Рет қаралды 654,857
தஞ்சாவூர் தான் எங்க சொந்த ஊர்.... படிச்சது எல்லாமே அங்க தான்... ♥️ அங்க நாங்க வசிக்கும் வீடு, அந்த வீட்டில் எங்களுக்கு இருக்கும் நினைவுகளையும்,
அப்பா பற்றியும், பள்ளி படிப்பு கால கட்டத்தின் மறக்க முடியாத அனுபவங்கள் பற்றியும்... உங்களுக்கு சொல்லி இருக்கிறோம்...
இது எல்லாத்தையும் இந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது... உங்களுக்காக பதிவு செய்து இருந்தோம்... அதை இன்று உங்களுக்கு காண்பித்து உள்ளோம்...
அந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை 😜சொல்லுங்க மக்களே...
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு - இந்த பாடல் வரிகள கேக்கும்போதெல்லாம் மனசுல ஏதோ ஒரு ஓரத்துல ஈரம் கசியும், கண்கள் ஓரமா கண்ணீர் வடிக்கும். இந்த உலகத்துல நாம எந்த மூலைல இருந்தாலும் சரி, நம்ம சொந்த ஊரோட மண்வாசனை மறக்காது. எத்தனை வருஷம் கழிச்சி திரும்பி வந்தாலும் நம்மல வரவேற்க தயங்காது. நாங்க ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு போகும்போது தான் ஒரு விஷயம் புரிஞ்சிது. நாம பேசுற பாஷை, பொறந்த ஊரு, அந்த மண்ணு இது எல்லாத்தையும் அம்மாவோட சம்மந்தப்படுத்துறதுக்கு காரணம், தாய் மொழி, தாய் நாடு, தாய் மண்ணு இது குடுக்குற அரவணைப்ப வேற எதுனாலயும் தரமுடியாது. நாம போனதுக்கு அப்புறம் திரும்பவும் பொறப்போமான்னு தெரியாது, அதுவும் நம்ம சொந்த ஊர்ல வாய்ப்பே இல்ல. இருக்குற வரைக்கும் அந்த நினைவுகள மறக்காதீங்க. வருஷத்துக்கு ஒரு தடவயாச்சும் ஊருக்கு போங்க.
அம்மா நிலன் & வைஷாலியுடன் அருண் மற்றும் அரவிந்தின் "Thanjavur Home Tour" ♥️👈
To Watch More Family Videos - Subscribe Our Family Channels : @VaishaliPriyaa @nilannavilan @twinheartentertainments @raj131983
Do SUBSCRIBE this channel's for more funny videos of us... :)
For Tamil Tshirts : angi.in/discount/AA10 👈Buy here with 10%offers
For Advertisement Enquires - Whatsapp and Calls : 7373167478
#arunaravind #vaishalipriya #nilannavilan