான விடயம் .ரில்வின் சில்வா வின் கருத்தை கேட்ட பின்பும் ,எம்மிடையே இந்த சீரழிவுக்கு தமிழ் அரசியல் வாதிகள் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியாது. முன்னோக்கி சிந்திக்க வேண்டிய இளையோரிள் சிலர் தொழில் இன்மையால் you tube தொடங்கி வெற்றி கண்டுள்ளனர். நல்ல விடயம் ஆனால் எமது தார்மீக பண்பு அதை மறந்து செயல்படுகிறார்களா ? வாழ்வாதார தேவை அதற்காக... ,தமிழ் சினிமாவை பார்த்து வந்த பண்பில் மிகவும் கச்சிதமாக செயல்படுகின்றன .
@joydeva6385Күн бұрын
Tamil adiyan God Jesus way your thoughts Jesus love you
@1973raasaasukaranКүн бұрын
ஓஹோ ஓஹோ என்று இருந்த "மொட்டு சின்னம்" அழுகிப் போச்சு அல்லவா ? அதேபோல் சங்கு மாங்கு மாங்கு என்று அடி வாங்கப் போவுது பாருங்கள் !
@selvarasathayaaparan7464Күн бұрын
சித்தார்த்தன் அவர்கள் அரைகுறையாக சறுக்கலாக பதிலளித்துள்ளார்.அவரது வாகனம் பயன் படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.அதற்கு பதில் கூறவில்லை
@Agsayan2TyКүн бұрын
Supper❤❤❤❤❤❤❤❤
@mohanrajsrilanka3463Күн бұрын
Dr parliament போவது நிச்சயம்
@Moonkil555Күн бұрын
Please vote for💉✅️17✅️2✅️3✅️8✅️❤️💐✨️✌️
@NandiNandi-i2qКүн бұрын
Valththukkal🎉🎉 unkal karuththu miyanathu👍👍
@mathuvakeeofficiallchannel9011Күн бұрын
தரமான பதிவுகள் அண்ணா
@CanuteJoseph-ou9rwКүн бұрын
Saith premadasa better than Anura 1. Can get bar license 2. Easy to get all the benefits 3. Palimenteris relations benefits. 4. They no need to worry about past history. 5. They can fool the people again for another year.