Рет қаралды 1,136,124
இத்துடன் அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் திருநீற்றுப் பதிகம் சிறப்பு பாடல் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
"ஓம் நமச்சிவாய"
திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.
இன்றும் காய்ச்சல் போன்ற வெப்ப நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
----திருஞானசம்பந்தர்
திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய"
பாடியவர் & இசை : வீரமணி கண்ணன்
பாடல் : திருஞானசம்பந்தர்
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic