ஐயா நன்றி உண்மையான விஷயம் உங்களை போல் ஒருவர் செல்லிகிறார்கள் நன்றி ஐயா திருட்பா இந்த உலகில் உள்ள உயிர் மட்டும் மெய்பெருள் இல்லை அகில அகில அண்டகிலள்ள எல்லா உயிர்களுக்கும் செந்தம்.....ஐயா நன்றி
ஓம் ஈஸ்வராய நமஹ: குருவடி சரணம் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளாகிய இன்று (28:01:2021) வழங்கிய அருளுரையை கீழே இணைத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள். நன்றி kzbin.info/www/bejne/rJPJZZaYfst_otU